;
Athirady Tamil News

கிரிஷாந்தி கொலை குற்றவாளியை யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – சுரேஷ்…

கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணியை அண்டிய பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மேலதிக புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை…

கத்தார் பரிசாக வழங்கிய சொகுசு விமானம்; பறக்கும் வெள்ளை மாளிகை என டிரம்ப் புகழாரம்

வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு, கத்தாரின் அரச குடும்பம் சார்பில் சொகுசு விமானம் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டு உள்ளது. ஏர் போர்ஸ் ஒன் என்ற இந்த புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமானத்தின் தொடக்க நிகழ்ச்சி மேரிலேண்டில்…

இங்கிலாந்தில் ரெயில்கள் மோதல்: ஓட்டுநர் பலி; 90 பேர் காயம்

லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகருக்கு வடக்கே பெட்போர்டுஷைர் நகருக்கு தெற்கே மத்திய லண்டன் நகர் பகுதியில் இருந்து மத்திய இங்கிலாந்து பகுதிகளுக்கு பயணிகளை கொண்டு செல்லும் வழியில் வழக்கம்போல் ரெயில்கள் சென்று கொண்டிருந்தன. ஓட்டுநர்

என்னுடம் புகைப்படம் எடுக்க கெஞ்சினார்! டிரம்பை விளாசி எடுத்த மெலொனி

தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இத்தாலிய பிரதமர் கெஞ்சினார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துசமீபத்தில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின் போது இத்தாலிய…

பாடசாலைகளில் AI பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதித்த ஐரோப்பிய நாடு

நோர்வே அரசு, தொடக்கப்பள்ளி மாணவர்கள் (வயது 6013) செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, “பள்ளிகளில் குழந்தைகள் முதலில் வாசிக்க, எழுத, கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும். AI கருவிகள் இவற்றை…

ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார, தொழிற்துறை வல்லரசாக வியட்நாம்

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அந்நாட்டின் அதிபருமான உயர்தர அதிகாரியின் அண்மைய இலங்கை விஜயமானது, வெறும் இராஜதந்திர சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, புதியதொரு…

ரஷ்யாவில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ; பீதியில் உறைந்த மக்கள்

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியிலுள்ள கம்சாத்கா தீபகற்பத்தில் நேற்று (19) வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 6.3 ரிச்டர் அலகாக வலுவான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்…

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு; சாதனை படைத்த யா/வேம்படி மகளிர் கல்லூரி!

நேற்றிரவு வெளியான க.பொ.த.சாதாரண தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ் யா/வேம்படி மகளிர் கல்லூரி யாழ் இது கல்லூரியை முந்தி சாதனை படைத்துள்ளது. G.C.E(O/L) 2025 2026) யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் 87 மாணவிகளுக்கு - 9 A பெற்றுள்ளனர்.…

‘தூக்குக்கயிறு’ தடைசெய்யப்பட்ட அடையாளமாக கனடாவில் பிரகடனம்!

கனடாவில் வெறுப்புணர்வினால் தூண்டப்படும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் 'சட்டமூலம் சி-9' நிறைவேற்றப்பட்டுள்ளது. 'வெறுப்புணர்வை முறியடிக்கும் சட்டம்' என்று அழைக்கப்படும் இந்த புதிய…

யாழ்ப்பாணத்தில் ஊழல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கும் அலுவலகம்!

யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்பட உள்ளதனால் ஊழல்வாதிகள் இனி தப்பிக்க முடியாது என கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட…

லெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சா்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது. பின்னா், அமெரிக்கா,…

பாடசாலைகளில் இவை அனைத்திற்கும் அதிரடி தடை ; வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பாடசாலை உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஹார்முஸ் நீரிணைக்கு தனி ஆணையத்தை உருவாக்கிய ஈரான்

துபாய், அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. ஹார்முஸ் நீரிணை திறப்பு, ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கம் உள்ளிட்ட 14 நிபந்தனைகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து ஹார்முஸ் நீரிணையை…

இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான முதலாவது வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

சாதாரண தரப் பரீட்சையில் சிறை பாடசாலை மாணவர்கள் படைத்த சாதனை

பாதுக்கை, வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையின் பாடசாலையில் கல்வி கற்ற, தடுப்புக்காவலில் உள்ள 6 மாணவர்கள், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். கைதிகளுக்காகவே…

