யாழில் “ஏக் பெட் மா கே நாம்” செயற்திட்டம்
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் “ஏக் பெட் மா கே நாம்” என்ற பசுமை செயற்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அதன் போது, யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தினுள் 10-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 20 மரக்கன்றுகளை…