;
Athirady Tamil News

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான்…

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது. பொலிஸ் நிலைய வளாகத்தில்…

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

கட்டாக் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 நோயாளிகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கட்டாக்கில் அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ…

குவைத் விமான நிலையம் மீது தாக்குதல் ; அழிக்கப்பட்ட ட்ரோன்கள்

குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு…

40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிவிக்கப்பட்ட மன்னார் கொள்ளைக்காரி!

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல மன்னார் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (16)…

நேபாளத்தில் பஸ் விபத்து; தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா சென்ற 7 பேர் பலி

காத்மண்டு நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில், இந்தியாவை சேர்ந்த புனித யாத்ரீகர்கள் 14 பேர் உள்பட 16 பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் மனகாமன கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பஸ்சில் திரும்பி…

சிகை அலங்கார உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, சமூகசேவைகள் அமைப்புக்களுடன் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 20 வயதிற்குட்பட்ட…

மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.5 ஆக பதிவு

நைபிடா மியான்மர் நாட்டில், மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 107 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்…

ஈரானின் முக்கியஸ்தலத்தை அழிக்க துடிக்கும் அமெரிக்கா ; ட்ரம்பின் மிரட்டலால் காத்திருக்கும்…

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். தவிர ,''ஒரு கேளிக்கைக்கு கூட அந்த தீவின் மீது தாக்குதல் நடத்தினால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை,''…

வளமான தேசத்திற்கு உற்பத்தித்திறன் மிக்க கிராமம்  சாய்ந்தமருது பகுதியில் அங்குரார்ப்பணம்

"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவின் சாய்ந்தமருது - 08 கிராம உத்தியோகத்தர் பிரிவில்…

இஸ்ரேல் தாக்குதல்; 2 வாரங்களில் 826 பேர் பலி: பேச்சுவார்த்தைக்கு முன்வந்த லெபனான்

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி…

வளமான தேசத்திற்கு உற்பத்தி திறன் மிக்க கிராமம் காரைதீவு பகுதியில் அங்குரார்ப்பணம்

"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி  கிராமத் திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாளிகைக்காடு மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்…

வளமான தேசத்திற்கு உற்பத்தி திறன் மிக்க கிராமம் காரைதீவு பகுதியில் அங்குரார்ப்பணம்

"கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாளிகைக்காடு மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில்…

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க எதிரி நாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லை, நட்பு நாடுகளுக்கு அனுமதி…

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போரை தொடங்கின. இதில் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி…

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை

நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் 31 வயதுடைய குடும்பஸ்தர் சந்தேகத்திற்கிடமாக நடமாடி வருவதாக…

இலங்கைக்கு வந்தடைந்த மற்றுமொரு எரிபொருள் கப்பல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று (16) காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது வந்துள்ள கப்பலில் 18,000…

பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை கூட ஈரானை தாக்குவோம்: டிரம்ப் பேட்டி

வாஷிங்டன் டி.சி. ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு…

லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டுப்பாட்டு மையங்களை தகர்த்த இஸ்ரேல்

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி…

ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் வழக்கு; நீதிமன்ற உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட 14 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத தெரு நாடகத்தை…

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டம் கல்முனைக்குடி -03 கிறீன் பீல்ட் பகுதியில்…

தேசத்தைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமமத்தை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் clean srilanka நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வளமான நாடு வளமான கிராமம் என்ற தொனிப்பொருளில் கீழ் தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம் கல்முனை பிரதேச செயலகப்…

நாட்டில் உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை உயர்வு

உள்ளூர் சந்தைகளில் கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஸ்டியன் மாவத்தை கோழி வியாபாரிகள் சங்கத் தலைவர், எம்.ஐ.எம். இக்பால் இது தொடர்பில் கூறுகையில், சந்தையில் நேற்று (15) கோழி இறைச்சி ஒரு கிலோ 1,400…

ஈரானுக்கு ஆதரவாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம்?

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நீடித்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

360 பவுன் தங்க ஆபரணங்கள்; மன்னார் பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

மன்னாரில் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் நேற்று (15) அன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவரை சட்டவிரோத சொத்து…

பிரதமர் நெதன்யாகு நன்றாக உள்ளார்: படுகொலை செய்தி பொய்யானது; இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ் ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்திய தாக்குதலில் காயமடைந்து உள்ளார் என்றும் அவர் கொல்லப்பட்டு…

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க வங்கிகளுக்கு ஈரானின் எச்சரிக்கை

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ…

தென் கடலில் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடி படகில் ​​ஹெரோயின் மீட்பு

மாத்தறை தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளது. குறித்த பலநாள் மீன்பிடி படகு…

தொடரும் ஈரான்-இஸ்ரேல் போர் ; இஸ்ரேலிய ராணுவத்தில் சோர்வு

இஸ்ரேலிய ராணுவத்திற்குள் சோர்வு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதாக முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிருபர்கள் தெரிவித்துள்ளனர். ‘அமன்’ (Aman) மற்றும் ‘யூனிட் 8200’ முன்னாள் அதிகாரிகள், போரை இப்போதே…

எரிபொருள் QR குறியீடு இல்லாத அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இரத்து

QR குறியீடு முறைமைக்கு அப்பாற்பட்ட வகையில் எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்கள் (Licenses) உடனடியாக இரத்து செய்யப்படும் என இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா…

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அரசின் புதிய முடிவு

மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியைச் சமாளிக்க, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை காலவரையறையின்றி தொடர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள்…

எரிபொருள் தட்டுப்பாடும் QR நடைமுறையும்: மே மாதம் வரை மட்டுமே இருப்பு; சிக்கனமாக பயன்படுத்த…

கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கியமையால் , எரிபொருள் களஞ்சிய வசதிகள் கூட நாட்டில் இல்லை. அதனால் இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

ஈரானுடன் உடன்படிக்கை செய்யத் தயாரில்லை ; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் தற்போதைக்கு எந்தவொரு சமாதான உடன்படிக்கையையும் (Deal) செய்துகொள்ளத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கருத்துத்…

தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல்

சென்னை, தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே,…

தமிழர் பகுதியில் சோகத்தில் ஆழ்த்திய விபத்து ; நண்பர்களுடன் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதில் நேற்று (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இராமலிங்கம் சந்திரசேகர்  தலைமையிலான இன்று(15.03.2026)…