;
Athirady Tamil News

ஓமன் மீது குண்டுவீசுவோம்: டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

ஈரானுடன் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் அமைத்துப் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாய் இருந்தால், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீதும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்…

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, உரிய விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க வாய்ப்பு…

ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் – 7 பேர் பலி

மாஸ்கோ, உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கை

‘அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் கடந்த ஜூனில் இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமான இடைக்கால அமைதி…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (18) முற்பகல் குறித்த…

NTC வரலாற்றில் முதன்முறை முக்கிய பதவிக்கு பெண்கள் நியமனம்!

இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக, அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளாக இரண்டு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 18 அட்டவணைப்படுத்தும் அதிகாரிகளில் இரண்டு பெண் அதிகாரிகளும்…

ஆப்கனில் இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 97 பேர் பலி: ஐ.நா.…

காபூல்: 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 97 பேர் பலியாகியுள்ளனர், 331 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா சபையின் மனிதாபிமான…

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம்

பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இன்று (18.08) இடம்பெற்ற…

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, எதிர்வரும் சில வருடங்களுக்குள் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை டிஜிட்டல் பொருளாதார…

விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் அழையா விருந்தாளி; ஆனால் நடந்தது வேறு!

மாத்தளை கண்டலம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றின் வரவேற்பறைக்குள் காட்டு யானை ஒன்று அமைதியாக நுழைந்து உலாவந்த சம்பவம் விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காட்டு யானை ஒன்று விருந்தக வளாகத்திற்குள் அமைதியாக நடந்து…

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொன்றால் ரூ. 30 லட்சம் வெகுமதி: ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ வீரர்களை கொன்றோ, உயிருடனோ பிடிப்பவர்களுக்கு கிட்டத்தட்ட ரூ. 30 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ வீரர்களைப் பிடித்து தருவதாக பல்வேறு கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டம்…

80 வயதில் பாலியல் ஆசை, பவர்புல் போதைப்பொருள், படுகொலை… தம்பதியின் திடுக் திட்டம்

லண்டன் இங்கிலாந்தில் பாலியல் சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி கைது செய்யப்பட்டனர். பாலியல் சேவை ரொமேனியா நாட்டை சேர்ந்தவர் அதினா மிஹாய் (வயது 31). சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டுக்கு வந்த…

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவின் சகோதரர் கைது

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீன் விற்பனை மையங்களை நிறுவி பராமரிப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகளில்…

வங்கிகளில் பணத்தை சேமித்துள்ளவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கணினி குற்றங்கள் பற்றி விசாரிக்கும் ஸ்ரீலங்கா சேர்ட் என்ற அமைப்பு புதியதொரு நிதி மோசடி குறித்து பொது மக்களை எச்சரித்துள்ளது. மத்திய வங்கி, பொலிஸ் நிதிக் குற்றங்களை விசாரிக்கும் பிரிவு போன்ற அமைப்புக்களின் அதிகாரிகளைப் போன்று…

பிள்ளையான் தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

பிள்ளையான் என்றழைக்கப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்…

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற…

யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  பிறவுண் வீதியில் உள்ள தனது வீட்டினுள் 14ஆம் திகதி இரவு அத்துமீறி…

அயர்லாந்து: எதிர் திசையில் பாய்ந்த கார் 5 பேர் பலி; 4 பேர் காயம்

கோ கில்டாரே அயர்லாந்து நாட்டில், எதிர் திசையில் கார் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியானார்கள். 4 பேர் காயம் அடைந்தனர். அயர்லாந்து நாட்டின் கோ கில்டாரே பகுதியில் எம்9 சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென பயண திசையில்…

உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இந்திய தொழிலதிபருக்கு சொந்தமான ஆலை சேதம்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் எகு ஆலையின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்…

யாழில் உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் மரணம்; மாதிரிகள் கொழும்புக்கு

யாழில் , க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி வந்த மாணவன் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ,…

காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால் போக்குவரத்திற்கு இடையூறாம் –…

வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தபட்டதாக கூறி பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்…