ஒப்பந்தத்தை எட்ட டிரம்ப் நெருக்கடி ; ஈரான் தலைவர் மொஜ்தபா விமர்சனம்

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்ததாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி விமர்சித்துள்ளார். கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது…

video link- https://fromsmash.com/.5Bx_urywF-dt வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்…

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள்…

பாரிய ரயில் விபத்துக்கு வழிவகுத்த மொழிப் பிரச்சினை: சிந்திக்க வைத்துள்ள ஒரு செய்தி

வெளிநாடுகளுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகளில், தங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் வேலை தேடுவோருக்கு புலமை இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுண்டு. அது எவ்வளவு முக்கியமானது என்பதை, சமீபத்தில்…

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50 ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு இன்று (20) வெகு சிறப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 50 எழுச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் இன்று (20) மதியம் 3 மணியளவில் தந்தை செல்வா…

அமெரிக்க ஜனாதிபதிக்கு மிகப்பெரிய விமானத்தை பரிசாக வழங்கிய கத்தார்: பாராட்டிய டிரம்ப்

கத்தார் பரிசாக வழங்கிய புதிய விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். பறக்கும் வெள்ளை மாளிகைமேரிலாந்தின் ஆண்ட்ரூஸ் கூட்டு தளத்தில் உள்ள மிகப்பெரிய விமான கொட்டகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்கள் என ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தப்பிக்க விட…

புலிகளிடம் இருந்து நாட்டை காப்பற்றினார் என ஒரு பெரும் வீரனாக அவரை முன்னிறுத்தி ஈஸ்ட்டர் தாக்குதல் குற்றங்களில் இருந்து காப்பாற்ற முனைவது தவறான முன்னுதாரணம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.   …

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி!

லெபனான் நாட்டின் தெற்கு மாகாணங்களில் உள்ள ஹிஸ்புல்லா படைகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் ஆதரவைப் பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிராக அந்நாட்டின் தெற்கு…

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும்…

ஆந்திராவில் அதிர்ச்சி: 3 மகள்களை கொன்ற தந்தை தூக்கிட்டு தற்கொலை

அமராவதி, ஆந்திராவில் 3 குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்ற தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாநிலம் அக்ரஹரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 35). இவருக்கு திருமணமாகி…

மொட்டையை மறைக்க விக் ..பல பெண்களை ஏமாற்றி உல்லாச வாழ்க்கை ; உயிரிழந்த மருத்துவரின் காதலன்…

கண்டி, தெல்தெனிய பகுதியில் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவரின் மரணம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நபர் , திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்டவர் என்றும், அவர் நாடு முழுவதும் பல இளம் பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து…

யாழ். பண்ணை வீதி விபத்து – பலியான அப்பாவி இளம் உயிர் – பொறுப்புக்கூற வேண்டியது…

யாழ். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் அச்சுவேலியைச் சேர்ந்த 22 வயதுடைய சனுயன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பல எதிர்பார்ப்புக்களுடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான செயல்முறைப் பயிற்சிக்குத் தோற்றி,…

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்கொள்வதாக கடற்தொழில்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்பும் வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…

நெடுந்தீவில் கடற்படைக்கு ஒரு ஏக்கர் காணி – கடுமையாக எதிர்த்த கஜேந்திரகுமார் ;…

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் கடற்படையினருக்கான ஒரு ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு…

நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம் – டிரம்பிற்கு மெலோனி பதிலடி

ஏவியான், தன்னுடன் போட்டோ எடுக்க இத்தாலி பிரதமர் மெலோனி கெஞ்சினார் என டிரம்ப் பேசியதற்கு மெலோனி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜி 7 மாநாடுபிரான்சின் ஏவியான் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இத்தாலி பிரதமர்…

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்

காபுல், பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி…

சாதாரண தரப் பரீட்சை ; 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

சாதாரண தரப் பரீட்சையில் 11,790 மாணவர்கள் 09A சித்தி பெற்று சாதனை

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் அனைத்துப்…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு – காணொளிகளை அகற்றுமாறு…

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவு மருத்துவர், நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம்…