புத்தாண்டு காலத்தை முன்னிட்டு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
புத்தாண்டு காலத்தில் மதுபோதையிலும் கவனயீனமாகவும் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ்…