;
Athirady Tamil News

செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்ட சிறிதரன் எம்.பி

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் பார்வையிட்டார். செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக , நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில்…

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை

வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன. மரண தண்டனை ஓட்டல் ஊழியரைக் கொலை…

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் பதவி விலகல்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வரும் கரோலின் லெவிட், இம்மாத இறுதியில் பதவியில் இருந்து விலக உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். 28 வயதான கரோவின் லெவிட்டுக்கு கடந்த மே மாதம் தனது 2-வது குழந்தை…

அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!

அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய…

மின்வெட்டு குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர்!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும்…

இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், உயிரிழந்துள்ளார். நணபர்களுடன் காலி - பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன்…

மும்பையை உலுக்கிய நிலச்சரிவு: 8 பேர் பலி; மீட்புப் பணி நிறைவு!

மும்பையின் சாகினாகா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 28 வயதுடைய ஒருவரின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையின் கிழக்கு புறநகர்ப்…

ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் சிறப்பு பிரகடனங்களைச் செய்து வருகின்றன. இந்தியாவின் காலாசாரம், பாரம்பரியம், பன்முகத்தன்மை மற்றும் அமெரிக்க சமூகத்தில் புலம்பெயா்ந்த…

முதல் முறையாக குரில் தீவுக்கு சென்ற புதின்; ஜப்பான் கண்டனம்

டோக்கியோ, 2 ஆம் உலகப்போரின் போது சோவியத் யூனியனால் கைப்பற்றப்பட்ட இத்தீவுக்கு புதின் சென்றது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் சனாயே தகாய்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குரில் தீவு பசிபிக் பெருங்கடல்…

இஷாரா செவ்வந்தி சிறைச்சாலையில் இருந்து இடம் மாற்றம்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி…

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, 3,920 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர்   கைது செய்யப்பட்டுள்ளார். தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும்…

ஜும்ஆப் பிரசங்க நேரத்தைக் சுருக்குமாறும் ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைக்குமாறும் பள்ளிவாசல்களுக்கு வேண்டுகோள் க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலன் கருதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவுறுத்தல் வெள்ளிக்கிழமை…

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம்   பேசித் தீர்வு காணப்பட்டதாக ஆதம்பாவா எம்பி அறிவிப்பு

video link-   https://fromsmash.com/XMthKrezFI-dt கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இஸ்லாமியப் பெண்கள் ஸ்காப் (ஹிஜாப்) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பான இனவாதச் செயற்பாடுகளுக்குத் தாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகத் தேசிய மக்கள்…

அப்படி என்ன நோய் பாதிப்பு?: எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்!

முர்ஷிதாபாத், மேற்கு வங்காள மாநிலத்தில் 16 வயது சிறுவனான இக்பால், எப்போதும் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருகிறான். உடலில் ஏற்பட்ட நோய் பாதிப்பே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மர்ம நோய் பாதிப்பு மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்…

அமெரிக்கா: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; 2 வீரர்கள் பலி

டெக்சாஸ் அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சலாடோ பகுதியருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வகையை சேர்ந்த அபாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று…

100 நாட்களில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு படைத்த சாதனை!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு பதவியேற்றது முதல் இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் , தவெக…

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் எதிர்வரும் 16ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

வீரமுனைக் கிராமத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய உறவினர்கள் பாறுக் ஷிஹான் அம்பாறை – வீரமுனைக் கிராமத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு கொடூரமான முறையில் படுகொலை…

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப்…

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மையமாகக் கொண்டு சிங்களத் திரைப்படம் உருவாக்கப் நடவடிக்கை! கல்முனையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு; உள்ளூர் மக்களும் பங்கேற்பு பாறுக் ஷிஹான் சர்ச்சைக்குரிய வகையில் கைதாகிப் பின்னர்…

‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்(video)

போதைப்பொருளுடன் கைதான  ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்)- கால் உடைந்த நிலையில் மீட்பு ‘ஸ்பைடர் வுமன்’ வலை விரித்து தூக்கிய சாய்ந்தமருது பொலிஸார்! 3-வது மாடியிலிருந்து பாய்ந்து தப்பித்த போதைப்பொருள் தலைவி கால் உடைந்த நிலையில் கைது! பாறுக்…

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்; டிரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் வெடித்தது. இருநாடுகளுக்கும் இடையேயான மோதலால்…

துருக்கியில் இருந்து ரகசியமாக வெளியேறிய விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

வாஷிங்டன், துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றப்பட்டார். ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும்…

ட்ரம்ப்பிற்கு எதிராக நெதன்யாகு எடுத்துள்ள அதிரடி முடிவு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது உள்நாட்டு அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளமை உகல நாடுகளில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத் தகவலை சவூதி அரேபியாவுக்கான…

உலக சாதனை படைத்த சீனாவின் சோதனை புல்லட் ரயில்

சீனாவில் ஒரு சோதனை மாக்லேவ் ரயில் தனது சொந்த குறுகிய-தூர சாதனையை ஆறு மாதங்களில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது. இது வெறும் 5.3 வினாடிகளில் 800 கிமீ வேகத்தை எட்டி புதிய சாதனையை படைத்ததுள்ளது. 1.1 டன் எடையுள்ள ரயில் ஹூபே மாகாணத்தில்…

மட்டக்களப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு; சடலத்தின் அருகே தூக்கு கயிறு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட மஞ்சநாதொடுவாய் வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மஞ்சந்தொடுவாய் மஜீத் வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 49 வயதுடைய…

ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியில் இருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்!

ஈரானின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் ரகசியமாக வெளியேறிய விவகாரம் ஒரு மாதத்துக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 8-ஆம் தேதி, ‘நேட்டோ’ மாநாட்டில்…

நாளை நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மீட்பு

அம்பாலாந்தோட்டையிலுள்ள உயர்தரப் பரீட்சை மையமொன்றில், பரீட்சை வினாத்தாள் பெட்டியொன்றிலிருந்து நாளை (14) நடைபெறவிருந்த பெளதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 06 பொதிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடியான விசாரணைகளை…

சீனா 2வது பொருளாதார நாடாக வித்திட்ட முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி 98 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசுக்குச் சொந்தமான தொழில்துறைகளில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்திய 98 வயதான முன்னாள் பிரதமர் ஜூ ரோங்கி புதன்கிழமை (ஆக. 12) காலை 11…

நைஜீரியாவில் பாதுகாப்புப்படையினர் – ஆயுதக்குழுவினர் மோதல்; 29 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள்,…

சுதந்திர நாள் கொண்டாடியதன் விளைவா? உள்நாட்டில் பாகிஸ்தானின் தாக்குதலில் 30 பேர் பலி!

பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானில் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 30-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் சுராப் மாவட்டத்தில், பாகிஸ்தானிய படைகள் வான்வழித் தாக்குதல்…

கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது

பதுளை – லுணுகலை பகுதியில் 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை – 27 கட்டை, அலகொலகம பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், அப்பகுதியில்…

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

ஹராரே ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வடைந்து உள்ளது. கரிபா ஏரி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள கரிபா ஏரியில் படகு ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. 200 கி.மீ.க்கும் கூடுதலான நீளமும்,…

என் உயிருக்கும் உத்தரவாதமில்லை; எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார்; ஜனாதிபதி அநுர குமார

தான் பெற்றுள்ள அதிகாரத்தை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி…

பதறவைத்த சம்பவம் ;சிறுமி ஒருவரை அனாதரவாக வீதியில் விட்டு சென்ற முச்சக்கர வண்டி!

கண்டி - வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் இன்று காலை (13) சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டுள்ள நிலையில்…