;
Athirady Tamil News

95 பேருடன் கவிழ்ந்த பயணிகள் படகு: கரீபா ஏரியில் மீட்பு பணிகள் தீவிரம்

ஜிம்பாப்வே நாட்டில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 95 பேருடன் கவிழ்ந்த படகு ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரீபா ஏரியில் 95 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததை அடுத்து மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. 90…

விண்ணில் ஏவப்பட்ட 85 வினாடிகளில் வெடித்து சிதறிய சீன ராக்கெட் – வைரல்

சீனா, சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்று ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைக்கோளை சுமந்து சென்ற ராக்கெட் ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சோங்ஜிங்-4பி…

யாழ். கீரிமலையில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ஆடி அமாவாசை பிதிர்க்கடன் வழிபாடுகள்!

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும், கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் இன்றைய தினம்  சிறப்பாக நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள்  பிதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை…

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த பலூச் மக்கள்… முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய…

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பலூசிஸ்தான் மக்கள் தங்களது முதலாவது சுதந்திர நாளை கோலகலமாகக் கொண்டாடியுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து சுதந்திரம் வேண்டும் என்று பலூசிஸ்தான் மாகாண மக்கள் நீண்ட காலமாகப் போராடி…

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலி

கீவ் ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலியாகி உள்ளனர். உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. போரால் வீரர்கள் உள்பட இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி…

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா

வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம்  கந்தசுவாமி கோயில் தீர்த்தத்திருவிழா இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று அதிகாலை மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராகவும், கீரிமலை…

செங்கடலில் வணிகக் கப்பல் மீது ஹௌதிக்கள் தாக்குதல்

பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதியில் சென்று கொண்டிருந்த வணிகக் கப்பல் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹௌதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். யேமன் கடல் பகுதியில் சௌதி அரேபியா கப்பல்…

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு

பெங்களூரு/புதுடெல்லி: காவிரி​யில் இருந்து தமி​ழ​கத்​துக்கு 15 நாட்​களுக்கு தின​மும் 12 ஆயிரம் கன அடி நீரை கர்​நாடக அரசு திறந்​து​விட வேண்​டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்​ளது. கடந்த‌ ஜூலை 28-ம் தேதி நடந்த காவிரி நீர்

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் 17 ஆம் திகதி ஆரம்பம்..!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை(17) காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியைச் சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவுக்கான…

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பகோடா, கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இதுவரை 164 பேர் பலியாகினர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தலைநகரான…

சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை விதிப்பு

டமாஸ்கஸ், மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. இந்நாட்டின் அதிபராக 1970 முதல் 2000ம் ஆண்டு வரை ஹபீஸ் அல் அசாத் செயல்பட்டார். பஷீர் அல் அசாத் இதையடுத்து அவரது மகன் பஷீர் அல் அசாத் 2000ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை சிரியாவின் அதிபராக…

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

சென்னை: அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் கொண்டுவந்த தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழக…

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான யோஷித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். வாக்குமூலமொன்று வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில். மூன்று மாதங்களில் 80 பேர் உயிர்மாய்ப்பு – உயிர்மாய்ப்பு செய்திகளை ஊடகங்கள்…

வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட்டு வரும் நிலையில் , வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் 24 மணிநேரமும் இயக்கப்படும் 'நேயம்' உளவள…

காங்கோவில் தீவிரமடையும் எபோலா : பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது

கின்ஷாசா, காங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,011 ஆக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ்…

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொருவரின் ராசியும் அவரவரின் ஆளுமை குணங்களை வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் ராசியின் அடிப்படையில் அவர்களின் எதிர்காலம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று…

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு…

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விசேட சேவையில் ஈடுபடும் பேருந்துக்கால என்பவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட…

யாழுக்கு எடுத்துவரப்பட்டுள்ள மூத்த ஊடகவியலாளரின் பூதவுடல் – யாழ்.ஊடக அமையத்தில்…

கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் பூத்தவுடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில் , யாழ்.ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்…

கிளிநொச்சியில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் பலி – மற்றுமொருவர் அவசர…

கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார்…

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (12.08.02026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியான்மர்

நைபிடா, மியான்மரில் 2021-ல் ராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது முதல் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கிறது. பெண் தலைவர் ஆங் சான் சூகி (வயது 81) சிறைபிடிக்கப்பட்டதால் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கிடையே,…

கமராவை உடைத்தவர்களுக்கு ரூபாய் 80,000 தண்டம்! நல்லூரில் அதிரடி நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் கண்காணிப்பு கமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சட்டவிரோதமாக வீதிகளில் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து தண்டப்பணம் அறவிடும்…

இலங்கையில் வட்டி விகிதம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மே மாதத்தில் மேற்கொண்ட பெரிய மற்றும் எதிர்பாராத வட்டி விகித அதிகரிப்பிற்குப் பின்னர், இந்த ஆண்டில் மேலும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மத்திய வங்கி கருதுவதாக மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க…

முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்

முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கை கனிம எண்ணெய் மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி, 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு…

விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க புதிய திட்டம் ; ஜனாதிபதி முக்கிய நடவடிக்கை

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலையில் கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி…

எச்-1பி விசா நீட்டிப்புக்கு ரூ.3.80 லட்சம் கட்டணம்: அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன், எச்-1பி விசாஅமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் பெரும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. இதில் அடுத்த அதிரடியாக எச்-1பி மற்றும் எல்-1 விசாக்களை நீட்டிப்பதற்கு அதிக கட்டணம் அறிமுகம்

கொலம்பியா நிலநடுக்கம்; 132 பேர் பலி; அவசரநிலை பிரகடனம்

கொலம்பியாவில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ளதுடன், 570 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து கொலம்பியா முழுவதும் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.4…

பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள்…

இங்கிலாந்தின் பல பகுதிகள் வறட்சி பகுதிகளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வறட்சி அறிவிப்பு இங்கிலாந்தின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் விவசாய நெருக்கடிகள் காரணமாக நாட்டின் 71.3 சதவீத…

காங்கோவை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் ; 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

காங்கோ அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, எபோலா பாதிப்பு தொடர்பில் 4,200-க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளதோடு1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலைக்…

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

நண்பர்களுடன் பட்டம் விடச் சென்ற 14 வயது சிறுவன் , மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தை எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோடாமடுவ…

வடகொரியாவின் உதவி இல்லாமல் ரஷ்யாவால் போர் நடத்த முடியாது! ஜெலென்ஸ்கி காட்டம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா தங்களது படைகளில் வட கொரிய வீரர்களை இணைத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் போரில் வட கொரியாவின் பங்களிப்பு உக்ரைன் போரில் வட கொரிய வீரர்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ரஷ்யா தீவிரமாக…

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

இந்த மாதத்தின் முதல் 06 நாட்களில் 42,810 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அண்மைக்காலத் தரவுகளின்படி, இந்த காலப்பகுதியில்…

சொல்லாதே யாரும் கேட்டால்….கிசுகிசு விற்று 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி! இணையவாசிகள்…

கிசுகிசு விற்று மூதாட்டி ஒருவர் 2 வீடுகள் வாங்கிய சம்பவம் இணையவாசிகளை திகைக்க வைத்துள்ளது. கொலம்பியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவரே இவ்வாறு கிசுகிசுக்களை விற்று இரு வீடுகளை வாங்கியுள்ளார். கொலம்பியாவை சேர்ந்த மிர்யம் என்கிற ஒரு மூதாட்டி…

சௌதி அரேபியா சோஃபா தொழிற்சாலையில் தீ விபத்து: 16 வங்கதேச தொழிலாளா்கள் உயிரிழப்பு

சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள சோஃபா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வங்கதேச புலம்பெயா் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். ரியாதில் உள்ள மூசா சனையா தொழிற்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தத் தீ விபத்து நிகழ்ந்தது.…