;
Athirady Tamil News

தம்பதிக்கு இடையே மோதல் – தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் – மனைவி…

தம்புள்ளை விகாரை சந்திப் பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து வந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்…

வெனிசுலா நிலநடுக்கம்: 4,700-ஐ கடந்த பலி எண்ணிக்கை

கராகஸ், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி அடுத்தடுத்து 2 பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலி…

பிரஸ்ஸல்ஸ் கட்டுமான தளத்தில் பயங்கர தீ விபத்து ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் மையப்பகுதியில் உள்ள பிளேஸ் டி புரூக்கர் (Place de Brouckere) பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கட்டுமான தளம் ஒன்றில் நேரிட்ட பயங்கர தீ விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் பல…

எல்நினோவால் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் – பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

வரப்போகும் எல்நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், விவசாய பயன்பாட்டிற்கான நீரையும் குடிநீரையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு…

கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பி ; இழுத்து வெளியேற்றிய பொலிஸார் !

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை பொலிஸார் கூட்டத்தில் இருந்து இழுத்து…

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் ; அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக கடல்வழி முற்றுகையை மீண்டும் அமல்படுத்தியுள்ளதுடன், அந்நாட்டின் பல்வேறு இராணுவ இலக்குகள் மீது…

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் புகையிரத நிலையம் மீண்டும் திறப்பு

கிளிநொச்சி - ஆனைவிழுந்தான் புகையிரத உப-நிலையம், தற்காலிக நிலைய அதிபர் ஒருவரின் நியமனத்துடன் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையத்தில் கடமையாற்றி வந்த

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் தென்மேற்கு பருவநிலை காரணமாக, பல பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை, ஹம்பாந்தோட்டை

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பது தொடர்பான மனு ; நீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவு

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என…

இலங்கை ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய தகவல் ; ஜூலை 30 வரை கால அவகாசம்

2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாடசாலை ஆசிரியர்களின் வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய பாடசாலை ஆசிரியர்கள் 2026 ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை http://nstt.moe.gov.lk என்ற…

உடலில் 19 காயங்கள்: அடித்துக் கொலை செய்யப்பட்ட சபரி வர்மன்

நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சபரிவர்மன் கன்னியாகுமரியின் தென்தாமரைக்குளம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன்(வயது 34). வீட்டின் அருகே பெட்டிக்கடை…

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம் ; காணாமல் ஆக்கப்பட்டோருக்காக…

நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விடுவித்தோம், தொடர்ந்தும் காணிகளை விடுவிக்க இருந்த சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டமையால் , மேலதிகமாக எம்மால் காணிகளை விடுவிக்க முடியாமல் போய் விட்டது என முன்னாள்…

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக ஏ.ஜி. முபாறக் உத்தியோகபூர்வமாக கடமைகளைப்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) அவர்களின் உத்தரவிற்கமைவாக, நிந்தவூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் I)  ஏ.ஜி. முபாறக் நேற்று (15) நிந்தவூர் பிரதேச சபையில்…

உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல் – 3 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,599வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 30 பேர் பலி; 260 பேர் காயம்

தெஹ்ரான் ஈரான் மீது சமீப நாட்களாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 7-ந்தேதி வர்த்தக கப்பல்கள் மீது திடீரென்று ஈரான் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி ஈரானின் ஐ.ஆர்.ஐ.பி. என்ற…

அடுத்த மாதம் வரை அதி அபாயகரமாக மாறும் நிலைமை ; இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் வானிலை மாற்றத்துடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை டெங்கு நோய் பரவுவதற்கான அதிக அபாயகரமான சூழ்நிலை நிலவக்கூடும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம்…

பாறுக் ஷிஹான் video link-   https://fromsmash.com/Tnh-uggjlJ-dt சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு அனைத்துப் பள்ளிவாசல்களிடமும் எழுத்துமூலம் மன்னிப்புக்…

1,900 ஆபாசப் படங்கள், 400 வீடியோக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ; தமிழ்நாட்டை…

நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று முன்தினம் உறுதி செய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றி, தவறான கோணத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து,…

மருதமுனையில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துஅரசு உத்தியோகத்தர் பரிதாபமாகப் பலி!