நல்லூரான் முதலாம் திருவிழா – வெள்ளி மயில் வாகனத்தில் வேல் பெருமான்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் , நேற்றைய தினம் மாலை முதலாம் திருவிழா இடம்பெற்றது.  முதலாம் திருவிழாவின் போது , வேல்…

உக்ரைனால் பயன்படுத்தப்படும் பிரித்தானிய ட்ரோன்கள்… மிரட்டல் விடுத்த ரஷ்யா

பிரித்தானியாவின் ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, பின்விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதல்களில் உக்ரைன் முதல் முறையாக பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யா…

கொழும்பில் முருகன் ஆலய நகைகள் கொள்ளை ; தலைமை அர்ச்சகரைத் தேடி வலைவீச்சு

கொழும்பு 02, கொம்பனி வீதியிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.267000 இலட்சம் பெறுமதியான நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கோயிலின் பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணத் தடை உத்தரவு கோட்டை…

யாழில் உயர்தரப் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு ; மரணத்திற்கான காரணம் மர்மம்

யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 19 வயதுடைய மாணவன் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 10ஆம் திகதி உயிரியல் பிரிவின் இரண்டாவது நாள்…

நள்ளிரவில் கணவனின் திடீர் வருகை ; பலாக்காய் விழுந்ததால் வெட்டவெளிச்சமான கள்ளக்காதல்

ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கிராமமொன்றில், எதிர்பாராத வகையில் பலாக்காய் ஒன்று கீழே விழுந்ததன் மூலம் மனைவியின் கள்ளக்காதல் அம்பலமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய குறித்த நபர், கொழும்பிலுள்ள கட்டுமான…

ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள்  கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக ரூ. 20,000 இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கையும் களவுமாகக்…

இத்தாலி அருங்காட்சியகத்தில் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் கொள்ளை

மிலன், இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள மெசினா அருங்காட்சியகத் தில் புகழ்பெற்ற ஓவியர் அன்டோனெல்லோ டா மெசினா வரைந்த சுமார் ரூ.770 கோடி மதிப்புள்ள 4 அபூர்வ ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.…

ஒரே எண், 2 விமானங்கள்.. அருகே வந்த அந்த நிமிடம் உஷாரான கட்டுப்பாட்டு அறை அதிகாரி –…

வாஷிங்டன், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் சாதுரியத்தால் அமெரிக்காவில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வந்தாலும், விமான பயணத்தின் பாதுகாப்பு தொடர்பான வலுவான கேள்விகள்…

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ் மக்கள்…

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ் மக்கள் படுகொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளனர்: ரவிகரன் எம்.பி சந்தேகம் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்…

பனிக்கரடியின் தூக்கத்தை கலைத்ததால் ரூ.5 லட்சம் அபராதம்: கப்பல் உரிமையாளர் அதிர்ச்சி

ஒஸ்லோ, ஐரோப்பிய நாடான நார்வேவுக்கு சொந்த மான தீவுக்கூடமான ஸ்வால்பார்ட் கடற்கரை பகுதி வழியாக சமீபத்தில் சுற்றுலாப்பயணியர் கப்பல் சென்றது. அப்போது கப்பலில் இருந்தவர்கள், கரையில் பனிக்கரடி ஒன்று ஓய்வெடுப்பதை கண்டனர். அவர்கள் அக்கரடி நகர்வதை…

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை ஏற்க தயார் – மியான்மர் அறிவிப்பு

நைபிடா, மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய ஒடுக்குமுறை காரணமாக, லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் பக்கத்து நாடான வங்காளதேசத்திற்கு தப்பியோடி முகாம்களில் தஞ்சமடைந்தனர். மியான்மர் அரசு இந்நிலையில், வங்காளதேசம்…

வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு! அறிவிக்கப்பட்டது திகதி

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வரவு வைக்கப்படவுள்ள…

ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

சனா, மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. இந்த போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு…

கிரகரி ஏரியில் நடந்த விபத்து..! சிறுவர்களின் உயிரைக்காத்த கடற்படையினர்

நுவரெலியா கிரிகரி ஏரியில் ஜெட்ஸ்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கும் அபாயத்தில் இருந்த 11 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (16) கிரிகரி ஏரியில் நீர்…