மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என…