வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்; இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்பு
கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இதன் போது காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு…