;
Athirady Tamil News

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி, மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என…

பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு; 7 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். மார்க்கா பெரா பகுதியில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பிக்கப் வாகனத்தை இலக்காகக் கொண்டு ரிமோட்…

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி 26 மாணவிகள், 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.…

அவுஸ்திரேலியாவிலும் பரவியது ‘H5N1’ பறவைக் காய்ச்சல்

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு 'H5N1' ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி…

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையாக திட்டிய பராக் ஒபாமா!

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். ஈரான் நாடு அணு ஆயுதம் உற்பத்தி செய்வதற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் சிஸ்டரும் அந்த நாட்டின் மீது போரை துவங்கியது.…

யாழ். நயினாதீவு படகு விபத்தில் பலியான அதிபரின் மகன் படைத்த சாதனை

நயினாதீவு கடலில் மரணித்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப்பெற்றுள்ளார். இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில்…

அம்பாறை மருத்துவர் மரணம் ; தேடப்படும் நபர் மீது பல மோசடி புகார்கள் ; பொலிஸ் விசாரணையில்…

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறையைச் சேர்ந்த பெண் மருத்துவரின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸாரின்…

இலங்கையில் தந்தை மற்றும் மகனின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை - பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன்…

பிரான்ஸ் அதிபர் மனைவியை முத்தமிட முயன்ற டிரம்ப்; புகைப்படத்தின் உண்மை பின்னனி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரானை (Brigitte Macron) வலுக்கட்டாயமாக முத்தமிட நெருங்குவது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.…

வெல்லம்பிட்டி நகரில் பேக்கரியில் தீ விபத்து

வெல்லம்பிட்டி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் இன்று (21) மாலை தீப்பவரல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பேக்கரியில் இன்று மாலை 4.45 மணியளவிலேயே இந்த தீப்பரவல்…

ஸ்காட்லாந்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்: சட்டை அணியாத 36 வயது இளைஞர் கைது

ஸ்காட்லாந்தின் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தில் 36 வயது நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் வன்முறை வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்தில்…

விடுமுறையில் நீராடச் சென்றவர்களுக்கு நடந்த விபரீதம்; ஒருவர் பலி – ஒருவர் மாயம்

காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார்…

டீசல் விலை குறைந்தாலும், பஸ் கட்டணம் குறையாது ; வெளியான முக்கிய அறிவிப்பு

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற…

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் மீட்பு; மொத்தம் 405 அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் !

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சனைகளை எதிர்வரும் 2 வருடங்களுக்கு தீர்த்து வைக்க எதிர்பார்ப்பதாகவும் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.…

திருவண்ணாமலை கிரிவல பாதையில் கஞ்சா புழக்கம்; சாதுக்களிடம் போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவல பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பக்தர்களிடம் பிச்சை பெற்று…

நைஜரில் வானூர்தி நிலையம் மீது தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் அந் நாட்டின் மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன. வானூர்தி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல்…

Bayahibe சொகுசு ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 1,700 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றம்

டொமினிக்கன் குடியரசின் பயாஹிபே (Bayahibe) கடற்கரை உல்லாசப் பிரிவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்…

தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர…

லக்னோ: உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர், அவரது…

உ.பி.யில் போலி துறவி கைது: புற்றுநோய் சிகிச்சையின் பேரில் பாலியல் துன்புறுத்தல்

புது டெல்லி: உத்தரப் பிரதேசம் கான்பூரில் போலி துறவியாக வாழ்ந்த பாட்டில் பாபா கைதாகி உள்ளார். இவர் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் பதிவாகி உள்ளது. உ.பி.யின் கான்பூர் ஊரக மாவட்டத்தின்…

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவ தேர்த்திருவிழா

யாழ்ப்பாணம் –  நல்லூர் கைலாசப் பிள்ளையார் கோவில் வருடாந்த சிவன் மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ. சிவசாந்தன்

வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம்…

வவுனியா, நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர பாடசாலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமுதாய மேம்பாட்டு சேவை அடிப்படையாக ஒவ்வொரு வருடமும் 16 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகினறது அந்தவகையில் இந்த வருடத்துக்கான…

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை

video link- https://fromsmash.com/YUlsN9B77E-dt சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த…

க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி…

தமிழர் பகுதியில் நொடிப்பொழுதில் எரிந்து நாசமான புடவைக்கடை

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் நேற்று (20) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த கடையின் உரிமையாளர் மதிய உணவிற்காக கடையை மூடிவிட்டு வீட்டுக்குச்…

ஈரானில் ஹிஜாப் அணியாமல் பாடிய பெண்ணுக்கு 74 கசையடிகள்

ஈரானில் மத கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைப்பிடித்து வரும் நிலையில் ஹிஜாப் அணியாமல் பாடியதால் பெண்ணுக்கு 74 கசையடிகள் வழங்க்க அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த 29 வயது கலைஞர் பரஸ்தூ…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில்   சனிக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. தேசிய நல்லிணக்கம் மற்றும்…

அனுமன் கோவில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

அனுமன் கோவிலில் மேற்கூரை இடிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் உயிரிழப்பு மஹாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள அனுமன் கோவிலில் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. மாலை 3;30…

தமிழர்கள் மீதான படுகொலை-36 வருடங்களுக்கு பின்னர் அனுஸ்டிப்பு

video link- https://fromsmash.com/P9vP1f~RqR-dt இலங்கையின் கிழக்கு மாகாணம்  அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு 36 வருடங்களுக்கு பின்னர் அம்பாறை…

’மோடி சிறந்த தலைவர்.. புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்’ – டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு; போர்களில் இருந்து விலகி இருக்கிறார் "இந்திய பிரதமர் மோடி மிகவும் சிறந்த தலைவர். அவர் போர்களில்…

” ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்” – யாழில். 12ஆவது சர்வதேச யோக தின…

யாழ்ப்பாணத்தில் '' ஆரோக்கியமான முதுமைக்கான யோகம்'' என்ற தொனிப் பொருளில் 12ஆவது தடவையாகவும் யோகாசன நிகழ்வுகள் இடம்பெற்றன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின். ஏற்பாட்டில் துணைத் தூதரக தூதுவர் சாய் முரளியின் தலைமையில்,…

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,577வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்…

மாகாணங்களின் அதிகாரங்களைப் பறிப்பதற்குப் பதிலாக அவற்றை வலுப்படுத்துங்கள்

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் போராட்டங்களின் விளைவாகவே மாகாண சபை அமைப்பும் அதன் அதிகாரங்களும் உருவாக்கப்பட்டது. தற்போது மாகாணங்களின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முற்படுத்தனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற முன்னாள்…

வடக்கில் 566 மாணவர்களுக்கு 9 ‘ஏ’

தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப்…