கிரிஷாந்தி கொலை குற்றவாளியை யாழ்ப்பாணம் அழைத்து வந்து விசாரிக்க வேண்டும் – சுரேஷ்…
கிரிஷாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியை செம்மணி புதைகுழி பகுதிக்கு அழைத்து வந்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், செம்மணியை அண்டிய பகுதிகளில் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் மேலதிக புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை…