;
Athirady Tamil News

நாடொன்றினை உலுக்கிய நிலடுக்கம்; 111 பேர் உயிரிழப்பு; அச்சத்தில் மக்கள்!

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலனடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது, நிலநடுக்கத்தால் ரிசாரல்டா…

செம்மணியில் மேலும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.   செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறுதிக்கட்ட தோ்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிராந்திய சட்டப்பேரவைக்கான 3-ஆம் கட்ட தோ்தல், கடும் வன்முறை மற்றும் கள்ள ஓட்டு புகாா்களுக்கிடையே திங்கள்கிழமை நடைபெற்றது. பூஞ்ச் பிரிவில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு காரணமாக 7 தொகுதிகளில்…

‘சீட் பெல்ட்’ அணிய மறுத்த சுட்டிக்குழந்தையால் விமானம் ரத்து

ஒட்டாவா, கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில் ‘சீட் பெல்ட்’ அணிய மறுத்த சுட்டிக்குழந்தையால் விமானம் ரத்து செய்யப்பட்டது. ‘சீட் பெல்ட்’ அணிய மறுத்த சுட்டிக்குழந்தையால் விமானம் ரத்து கனடாவின் விக்டோரியா சர்வதேச விமான நிலையத்தில்…

வடக்கு மாகாணத்தில் கனமழை எச்சரிக்கை: உள்ளூராட்சி மன்றங்கள் தயார்நிலையில் இருக்க ஆளுநர்…

குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும்…

முடிவுக்கு வந்தது கருத்துருக்களை உருவாக்குவோருக்கான வருவாய் பகிர்வு திட்டம்! எக்ஸ்…

எக்ஸ் தளத்தின் கன்டட் உருவாக்குபவருக்கான வருவாய் பகிர்வு திட்டம் (கிரியேட்டர் ரெவின்யூ ஷேரிங்) முடிவுக்கு வருகிறது. அதற்கு மாற்றாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் எலான் மஸ்க். எக்ஸ் தளத்தில், கருத்துக்கள் எனப்படும் கன்டட்களை…

யாழ் மாநகர சபை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு: முதல்வர், உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி…

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, மாநகர முதல்வர், பிரதி முதல்வர் உள்ளிட்ட மாநகர சபை…

முல்லைத்தீவில் கடல்சீற்றம் ; வாடிகளுக்குள் புகுந்த வெள்ளம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11.08.2026) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின்…

“அம்மா என்னை அழைக்கிறார், வா சாகலாம்”: மனைவியை கொன்று வாலிபர் தற்கொலை

திருப்பதி, ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜநகரம் அடுத்த பத்துங்க பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண் ராவ் (வயது 32). இவரது மனைவி சியாமளா (30). மாற்றுத்திறனாளிகளான இவர்களுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது.…

தீவக கல்வி வலயத்தை முன்னேற்ற அதிபர்களின் தலைமைத்துவம் வலுப்படுத்தப்பட வேண்டும் – அரசாங்க…

“சிறுவர் உரிமைகள் மற்றும் தரமான கல்வியை சிறுவர்கள் பெறுவதை உறுதி செய்தல்” எனும் தொனிப்பொருளில், தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான திறன் மேம்பாட்டு செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (11.08.2026) காலை 8.30 மணிக்கு…

“என்னை காப்பாற்றுங்கள்” என கண்ணீருடன் போலீஸுக்கு போன் செய்த 16 வயது சிறுமி… காதலன்…

கொல்கத்தா, கொல்கத்தாவில் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 16 வயது சிறுமி, பணத்துக்காக விபசார விடுதி பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் பேச்சை நம்பி மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24…

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி ,…

கீரிமலையில் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில்…

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின; வெனிசுலா, ஈகுவேடாரிலும்…

சோகோ கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆனது வெனிசுலா, ஈகுவேடாரிலும் உணரப்பட்டு உள்ளது. கொலம்பியாவில் இன்று சக்தி வாய்ந்த ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில், 7.4 ஆக இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம்; 16 பேர் பலி

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் பல்வேறு தீவுகள் அமைந்துள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு இதனிடையே, அந்நாட்டின் தலைநகர் மணிலா, லுசன் தீவு, பஹுவொய் உள்பட வடக்கு நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…

விமானம் திடீரென 300 அடி கீழே இறங்கிய விவகாரம் : விமானிகள் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா?

புதுடெல்லி, தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து கடந்த 4-ந்தேதி ஏர் இந்தியாவின் விமானம் ஒன்று டெல்லி வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பணியாளர்கள் உள்பட 137 பேர் இருந்தனர்.இந்த விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்தபோது திடீரென 300…

கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து; அதிஸ்டவசமாக தப்பிய பயணிகள்!

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மஹகொடயாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் இன்று(11) அதிகாலை சுமார் 3.55 மணியளவில்…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI)…

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை   உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு பாறுக் ஷிஹான் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு…

கொலம்பியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம் – 18 பேர் உயிரிழப்பு

பொகோட்டா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று(இந்திய நேரப்படி) மாலை 6 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த…

40 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்   40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்…

ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் – 12 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை-ஐந்து (5) முறைப்பாடுகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - பாறுக் ஷிஹான் - video link-…

அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது

பெர்லின், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த வருண் பட்சிகரி (வயது 20) என்ற இளைஞர் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (வயது 19) என்ற இருந்தார். காதலியை கொன்ற இந்திய…

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் – விவசாயிக்கு நேர்ந்த துயரம்

திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது. ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால், அவர் சமீபத்தில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை-ஐந்து (5) முறைப்பாடுகள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம்: சட்டத்தரணி முஅஸ்ஸம் வழிகாட்டலில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - பாறுக் ஷிஹான் - video link-…

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது(video/photoes)

நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைதுஇலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார் பாறுக் ஷிஹான்   video link-   https://fromsmash.com/WGuQgVmTn2-dt நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில்…

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்- காரும் மாடுகளும் பொலிஸாரால் பறிமுதல்

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி  காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு…

செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட குழிக்குள் தலையில்லா முண்டமாக…

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்றைய…

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய முடிவு?

ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயல்வதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்தினர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால்…

ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம்: நெதன்யாகு திட்டவட்டம்

கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த காசா தொடர்பான ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காசாவுக்கான…

பூமியை நோக்கி வரும் பிரம்மாண்ட விண்கலம் ; பாபா வங்காவின் 3 அதிர்ச்சி கணிப்புகள் மீண்டும்…

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாகக் கூறப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கானதாகக் கூறப்படும் சில கணிப்புகள் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன. பாபா…

உலகை வியக்க வைத்த நைஜீரியா ;1,500 தம்பதிகளுக்குத் திருமணம்!

வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர் . குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சமூக நிலைத்தன்மையை…

அக்கரையும் இக்கரையுமாக பிரிந்து கிடக்கும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு அக்கரையும் இக்கரையுமாக கிடக்கின்றது. அதனைப் பாலங்கள் அமைத்து இணைப்பதற்கு கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. இதனால் கிழக்குக்கரை மேற்குக்கரை என்கின்ற எழுவான்கரை படுவான்கரை…

ட்ரம்ப்பின் 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல் ; நெதன்யாகு அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி சபை' (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை…