;
Athirady Tamil News

கனடாவில் கொடூரத் தீ விபத்து: 20,000 பன்றிகள் கருகி உயிரிழப்பு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3'…

காசாவில் 10 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்தின் காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 வயதுச் சிறுவன் உட்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவன் கொலை தெற்கு காசாவின் ராபாவில் உள்ள அல்மவாசி தற்காலிக அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய…

இலங்கையின் பத்தாவது மருத்துவபீடம் திறந்துவைப்பு

சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பெரும் நிதி பங்களிப்பில், அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும்…

தென்கிழக்குப் பல்கலைக்கழக பேரவைக்கு மூதவைப் பிரதிநிதிகளாக பேராசிரியர்களான றியால் மற்றும்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று (15) நடைபெற்ற மூதவைக் (Senate) அமர்வில், பல்கலைக்கழக மூதவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேரவை (Council) உறுப்பினர்களாக சமூக விஞ்ஞானத் துறையின் தத்துவவியல் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர்…

மோஜ்தபா கமேனி உயிர் பிழைக்க 90% வாய்ப்பில்லை! டிரம்ப் பரபரப்பு தகவல்!

ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிர் பிழைப்பதற்கு 90 சதவிகிதம் வாய்ப்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே உச்சகட்டப் போர்ப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ”ஹோஎமுஸ் நீரிணையில் வணிகக்…

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் வீதியில் அட்டகாசம் புரிந்த இளைஞர்கள் கைது- மோட்டார்…

video link-   https://fromsmash.com/Tnh-uggjlJ-dt சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு அம்பாறை மாவட்டம்   சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு…

மாலி: பயங்கரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர்கள் 30 பேர் பலி

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

 ‘ஐஸ்’ விநியோகித்த தம்பதியினர் அம்பாறையில்  கைது

அம்பாறை மாவட்டம் முவங்கல, ஹிங்குரன மற்றும் தமன ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீண்டகாலமாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து 'ஐஸ்' மற்றும் ஹெராயின் போதைப்பொருட்களை விநியோகித்து வந்த தம்பதியினர், அம்பாறை பிரதேச ஊழல்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு – 8 பேர் பலி

லாகூர், ஜம்மு-காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியே ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், விலைவாசி…

தாய்லாந்து: கேளிக்கை விடுதியில் தீ விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

பாங்காக், தாய்லாந்து நாட்டின் பாங்காக் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகும். பாங்காக்கின் சடுசக் பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ…

இராணுவத்தின் உதவியுடன் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாடு பூராகவும் அதிகரிக்கும் டெங்குத் தாக்கம்; வொலிவோரியன் பகுதியில் வீடுகள் தோறும் தீவிரப் பரிசோதனை நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்ற நிலையைக் கருத்திற்கொண்டு,…

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி…

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் முக்கிய தீர்மானங்கள்- பல்வேறு அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு அங்கீகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிரினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு-தாமதமின்றி திட்டங்களை முன்னெடுக்க அமைச்சுக்களுக்குப்…

வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன் டி.சி. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை பாதுகாக்கும் பணிக்காக, வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் நிருபர்களிடம் டிரம்ப்…

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போன்! அறிமுகம் செய்தது சீனா!

உலகின் முதல் செய்யறிவு ஸ்மார்ட்போனை சீனா அறிமுகம் செய்துள்ளது. சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஸ்டெப்ஃபன், உலகின் முதல் வெகுஜனச் சந்தைக்கான ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. முற்றிலும் செய்யறிவு மூலம் உருவாக்கப்பட்ட இந்த…

யாழ் . மாநகர சபையின் கழிவு மீள் சுழற்சி மையத்தால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில்…

யாழ்ப்பாணம் , காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காலை குறித்த போராட்டம்…

தமிழ் கட்சிகளின் கூட்டு புரோக்கர்கள் கூட்டு – கடுமையாக சாடியுள்ள இளங்குமரன் எம்.பி

அரசியல் கூட்டு என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே ஒரு புரோக்கர் கூட்டங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  சாவகச்சேரி கல்வயல் பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்…

யாழில். தனியார் காணிகளை கையகப்படுத்த போலி ஆவணங்களுடன் சுற்றும் மோசடி கும்பல்

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும்…

ஓங்கும் உக்ரைன் கை… மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள்…

தீவிரமடைந்து வரும் எரிபொருள் நெருக்கடியால் ரஷ்யா முழுவதும் உள்ள எண்ணெய் நிலையங்களில் குழப்பம் நிலவி வரும் நிலையில், கருங்கடலில் ஒரு ரஷ்ய ராணுவக் கப்பலை உக்ரைன் மூழ்கடித்துள்ளது. உக்ரைன் கடற்படை உக்ரேனிய ட்ரோன்கள் ரஷ்யாவின் மொத்த எண்ணெய்…