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்கு கடமைக்குச் சென்றபோது நேர்ந்த சோகம்; பெரியநீலாவணை பொலிஸார் விசாரணை. அம்பாறை மாவட்டம் கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற…

தாய்லாந்து பாரில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

பாங்காக் தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பார் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன்,…

நீர்கொழும்பு மாநகர மேயர் பதவியிலிருந்து இராஜினாமா

நீர்கொழும்பு மாநகர மேயர் சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த நேற்று (15) புதன்கிழமை மாலை தனது மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இதனை அவர் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். நேற்றைய தினம் பகல், நீர்கொழும்பு மாநகர சபையில்…

தேசிய மட்ட கபடி போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.அணி ; இரு வீராங்கணைகள் தேசிய அணிக்கு தெரிவு

தேசிய மட்ட கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணியினருக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  36 ஆவது போட்டி மாத்தறையில் கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம்…

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு டெங்கு தொடர்பில் விழிப்புணர்வு!

யாழ். மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் சிவகரன்  தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில்…

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 600 கோழிக் குஞ்சுகள் இறந்தன

ஈரோடு, மொடக்குறிச்சி அருகே நள்ளிரவில் கோழிப்பண்ணைக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் ஏராளமான கோழிக்குஞ்சுகள் இறந்தன. நாட்டுக்கோழிப்பண்ணை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொமரம்பாளையம் பகுதியைச்…

இளம்பெண் பாலியல் வன்கொடுமை; கொடூர கொலை… 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றம்

புளோரிடா அமெரிக்காவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், 40 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் போர்ட் லாடர்டேல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த இளம்பெண் பேட்ரீசியா பேட்டி கிப்போர்டு.…

அதிர்ச்சி சம்பவம்: மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த…

கேரளா, கேரள மாநிலம் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் நிலக்கடலை சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மிக்சர் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் கரட்டலுங்கல், செங்கனி, வெள்ளக்கடன் பகுதியைச் சேர்ந்த…

உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் வெளியான சுற்றறிக்கை

உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி முதல்வர்களாக, உப தவிசாளர்களாக தெரிவு செய்யப்படும் அரச உத்தியோகத்தர்களுக்கான விடுமுறை விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கையை…

அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும்…

ஈரான் மீது அமெரிக்கா 7 மணிநேரம் கடுமையான தாக்குதல்

வாஷிங்டன் டி.சி. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தளங்களை இலக்காக கொண்டு அமெரிக்கா 7 மணிநேரம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியது சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு ஈரானை…

ஆசிரியரின் காருக்கு தீ வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு ; 8 வயது சிறுவன் தொடர்பில் பொலிஸ்…

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கு காணப்பட்ட 8 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் இலங்கை பொலிஸார்…

செம்மணி புதைகுழியில் 33ஆம் நாள் அகழ்வு பணி: புதிதாக 2 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்…

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32…

அமெரிக்க விமானப் படையில் தலைப்பாகையுடன் இணைந்த முதல் சீக்கியா்

அமெரிக்க விமானப் படையில் சிராக் வீா் சிங் சரோவ் என்ற சீக்கியா் தனது மத அடையாளங்களான தலைப்பாகை, தாடியுடன் இணைந்துள்ளதாக அந்நாட்டின் சீக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க விமானப் படையில் சீக்கிய மத அடையாளங்களுடன் இணைய…

மீண்டும் போர்க்களமாகும் ஹோர்முஸ் நீரிணை ; ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு,…

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனில் மேனன் பயணம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா விண்வெளி வீரரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அனில் மேனன், ரஷிய விண்வெளி வீரா் மற்றும் வீராங்கனையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா். கஜகஸ்தானில் உள்ள…