;
Athirady Tamil News

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்; இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்பு

கொத்மலை பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். இதன் போது காயமடைந்த இருவர் உட்பட வெளிநாட்டவர்கள் அடங்கலாக 24 பேரை இந்திய விமானப் படையினரின் உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டு…

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்திலிருந்த இளைஞனைக் காணவில்லை ; கதறும் குடும்பம்

கலா ஓயாவில் சிக்குண்ட யாழிலிருந்து சென்ற இளைஞனைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் சென்று கலா ஓயாவில் சிக்குண்டு வீட்டுக் கூரையிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் எனத்…

கர்நாடகா: ஓய்வு பெற்ற டிஎஸ்பி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கொப்பள் மாவட்டம் குஷ்டகி பகுதியை சேர்ந்தவர் எச்ஒ துரை (வயது 75). இவர் கர்நாடக போலீசில் டிஎஸ்பி ஆக பணியாற்றி பின்னர் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஓய்வு பெற்ற டிஎஸ்பி துரை இன்று தனது வீட்டில்…

ஒரே நிபந்தனையால் அமைதி திட்டத்தை குழப்பிய புடின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, ரஷ்யாவால் இணைத்துக்கொள்ளப்பட்ட டான்பாஸ் உள்ளிட்ட கிழக்கு, தெற்கு பகுதிகளில் இருந்து அந்த நாட்டுப் படையினா் வெளியேற வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புடின் நிபந்தனை விதித்துள்ளாா். போரை…

வவுனியாவில் வீட்டு கூரையில் சிக்கிய குடும்பம் ; ஹெலி மூலம் மீட்ட விமானப்படை

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212…

மண்ணுக்குள் புதைந்த ஐந்து வீடுகள் ; பலர் மாயம்

வெலிமடை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேந்தபொல பகுதியில் நேற்று (29) இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 05 பேர் காணாமல் போயுள்ளனர். இடிந்து விழுந்த மலைச்சரிவின் கீழ் மேலும் ஐந்து வீடுகளும் சுமார் 10 பேரும் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என…

யாழில் மீனவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையை சேர்ந்த 63 வயதுடைய மீனவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிறுதொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் இன்றைய…

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு 30.11.2025…

யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29439 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால்…

அதிபர் டிரம்ப்பை மறைமுகமாகச் சீண்டும் புகைப்படம்

அமெரிக்காவில் அண்மையில் கொண்டாடப்பட்ட ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ (Thanksgiving Day) அன்று, RFK ஜூனியர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். அதில் அவர், டிரம்ப், எலோன் மஸ்க் மற்றும் டிரம்ப்பின் மகன் ஆகியோருடன்…

கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்தவர் பிரபீஷ் (வயது 37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உண்டு. இந்தநிலையில் பிரபீஷ்க்கும் அனிதா(32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அனிதா கர்ப்பமானார்.…

கனடாவில் தீ விபத்தால் பல இந்தியர்கள் பலி ; நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்

கனடா நாட்டில் உள்ள பிராம்டன் நகரின் மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கீழ் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். மேல் தளத்தில்…

பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப்…

நல்லூர் – கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் தடை? ரஷிய அரசு அறிவிப்பு!

ரஷியாவில், நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான “வாட்ஸ் ஆப்” செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி…

புஜாராவின் மைத்துனர் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி காரணம்!

சேதேஸ்வர் புஜாராவின் மைத்துனர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். சேதேஸ்வர் புஜாரா குஜராத், ராஜ்கோட்டை சேர்ந்தவர் சேதேஸ்வர் புஜாரா. மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புஜரா 7,195 ரன்கள் குவித்திருந்தார். கடந்த…

தமிழர் பகுதியொன்றில் மீட்க முடியாத நிலையில் 36 பேர்; மூன்று நாளாக தொடரும் முயற்சிகள்

நாட்டில் தொடர்ச்சியாக நீடித்து வரும் பெருவெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக சீது விநாயகர் புரம் பகுதியில் சிக்கியுள்ள 36 பேரை இதுவரை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது என…

யாழில் கொடூரம்: கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை!

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம்…

இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

கொட்டுகொட பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபை(CEB) அதன் கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையத்தை தற்காலிகமாக மூடிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சுற்றியுள்ள ஆற்றின்…

கோர தாண்டவம் ஆடிய “டித்வா” ; சோகத்தை ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தின் நிலை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். இடப்பெயர்வு…

தாய்லாந்து வெள்ளத்தின் பலி எண்ணிக்கை 162 – பாதுகாக்க முடியவில்லை: மன்னிப்பு கோரிய…

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. இதில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அரசு தோல்வியை ஒப்புக்கொள்வதாகக் கூறி பாதிக்கப்பட்ட மக்களிடம் தாய்லாந்தின்…

கோவையில் அடுத்தடுத்து 13 வீடுகளில் 42 பவுன், ரூ.1.50 லட்சம் திருட்டு: 3 போ்…

கோவையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 13 வீடுகளின் பூட்டை உடைத்து 42 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிய உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை சுட்டுப் பிடித்தனா். கோவை,…

பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்..

மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க 3 வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத்…

ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் பெரும் தீவிபத்தில் சிக்கிய வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களை மீட்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128-ஆக உயா்ந்துள்ளது.…

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மஹாவலி…

மண்ணுக்குள் புதைந்த சோதனைச் சாவடி; சிக்குண்ட இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான…

இலங்கையை கடந்து சென்னையை நோக்கி நகரும் டிட்வா புயல் ; கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை

வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும் என…

இலங்கையை உலுக்கிய கோர அனர்த்தம் ; மன்னாரில் 310 பேரின் நிலை என்ன?

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாகவும்…

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! பலி எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில், சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால், அங்குள்ள ஏராளமான மாகாணங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப்…

தாய்லாந்தில் வெள்ளம்! 145 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 12 மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், 12 லட்சம்…

பெரும் துயரம்; குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு; மகன் எங்கே?

கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம - மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார். கோத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5…

வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து நோய் அதிகரிக்கலாம்

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான…

யாழில். பாதிக்கப்பட்டோர் தொகை 26ஆயிரத்தை அண்மித்தது – 03 வீடுகள் முற்றாக சேதம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணி வரையில் 8ஆயிரத்து 129 குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 935 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலீதா ஜியா (வயது 80) பல்வேறு உடல் நல…

இந்தோனேசியா வெள்ளம், நிலச்சரிவு! 174 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; 79 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில், ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், அங்கு 79 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகளில் இந்தோனேசியாவின்…