;
Athirady Tamil News

வடக்கில் இவ்வாண்டு 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை

வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…

8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ்…

புதுடெல்லி: இந்​திய தேசி​யக் கொடி​யுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாது​காப்பாக கடந்​துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் கடந்த பிப்​ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான் கடல் பகு​தி​யில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா…

கடற்படையில் 3 அதிநவீன போர்க்கப்பல்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

கொல்கத்தா, மத்​திய அரசின், ‘தற்​சார்பு இந்​தி​யா’ திட்​டத்​தின் கீழ் என்​எஸ் துனகிரி, ஐஎன்​எஸ் அக்​ராய், ஐஎன்​எஸ் சன்​ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த பொதுத்​துறை நிறு​வன​மான கார்​டன் ரீச்…

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்த ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் 'ஹலோ ட்ரஸ்ட்' (HALO Trust) மற்றும் 'மக்' (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான விசேட…

ஆனந்த விஜேபால பதவி வகிக்கத் தகுதியற்றவர்; மனுவை விசாரிக்க தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையைத் திட்டமிடப்பட்ட திகதியில் தொடங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சைக்குத் தயாராவதற்கு மாணவர்களுக்குப் போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சை அட்டவணையை…

அமெரிக்காவில் அதிர்ச்சி: பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்தியர்

வாஷிங்டன், அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது 46) என்ற…

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் ஏழு வாகனங்கள் மோதி விபத்து

கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ்…

கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் யார் என தெரியாது

video link- https://fromsmash.com/.N.6etPPl1-dt கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது.ஆனால் நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கின்றது.மேலும் இந்த ஆட்சியாளர்கள் கேலிகூத்துக்களை…

லிபியா: 61 அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 51 பேர் பலி என அச்சம்?

பெங்காஜி லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில்…

வடக்குக்கான புகையிரத சேவைகள் மீள அதிகரிக்க புதிய இயந்திரங்கள் கொள்வனவு

வடக்குக்கான புகையிரத சேவையை மீள அதிகரிக்க முடியாதமைக்கு , இயந்திர பற்றாக்குறையே பிரதான காரணம் எனவும் , புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய…

ராஜஸ்தான்: மது குடிப்பதை கண்டித்த மனைவியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கணவன்

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் மது குடிப்பதை கண்டித்த மனைவியை கணவன் வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கு திருமணமாகி மணிஷா…

வடக்கில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி பணிகளுக்கான வேலை வாய்ப்பு

வடக்கு மாகாணத்தில் 'டித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேரடி நேர்முகத் தேர்வு எதிர்வரும்…

மெலோனி – டிரம்ப் இடையே தொடரும் வார்த்தை போர்

வாஷிங்டன், மெலோனி - டிரம்ப் இடையே நடந்து வரும் வார்த்தை போர் அமெரிக்கா -ஈரான் போரை விட தீவிரமாகியிருக்கிறது. வார்த்தை போர்ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்

தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! ரணில் – சஜித் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த…

24 மணிநேரத்தில் 1,069 டெங்கு நோயாளர்கள்; எச்சரிக்கும் சுகாதாரப் பிரிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 45,037 ஆக உயர்ந்துள்ளதாகவும் இதுவரை

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: கடல் ஆமைகளின் பாதுகாவலர் மோனா கலீல் உயிரிழப்பு

பெய்ரூட், லெபனான் மீது கடந்த 4-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பெரும் காயமடைந்த கடல் ஆமைகளின் பாதுகாவலர் என்று அழைக்கப்படும் மோனா கலீல் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இஸ்ரேல்-லெபனான் மோதல்: மேற்கு ஆசியாவின் மத்திய…

அதிகாலை பெரஹர யானையினால் ஏற்பட்ட பெரும் பதற்றம் – இருவர் பரிதாபமாக பலி

இரத்தினபுரி - ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற 78 ஆவது பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானையொன்று இருவரை தாக்கி கொன்றுள்ளது. நேற்றிரவு (21) நடைபெற்ற பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட இரண்டு யானைகள் விகாரை அருகில் கட்டப்பட்டிருந்தன.…

நீர்கொழும்பில் போதைப்பொருளுடன் இருவர் கைது

இணையவழி பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி, வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவர், பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவ பகுதியில் கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல…

கிளிநொச்சியில் பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல்; 14 பேர் கைது

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவரை,…

60 நாட்களுக்கு பின்பு சுங்க கட்டணம்… டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. உலக நாடுகளுக்கு 5-ல் ஒரு பங்கு சரக்குகளை கொண்டு செல்ல கூடிய முக்கிய பகுதியை ஈரான்

திருவள்ளூர் அமோனியா கசிவு: 9 பேர் உயிரிழப்பு: தொழிற்சாலை உரிமையாளர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தின் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளர் கைது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே…

பேருந்து கட்டண மாற்றம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஆண்டுதோறும் ஜூலை முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம், இந்த ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை…

இந்தியா – இலங்கை கடல் எல்லையில் கண்காணிப்பு தளர்வு ; அபாயம் அதிகரிப்பு

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கிடையிலான கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவல் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை…

8ஆம் தரத்திலேயே தயாராகி O/L இல் சாதித்த 14 வயது மாணவன்

இலங்கையின் கல்வித்துறையில் வழமையான கல்வி முறையை முறியடித்து, 14 வயது மாணவன் ஒருவர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். காலி லபுதுவ சிறிதம்ம வித்தியாலயத்தில் 9ஆம்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி உடல்நலக்குறைவால் தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார். சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த…

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு: இன்று அறிவிக்கிறார்?

லண்டன், இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று அறிவிக்கிறார். இங்கிலாந்தில் 14 ஆண்டுகால கன்சர் வேடிவ் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுத்…

பொலிவியாவில் வெடித்த மக்கள் போராட்டம்: அவசரநிலை பிரகடனத்தால் பரபரப்பு

லா பாஸ், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 50 நாட்களாக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்கள் நாட்டின் முக்கிய…

ஜெலென்ஸ்கியிடமிருந்து உயரிய விருதைப் பறித்த ஐரோப்பிய நாடொன்று

போலந்தின் ஜனாதிபதி, அந்நாட்டின் உயரிய விருதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடமிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். UPA-வின் நாயகர்கள் இரண்டாம் உலகப் போரின்போது போலந்து மக்களைப் படுகொலை செய்த 'உக்ரேனிய கிளர்ச்சியாளர் படை'யின்…

‘இத்தாலியில் அவரது புகழ் சரிந்துவிட்டது…’ ‘நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்..’ –…

வாஷிங்டன், இத்தாலியில் மெலோனியின் புகழ் சரிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், டிரம்ப் உடனான நட்பு தனது புகழுக்கு எந்த வகையிலும் உதவவில்லை என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி காட்டமாக தெரிவித்துள்ளார். ஜி7 மாநாடு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட ஒத்திவைப்பு கோரிக்கைகளை நிராகரித்து இந்த அறிவிப்பு…

கியூபா சோசலிச பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்

அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள் மற்றும் நீடித்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், கியூபா தனது சோசலிச பொருளாதாரக் கொள்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக ஒப்புதல்…

2.5 மில்லியன் டொலர் மாயம் : விசாரணைகள் குறித்து வெளியான தகவல்

அவுஸ்திரேலியாலின் ஏற்றுமதி நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, 2.5 மில்லியன் டொலர்…

உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலா? ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து முழுமையாகத் திறக்கப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானிய இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள…