ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு
ஹராரே
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது.
கரிபா ஏரி
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. 200 கி.மீ.க்கும் கூடுதலான நீளமும்,…