டிரம்ப்பின் 20 சதவீத வரி விதிப்பு அறிவிப்பு மிக அதிகம்; நாங்கள் நேர்மையாக இருப்போம்…

தெஹ்ரான் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் டிரம்ப் அறிவித்த 20 சதவீத வரி விதிப்பு என்பது மிக அதிகம் என ஈரான் அறிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் கடந்து செல்லும்…

பிரான்ஸ் காட்டுத்தீக்கு 3,250 ஏக்கர் நிலங்கள் சேதம்; 2 பேர் கைது

பாரீஸ் பிரான்ஸ் நாட்டில் காட்டுத்தீ பரவியதில் 3,250 ஏக்கர் பரப்பளவிலான நிலம் சேதமடைந்து உள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே பவுன்டைன்புளூ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென குடியிருப்பு…

சாவகச்சேரி கல்வயல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டு

கிராமங்களில் உள்ள சிறிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட கல்வயல் நுணாவில்  வீதியில் உள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது  சாவகச்சேரி நகராட்சி…

அரியானா: பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ தூரம் இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – எதற்காக…

சண்டிகர், ஹரியானாவில் கார் ஓட்டுநர் ஒருவர் டீசலை நிரப்பிவிட்டு, பெட்ரோல் பங்க் ஊழியரை சுமார் 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பணம் தராமல் எஸ்கேப் ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டம் ஷாபாத்…

தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை ஊடாக யாழில் பயிற்சி பெற்ற 60 மின்னியலாளர்கள்

இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மின்னியலாளர்களுக்கு தேசிய தொழில் தகைமை (NVQ 3) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திரு.ஜெயநாத் கேரத் தலைமையில் நேற்றைய தினம்…

யாழில். இருந்து மண்ணித்தலைக்கு மரபுரிமை பயணம்

வரலாற்றுப் பழமை வாய்ந்த சோழர் காலத்து ஆலயமான பூநகரி மண்ணித்தலை சிவன் ஆலயம்  மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தொன்மை வாய்ந்த சிவத்தலங்களை தரிசிப்பதற்கான "மரபுரிமைப் பயணம்" நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணக் கோட்டை…

தாயக உறவுகளுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா ஆரன்.. (வீடியோ, படங்கள்)

கனடாவில் வசிக்கும் இந்திரன் கவிதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரோன் இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம் குளிர வன்னி எல்லைக் கிராமத்தில் கொண்டாடினார். புங்குடுதீவைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில் வந்துதித்த…

கடல், வான் ஆயுதங்கள் தகர்ப்பு; ஈரானை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம்: டிரம்ப்…

வாஷிங்டன் டி.சி. ஈரானின் கடல், வான் பாதுகாப்பு ஆயுதங்களை தகர்த்து, அந்நாட்டை கற்காலத்திற்கு கொண்டு வந்து விட்டோம் என டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக…

காரைநகரில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் நகைகள் , பணங்களை திருடிய குற்றத்தில் இருவர் கைது

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரில் புலம்பெயர்…

சிலி: திருவிழாவுக்குள் புகுந்த கார் மோதி 6 பேர் பலி

சான்டியாகோ சிலி நாட்டில் கடற்படை வீரர் ஓட்டிய கார் திருவிழாவுக்குள் புகுந்து மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். சிலி நாட்டின் கடலோர நகரான வினா டெல் மார் நகரில், கவுபோலிகன் என்ற புகழ்பெற்ற வீதித்திருவிழா நடத்தப்பட்டது. உள்ளூர் திருவிழாவாக…

அருணாச்சலில் வெள்ளம்: 1 லட்சம் மக்கள் தவிப்பு

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 29 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் 425 கிராமங்களைச் சேர்ந்த 97,182 மக்கள் கடுமையாகப்…

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் கூறவில்லையாம்

மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறவில்லை. அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்தி கூறுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.…

கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியர்களில் ஒருவர் பலி; 6 பேர் காயம்

ஷார்ஜா ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சென்ற 2 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்தியர் பலியாகி உள்ளார். ஈரான்-அமெரிக்க மோதலால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சென்ற 2 ஐக்கிய அரபு அமீரக…

வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம்

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். வருங்கால கணவனை கொலை செய்த பெண் மஹாராஷ்ட்ரா…

யாழ். மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தி உப குழுக் கூட்டம் உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இராமலிங்கம்…

செம்மணி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,…