;
Athirady Tamil News

அக்கரையும் இக்கரையுமாக பிரிந்து கிடக்கும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு அக்கரையும் இக்கரையுமாக கிடக்கின்றது. அதனைப் பாலங்கள் அமைத்து இணைப்பதற்கு கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. இதனால் கிழக்குக்கரை மேற்குக்கரை என்கின்ற எழுவான்கரை படுவான்கரை…

ட்ரம்ப்பின் 15 அம்ச காசா அமைதித் திட்டத்தை நிராகரித்த இஸ்ரேல் ; நெதன்யாகு அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 'அமைதி சபை' (Board of Peace) தயாரித்த காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹமாஸ் இயக்கம் முழுமையாக ஆயுதங்களை…

இஷாரா செவ்வந்திக்கு நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, இஷாரா செவ்வந்தியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாளத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர்,…

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்! எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல: பாகிஸ்தான், துருக்கி விளக்கம்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தானும், துருக்கியும் விளக்கம் அளித்துள்ளன. சௌதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் ஆகியவை மெக்காவில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை மெக்கா முத்தரப்பு பாதுகாப்பு…

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை; ஜனாதிபதி அநுரகுமார

பாரிய போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற "தேசமே ஒன்றிணைந்த" தேசிய செயற்பாட்டுச்…

கொலம்பியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல்; பாதுகாப்புப்படையினர் 2 பேர் படுகாயம்

பொகொடா, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது…

மேற்கு கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ ; பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

மேற்கு கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான பகுதிக்குப் பரவியுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிட்டத்தட்ட 23,500 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த காட்டுத்தீ பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

வருட இறுதிக்குள் 2026 ஆம் ஆண்டு A/L பரீட்சை பெறுபேறுகள்!

இன்று (10) ஆரம்பமாகிய 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இன்று காலை (10) நடைபெற்ற செய்தியாளர்…

சவூதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தாக்குதல் ; ஹூதிகள் அதிரடி அறிவிப்பு

சவூதி அரேபியாவின் ஜாஸானில் அமைந்துள்ள 'சவூதி அராம்கோ' (Saudi Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஈரானிய ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அந்தச் சுத்திகரிப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ…

ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சிறுவன் கைது

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் புலனாய்வுப்…

நாட்டின் பல பகுதிகளில் நாளையும் மழை தொடரும்

ழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

நேபாளத்தில் 8 கட்சிகள் சோ்ந்து புதிய கூட்டணி

நேபாளத்தில் 8 அரசியல் கட்சிகள் சோ்ந்து ‘முன்னேற்றக் கூட்டணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அமைத்துள்ளன. நேபாள தலைநகா் காத்மாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜனதா சமாஜ்வாதி கட்சி, ஜனாமத் கட்சி, ஆம் ஜனதா கட்சி, நாகரிக் உன்முக்தி கட்சி நேபாளம்,…

குஜராத்தில் ஓயாமல் அலையடிக்கும் ஒரு மர்ம கிணறு! பகீர் பின்னணி என்ன?

மோர்பி, குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்துக்கு அருகே உள்ள கிராமத்தின் மர்ம கிணறு ஒன்று மிக அபூர்வமாக தண்ணீர் தளும்பிக் கொண்டே இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சி குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தின்…

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை…

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக…

மாவை கந்தனுக்கு நாளை தேர்

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி…

வடக்கில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு ஏற்றுமதி

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம்…

மராட்டியம், அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

புதுடெல்லி, மராட்டிய மாநிலம் மற்றும் அசாமில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தில் நிலநடுக்கம் மராட்டியத்தின் நாசிக் பகுதியில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை…

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீச்சு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன்…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ( ஐ.இ ) கிளையின் 37வது வீரமக்கள் தினம் 09.08.26 ஞாயிற்றுக்கிழமை லண்டன் நோத்ஹோல்ட் கொமியுனீட் சென்ரறில் சிறப்பான மக்கள் நினைவு தினமாக நடைபெற்றது. ஐக்கிய இராச்சியக் கிளைப் பொறுப்பாளர் தோழர் நேதாஜி அவர்களின்…

ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய திடீர் தடை – என்ன காரணம்?

டோக்கியோ, ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை ஆன்லைன் வழியாக விற்பனை செய்ய திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெர்காரி ஆன்லைன் நிறுவன சந்தை ஜப்பானில் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனம் மெர்காரி. இந்த நிறுவனம் மூலம் தனிப்பட்ட…

பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: செப்டம்பர் 1 முதல் கோயில்களில் மொபைலுக்கு தடை!

கோயில்களில் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் வரும் செப்டம்பர் 1ஆம்…

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் தெரிவு செய்யப் பட்டுள்ளார். இன்று 10 ஆம் திங்கட்கிழமை காலை…

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த  பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார்  யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய …

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள்…

நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! வவுனியா மேல் நீதிமன்றம் அதிரடி நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய…

கனடாவில் இந்திய பெண் கொலையில் காதலன் கைது

டொராண்டோ, கனடா டொராண்டோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிமான்ஷி குரானா (வயது 30) கடந்த ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி வீட்டில் பிணமாக கிடந்தார். விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஹிமான்ஷி…

ஜப்பானை தாக்கிய டால்பின் புயல்; 5 பேர் காயம்

டோக்கியோ ஜப்பானை தாக்கிய டால்பின் புயலால் 5 பேர் காயம் அடைந்தனர். ஜப்பான் நாட்டின் தெற்கு தீவுப்பகுதியான ஒகினவாவை டால்பின் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான மின்…

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய…

இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை குறித்த…

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கும் அரச ஊழியர்கள்

சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11)…

கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (10) காலை 07.00 மணி முதல்…

பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை – ஆணும் பெண்ணும் கைது

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நவகிரிஆறு  வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கைது…

மொஜ்தபா கமேனி கவலைக்கிடமா? வீடியோ வெளியிட்ட ஈரான்

தெக்ரான், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்ட நிலையில் அவரது மகன் மொஜ்தபா கமெனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால்…

சென்னை ஐகோர்ட்டிற்கு நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை, சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதில் 51 நீதிபதிகள் உள்ளனர். 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 19 பேருடைய பெயரை சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட…

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை ; 03 விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார…

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் புதிய உச்சம் ; 7 மாதங்களில் 5 பில்லியன் டொலர்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான…