;
Athirady Tamil News

வட மாகாண மக்களிடம் அவசர தேவைகள் தொடர்பில் பட்டியலை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள், என்ன பிரச்சினை இருக்கின்றன என்பது தொடர்பில் பட்டியல் ஒன்றை தயாரித்து அனுப்பிவைக்குமாறு ஜனாதிபதி ஆளுநருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மாகாண ஆளுநர்கள், பிரதம…

பாகிஸ்தானில் சுற்றுலாப் படகுகள் மோதி விபத்து: 2 பேர் பலி; 18 பேர் காயம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்ட படகு விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். கராச்சியின் மனோராவில் ஞாயிற்றுக்கிழமை(நவ. 30) இந்த விபத்து நிகழ்ந்தது. மனோரா கடற்கரையில் 22 பயணிகளுடன் சென்ற படகு இன்னொரு சுற்றுலாப் படகின் மீது…

11 மில்லியன் டன் தங்கம், வெள்ளி வளங்களை கண்டுபிடித்துள்ள நாடு

சவுதி அரேபியாவில் 11 மில்லியன் டன் தங்கம், வெள்ளி வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் முன்னணி சுரங்க நிறுவனமான Almasane Alkobra Mining Company (AMAK), நஜ்ரான் பகுதியில் உள்ள தனது ஆய்வு உரிமப் பகுதியில் சுமார் 11 மில்லியன்…

கனடாவில் புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகம்: முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு

கனடா அரசு, சர்வதேச பயணிகளுக்கான விசா செயல்முறையை எளிமைப்படுத்தவும், வேகமாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய டிஜிட்டல் விசா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் முதல் பைலட் நாடாக மொராக்கோ தெரிவு செய்யப்பட்டுள்ளது.…

செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிபர் கோரிக்கை

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் இன்றைய தினம் (01.12.2025) யாழ்ப்பாணம் நகர் பகுதிகள், கே.கே. எஸ். வீதி மற்றும் திருநெல்வேலி கடைகளில் திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அனர்த்த நிலைமைகளை காரணம் காட்டி செயற்கைத் தட்டுப்பாடு…

ஆப்கானிஸ்தானின் தவறுகளை சகித்துக் கொள்ள முடியாது: பாகிஸ்தான் துணைப் பிரதமா் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மேற்கொண்டுவரும் தவறுகளை தொடா்ந்து சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் தெரிவித்தாா். கத்தாா் அரசு வேண்டுகோள் விடுத்ததால் ஆப்கானிஸ்தான்…

சீரற்ற காலநிலையால் யாழில் இதுவரை 51,879 நபர்கள் பாதிப்பு

யாழில். கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். மேலும்…

ரஷிய . எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

கோசேலி, ரஷியா–உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் இதுவரை சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், ரஷிய எண்ணெய்…

டித்வா புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 366

டித்வா புயல் தாக்கத்தினால் நாட்டில் அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 367 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு…

அமெரிக்க வெளியுறவு துறையின் அதிரடி உத்தரவு ;  ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது…

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின்…

துருக்கியின் நீல மசூதியை பாா்வையிட்டாா் போப் 14-ஆம் லியோ!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள நீல மசூதியை போப் 14-ஆம் லியோ சனிக்கிழமை பாா்வையிட்டாா். போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் துருக்கி, லெபனான் ஆகிய நாடுகளுக்கு தனது வெளிநாட்டுப் பயணத்தை தொடங்கியுள்ளாா். துருக்கியில் தனது மூன்றாவது நாள்…

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.…

பாகிஸ்தானில் ஒரே நாளில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 7 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அதிருஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. இதில் ஒரு குண்டுவெடிப்பு மாகாண தலைநகா் குவெட்டா ரயில் நிலைய…

வடக்கில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடமாடும் மருத்துவ சேவைகள்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி…

‘கொலை செய்யப்பட்டதால் எங்கள் காதல் அழியாது’ – உயிரிழந்த காதலன் உடலுடன் திருமணம்…

மரத்வாடா: மகா​ராஷ்டி​ரா​வின் நாந்​தேட் நகரத்​தைச் சேர்ந்த ஆஞ்​சலுக்கு அவரது சகோதரர் மூல​மாக பழக்​க​மானவர் 20 வயதான சாக்​சம் டாடே. ஆஞ்​சல் வீட்​டுக்கு டாடே அடிக்​கடி வந்​து​போன​தால் இரு​வருக்​கும் காதல் மலர்ந்​தது. 3 ஆண்​டு​களாக…

யாழில். எலிக்காய்ச்சலில் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

யாழில் பலியான கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை இது குறித்து மேலும்…

நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில்…

கனடாவில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இந்திய இளம்பெண்: திடுக் தகவல்

கனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் விபத்தொன்றில் பலியான நிலையில், உண்மையில் அது விபத்து அல்ல, கொலை என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த இந்திய இளம்பெண் பஞ்சாபிலுள்ள Gujjarwal என்னுமிடத்தைச் சேர்ந்த மன்தீப் கௌர்…

ஊழல் வழக்குகள்: மன்னிப்பு கோரினாா் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நீண்ட நாள்களாகச் சந்தித்து வரும் ஊழல் வழக்குகளுக்காக அந்த நாட்டின் அதிபரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளாா். இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,…

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

அநுராதபுரம் - புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று(01) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து…

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், இன்றைய தினம் திங்கட்கிழமை ஒன்பது…

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர்…

இங்கிலாந்தில் இந்திய இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த கும்பல்

இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு…

திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டம் அப்துல்லாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை டெம்போ வாகனத்தில் வீடு…

ரஷிய ராணுவ ஆள்சேர்ப்பில் குற்றச்சாட்டு ; தென் ஆப்பிரிக்காவில் அதிரடி கைது நடவடிக்கை

ஏற்கனவே வடகொரிய வீரர்கள் பலரை ரஷிய ராணுவத்தில் ஆள்சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவிலிருந்து ரஷியாவுக்காக போராட சென்ற 17 பேர் உக்ரைனில் சிக்கியதாகவும், அதற்குப் பின்னர் உள்நாட்டில் விசாரணைகள்…

மாவிலாறு பெருவெள்ளத்தால் சிக்கிய 309 பேர் பாதுகாப்பாக மீட்பு

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, திங்கட்கிழமை…

இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி அனுர குமார கூறியுள்ளார். டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

பிலிப்பைன்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு திட்டத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக நேற்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடரக் கோரி, ரோமன்…

உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உருகவைக்கும் பதிவுகள் பதிவிடப்பட்டு…

முல்லைத்தீவு நாயாறு பாலம் உடைந்து சேதம் ; போக்குவரத்து முழுமையாக தடை

முல்லைத்தீவு - திருகோணமலை வீதியில் (B297) உள்ள நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றிலும் உடைந்து, போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது. இதனால் முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை மற்றும் கோக்கிலாய் பகுதிகளுக்கு செல்லும்…

சடுதியாக உயர்ந்த மரக்கறிகளின் விலைகள்

நாட்டில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலையால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பெண்கள் உட்பட 11…

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்றது. அதேசமயத்தில்…

ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் மானியங்கள் ரத்து ; ட்ரம்ப் அறிவிப்பு

தென் ஆபிரிக்காவில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து நிலம் சட்ட விரோதமாக பறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார். மானியம் அது மட்டுமின்றி ட்ரம்ப் தென்…