;
Athirady Tamil News

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய வான் படை சாரணியர் மாணவிகளுக்கான *வான்…

புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலய *வான் படை சாரணியர்* மாணவிகளுக்கான *வான் சாரணிய சின்னம் சூட்டும் விழா* இன்றையதினம் வித்தியாலய அதிபர் திருமதி.வனிதா அருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு.மருதலிங்கம் பிரதீபன்…

இங்கிலாந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கீர் ஸ்டார்மர்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் பதவியை கீர் ஸ்டார்மர் ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடந்த இங்கிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிபெற்றது.…

நூலிழையில் காட்டு யானையிடமிருந்து தப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்!

சிகிரியா பாறைக்கோட்டையின் நுழைவாயிலுக்கு அருகில் காட்டு யானை ஒன்றை எதிர்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவினர், எவ்வித காயங்களுமின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நான்கு பேரைக் கொண்ட சுற்றுலா பயணிகள் இன்று…

9 மாத குழந்தையை கட்டி வைத்து ஈவிரக்கமின்றி தாக்குதல்; பொலிஸார் அதிரடி

9 மாதமேயான பிஞ்சுப் பெண் குழந்தையொன்றை நாற்காலியில் அமரவைத்து, கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளை ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டி, குடைக்கம்பியினாலும் கைகளினாலும் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்…

யாழில் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கத்தியால் மேற்கொண்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில்குறித்து மேலும்…

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதியில் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  அதன் போது, யாழ்ப்பாண சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் சவால்கள் , தேவைகள்…

யாழில். மக்களின் காணிக்குள் இராணுவத்தினரின் பாரிய விவசாய பண்ணை

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும்  இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். வலி. வடக்கில் இருந்து சுமார் 36…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 3.52 மணியளவில் ரிக்டர் அளவில் 5.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 185 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.389 டிகிரி…

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 மாணவர்கள் பலி

மணிலா பிலிப்பைன்ஸ் நாட்டின் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியானார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இராணுவ வீரருக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இராணுவம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் வீடொன்று அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் எம்.எம் ராஜா ராஜா…

வடக்கு விளையாட்டுத்துறையை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள்,…

வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன்…

மக்களுக்கான ஆன்மீக பலத்தை வழங்குகின்ற வழிபாட்டுத் தலங்கள் ஒலி எழுப்பும் சாதனங்கள் பாவிப்பது தொடர்பில் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு ஒத்துழைப்பு நல்குமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு…

கத்தார் எரிவாயு மையத்தில் வெடி விபத்து: மாயமான 18 பேரை தேடும் பணி தீவிரம்

ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டை தொடங்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான கத்தார், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின்…

காணாமற்போன டொலர் விவகாரத்தில் பதில் தேடும் அரசாங்க நிதி பற்றிய குழு

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமற்போனதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது. இக்கூட்டம், குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி…

வீடுகளை உடைத்து கைவரிசை ; புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பொருட்களால் ஷாக்

நாவலப்பிட்டி - ரம்புக்பிட்டிய, கெந்தோப்பிட்டிய மற்றும் வெலிகம்பொல உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நாவலப்பிட்டி, கெந்தோப்பிட்டிய…

கிளிநொச்சியில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட 02 வயது பெண் குழந்தை

கிளிநொச்சி- பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(22) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி- பிரமந்தனாறு 06ஆம் வாய்க்கால் பகுதியில் தங்கி…

பயிற்சி மையத்தில் தீ விபத்து ; 15 மாணவர்கள் மரணம் ; இந்தியாவை உலுக்கிய சம்பவம்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு பயிற்சி மையக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டபோது, ஏராளமானோர் கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டனர்.…

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலை மாணவர்கள் அரங்கேற்றிய செயல் ; பலருக்கு எதிராக சட்ட…

வவுனியாவில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் நேற்று (22) நடாத்தப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணி ஒன்றின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,…

டிரம்ப் பேச்சால் அதிருப்தி: முதல் சுற்று பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்த ஈரான்

ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய போர், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிக ஒப்பந்தமாக மாறியது. இருப்பினும், ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல்…

சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அரசாங்க அதிபருடன் சந்திப்பு

Lசுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் H. P. சோமதிலக அவர்கள் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேற்றைய தினம்(22.06.2026) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வாண்டு…

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது; ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஹோர்மூஸ் நீரிணையை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதோடு ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்…

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான…

சுவிட்சர்லாந்தின் பூர்கென்ஸ்டாக் பகுதியில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் யார் என்பதை கூறியுள்ளார். அவர், “எனது வாழ்க்கையில்…

அமெரிக்காவில் அதிர்ச்சி: பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்தியர்

வாஷிங்டன், அமெரிக்காவில் பெற்றோர், பாட்டியை சுட்டுக்கொன்ற இந்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் ஸ்விரா ராம் (வயது 56). இவருக்கு திருமணமாகி ராணி (வயது 46) என்ற…

புதிய மெட்ரோ பேருந்துகளால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை

இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கீழ் புதிய ‘மெட்ரோ’ பேருந்துகளை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது வரி செலுத்துவோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்தும் என்று கூறி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. ‘மெட்ரோ’ பேருந்துகள்…

கிரிமியா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு

ரஷியாவின் கிரிமியா பகுதியில் உள்ள எண்ணெய் நிலையம் உள்ளிட்ட இடங்கள் மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள எண்ணெய் கிடங்கு உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது உக்ரைன் அண்மையில்…

சோதனைச்சாவடியில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பறிபோன உயிர்

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில், கடமையில் இருந்த இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி, தவறுதலாக வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) காலை 10 மணியளவில்…

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் நடத்திய தொடா் தாக்குதல்களுக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் கண்டனம் தெரிவித்துள்ளாா். பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட ஸ்காட்லாந்தின் எடின்பா்க்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலில் நடத்தப்பட்ட…

செம்மணியில் நேர்சீரின்மையாக குவியலாக என்புகூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 13 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 31ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய…

அமெரிக்க ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், தற்போதைய சமாதான முயற்சிகள் தோல்வியுற்றால், அமெரிக்கா கட்டணம் விதிப்பது

விசாரணைக்கு சென்ற இடத்தில் நாயை சுட்டுக்கொன்ற காவலர்… அதிர்ச்சி வீடியோ

வாஷிங்டன், விசாரணைக்கு சென்ற இடத்தில் தன் மீது பாய்ந்த நாயை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர…

ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து; பெண் உயிரிழப்பு…10 பேர் வைத்தியசாலையில்

கேகாலை மாவட்டம், கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள வரகொட பகுதியில் ஏழு வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி கோர விபத்து ஈற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது தனியார் பஸ்…

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42…

திருமண நிகழ்வில் மோதல்; மேலும் நால்வருக்கு விளக்கமறியலில்

ஹட்டன், கொட்டகலை நகரில் நடைபெற்ற திருமண விசேட நிகழ்வொன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற திம்புலபத்தனை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்து, முறுகலில் ஈடுபட்ட குழுவினர் ஜூலை மாதம் 06 ஆம் திகதி

வடக்கில் இவ்வாண்டு 15ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை

வடக்கில் ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடரவுள்ளதாக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,…