;
Athirady Tamil News

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை: குவைத், பஹ்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ஈரான்!

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்க பஹ்ரைன், குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றது. அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தொடர்ந்தால் பஹ்ரைன் மற்றும் குவைத் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்றும், அமைதி பேச்சுவார்த்தை…

2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.06.2026) வெளியிட்டுள்ள…

இந்திய எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது

பூஞ்ச், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தார் சப் டிவிஷனின் பாலகோட் செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவி…

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க அரசியல் சதி! கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்…

க.பொ.த உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியில், அரசியல் கட்சியொன்று தலையீடு செய்து மாணவர்களின் இந்தப் பரீட்சையை ஒத்திவைக்கத் திட்டம் தீட்டுகின்றது.…

கொழும்பில் கோர விபத்தில் பாடசாலை மாணவன் பலி

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள், தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் சம்பவ…

நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்து தன் உயிரை இழந்த கால்பந்து வீரரின் மனைவி

கராகஸ், நிலநடுக்கத்தின்போது மகளை பாதுகாத்த கால்பந்து வீரரின் மனைவி தன் உயிரை இழந்துள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என பதிவான இந்த…

மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேரைக் கொல்ல சதித் திட்டம்!

மும்பையில் மொஹரம் ஊர்வலத்தில் 15,000 பேருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொல்ல முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் ரே ரோட்டில் உள்ள ரஹ்மதாபாத் மயானத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு…

சிறப்பாக நடைபெற்ற யாழ். நயினாதீவு நாக பூசணி அம்மன் தேர்த்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான…

கொடூர நிலநடுக்கம்.. வெனிசுலாவில் பலி எண்ணிக்கை1,430ஆக உயர்வு.. மீட்புப்பணிகள் தீவிரம்

கராகஸ், வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை தாண்டி உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கடலோரப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.…

இந்தியா – இலங்கை படகு சேவைக்கு புதிய வசதி ; தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்வழிப் பயணிகள் சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாகப்பட்டினம் சர்வதேச பயணிகள் முனையத்தில் வரியில்லா (Duty-Free) விற்பனை நிலையங்களை அமைக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. சர்வதேச விமான நிலையங்கள்…

தமிழர் பகுதியில் பாலம் உடைந்தமையினால் பரபரப்பு ; மக்கள் மத்தியில் அச்சம்

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் நேற்று (28) மாலை இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதியூடான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக…

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் அதிகரிப்பு

கடந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும்…

ஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாகக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் என்ற நாடே இருக்காது என்று எச்சரிக்கை விடுத்தார். ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு…

சூடானுக்கு சப்ளை; இந்திய வெடிபொருள் நிறுவன நிர்வாகி மீது பொருளாதார தடை

வாஷிங்டன், ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கர உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரினால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி உள்ள னர். இந்த நிலையில், சூடான் உள்நாட்டுப் போரை…

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்கா தீவிரம்

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவும் ‘புண்டிபுகியோ’ வகை எபோலா தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் பணிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இக்குறிப்பிட்ட எபோலா வகைக்கு தற்போதைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள்…

தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கு வெளியான முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசினால் வழங்கப்படும் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம்…

ஈரான் – அமெரிக்கா மீண்டும் மோதல்; மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

தெஹ்ரான், ஈரான் , அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து…

அணையா விளக்கு திடலில் ஏற்றப்பட்ட உரிமைப்பந்தம்

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில்…

இஸ்ரேல் – லெபனான் இடையே புதிய ஒப்பந்தம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலிடம் சரணடைவதற்குச் சமம் என்று கூறி, ஈரான் ஆதரவு பெற்ற…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…

சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்)################################## சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக கொண்டாடப்பட்டது. சுவிசில்…

ஜப்பானை புரட்டிப்போட்ட புயல்மழை, வெள்ளம்

டோக்கியோ, மெக்கலா, ஹிகோஸ் ஆகிய இரட்டை புயல்கள் ஜப்பானை தாக்கின. இத னால் ஜப்பானில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. யமகுச்சி மாகாணத்தில் நிலச்சரிவினால் வீடு இடிந்து முதியவர் ஒருவர் பலியானார். நாரா, ஹிரோஷிமாவில் 30-க்கும்…

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல் – யாழ்.மாநகரசபையால் ஆரம்பம்

வட்டாரங்களில் புதிய மின்விளக்குகள் பொருத்தல் - யாழ்.மாநகரசபையால் ஆரம்பம் யாழ்.மாநகரசபையினால் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட மின்விளக்குகளை தேவையான இடங்களின் பொருத்தும் பணியினை யாழ்.மாநகரசபை ஆரம்பித்துள்ளது. நீண்டகாலத்தின் பின்பு புதிய…

கட்டுநாயக்கவில் நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் அரங்கேறும் செயல் ; வெடித்த போராட்டம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திப்புக்கு அருகில், சுற்றுலா ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறி, சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலை ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை…

ரஷியா-உக்ரைன் தாக்குதலில் 3 பேர் பலி; 30 பேர் காயம்

கீவ் ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷியாவின் 12…

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(27)  கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில்…

சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஐ.என்.எஸ். சுதர்ஷினி

வாஷிங்டன், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சுதர்ஷினி கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் கடற்கரையை சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஐ.என்.எஸ். சுதர்ஷினி…

ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்; டெல்லி, காஷ்மீரிலும் உணரப்பட்டது

காபூல் ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம், டெல்லி மற்றும் காஷ்மீரிலும் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 7.04 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.…

3 இந்திய கடற்படை கப்பல்களுக்கு தாய்லாந்தில் வரவேற்பு

பேங்காக், இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவை சேர்ந்த அதிநவீன போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் கவரட்டி மற்றும் எரிபொருள் நிரப்பும் கப்பலான ஐஎன்எஸ் சக்தி ஆகியவை தங்களது தென்கிழக்கு ஆசிய பிராந்திய செயல்பாட்டு பயணத்தின் ஒரு…

இரவு விருந்தில் கொல்லப்பட்ட சஜித் கட்சி உறுப்பினர் ; தாயார் வைத்தியசாலையில்

ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய பகுதியில் இடம்பெற்ற மதுபான விருந்தொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹங்குருவெல பகுதியைச் சேர்ந்தவராக…

பெண்ணுடன் கைதான நான்கு ஆண்கள் ; அதிகாலையில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சம்பவம்

சுமார் 7 கோடியே 22 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் ரக போதைப்பொருள் தொகையை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஐந்து பேர் இன்று (28) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, நாளை (29) முற்பகல் வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு…

கற்பிட்டி படகு ஓட்டப் போட்டி ; இறுதியில் அரங்கேறிய சம்பவத்தால் பதற்றம்

இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சாகச விளையாட்டுகளுக்குப் பெயர்பெற்ற கற்பிட்டியில், வன்னிமுந்தல் கடற்பரப்பில் நேற்று (27) நடைபெற்ற படகு ஓட்டப் போட்டி விளையாட்டு ஆர்வலர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இறுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்…

உலக அளவில் அதிக ஊதியம்; எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்தியர்

உலக அளவில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் CEO பட்டியலில் எலான் மஸ்குக்கு அடுத்தபடியாக இந்திய வம்சாவளி அமெரிக்க காரரான ஷங்க் மித்ரா இடம் பெற்றிருக்கிறார். உலக பணக்காரர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். இவரின் சொத்து மதிப்பு சில நாட்களுக்கு…

ஈரானின் ஏவுகணை- டிரோன் தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டுவீச்சு

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சமீபத்தில் கையெழுத்திட்டன. இதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் இரு…