அக்கரையும் இக்கரையுமாக பிரிந்து கிடக்கும் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் பிரிக்கப்பட்டு அக்கரையும் இக்கரையுமாக கிடக்கின்றது. அதனைப் பாலங்கள் அமைத்து இணைப்பதற்கு கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் அக்கறை காட்டவில்லை. இதனால் கிழக்குக்கரை மேற்குக்கரை என்கின்ற எழுவான்கரை படுவான்கரை…