;
Athirady Tamil News

அமெரிக்காவில் கனமழை, வெள்ளம் – 6 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் அம்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இண்டியானா மாகாணத்தின் ஹமில்டன்,…

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புபவர்களுக்கு வெளியான அறிவிப்பு

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக வெளிநாட்டில் ஈட்டிய வருமானத்தை வங்கி முறை மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது, ​​வரி குறித்து அஞ்சத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித்…

துருக்கி: சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி… திருமண நிகழ்ச்சிக்கு…

இஸ்தான்புல், கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் டியர்பகிர் மாகாணத்தில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உறவினர்கள் மினி பஸ்சில் முஸ் நகருக்கு இன்று சென்றுகொண்டிருந்தனர். அந்த மினி பஸ்சில் 18…

ஒரு பில்லியன் டொலர் பணமோசடி ; 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது!

கொழும்பு கோட்டையிலுள்ள தனியார் நாணய மாற்று நிறுவனமொன்று சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு பணப் பரிமாற்றம் செய்த சம்பவம் தொடர்பில், 4 தனியார் வர்த்தக வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எந்தவொரு பொருட்களையும்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி

கீவ், உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை…

பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர் – அதிபர் ஆசிப் அலி சர்தாரி பேச்சு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருப்பதை போலவே மிகவும் சுதந்திரமாகவும் நலமாகவும் வாழ்கிறார்கள்" என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற…

ருமேனியா வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த டிரோனை சுட்டு வீழ்த்திய நேட்டோ போர் விமானம்

புக்காரெஸ்ட், ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ருமேனியா. இந்நாடு மால்டோவா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது. ருமேனியா நேட்டோ அமைப்பில் உறுப்பினராகவும் உள்ளது. இதனால், நேட்டோ படையினர் அந்நாட்டில்…

தலைமன்னாரில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா மீன்பிடி துறையை அண்டிய கடற்கரை பகுதியில் சிதைவடைந்த நிலையில் அடையாளம் காண முடியாத வகையில் ஆண் ஒருவரின் சடலம் மீன் பிடியில் வலையினால் சுற்றப்பட்ட நிலையில் இன்று (17) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த…

ஆண்டின் இறுதியில் எல்-நினோ நிலைமை; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்த ஆண்டின் இறுதியில் மிகவும் வலுவான எல்-நினோ நிலைமை உருவாகுவதற்கான சாத்தியக்கூறு 90 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1950ஆம் ஆண்டு முதல் கடந்த 75 ஆண்டுகளில் பதிவான எல்-நினோ

யாழில்.நீதியின் ஓலம் – 2 ; பேரணி

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச்…

அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தொடர்பில் உயர் அதிகாரிகள் பேசிய விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணை…

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு…

அமெரிக்கா: இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கின்னஸ் உலக சாதனை

நியூயார்க் அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்சி மற்றும் கனெக்டிகட் ஆகிய 3 நகரங்களை ஒருங்கிணைத்த நியூயார்க் மாகாணம் முழுவதும் இந்தியாவின்…

துரித கெதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை – மேலும் 90…

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ (Rebuilding Sri Lanka) திட்டத்தின் கீழ் 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்கு செல்லும் வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும்  பணிகளை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்…

வடக்கு அதிகாரிகளின் தரக்குறைவான பேச்சு – அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கண்டன  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு

ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 51 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பயங்கர நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலின் 'நெருப்பு வளையம்'…

ஜிம்பாப்வே: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு

ஹராரே, ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு ஜிம்பாப்வே. இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படகு விபத்து இதனிடையே, அந்நாட்டின் கரிபா ஏரியில் கடந்த செவ்வாய்கிழமை படகு சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 153 பேர்…

கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின்…

பட்டம் விடுவதால் அதிகரிக்கும் விபத்துகள்; சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் விடுமுறை காலத்தில் பட்டம் விடுவது தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்களும் பொதுமக்களும் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் வறண்ட…

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக பலி: பொலிஸார் விசாரணை!

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக பலி: பொலிஸார் விசாரணை! வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த…

வவுனியாவிலும் கண்டனப் போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு எதிராக வவுனியா மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கண்டன ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். வவுனியா மாவட்டசெயலகம்…

ஹங்கேரி: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து – 12 பேர் பலி

புடாபெஸ்ட், ஐரோப்பிய நாடான செர்பியாவில் இருந்து போலாந்துக்கு சுற்றுலா பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 59 பேர் பயணித்தனர். பஸ் விபத்து - 12 பேர் பலி இந்நிலையில், பஸ் நேற்று ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் அருகே மிசொகிரடெஸ் நகரில் உள்ள…

மெக்சிகோ: கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகள்; சுற்றுலாத்துறை பாதிப்பு

மெக்சிகோ சிட்டி மெக்சிகோ கரீபியன் கடற்கரையில் குவிந்த 1.05 லட்சம் டன் பாசிகளால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு உள்ளது. மெக்சிகோ நாட்டின் கரீபியன் கடற்கரைகள் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவ காலங்களில் சுற்றுலாவாசிகள் குவிவது வழக்கம். இந்த…

கொழும்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் ; பெற்றோர் அதிர்ச்சி!

கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்த 12 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின்…

வியட்நாம் – இலங்கை நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் வியட்நாமிற்கும், இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி…

தேசிய பூங்காக்களில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? சஜித் முன்வைத்த புதிய யோசனை

பிரபல தேசிய பூங்காக்களில் காணப்படும் நெருக்கடியைக் குறைக்கவும், அதிகளவு அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் குறைந்த கட்டணத்திலான அனுமதிச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யோசனை…

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி

நியூயார்க், முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான 'எக்ஸ்1'-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த…

இலங்கைக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி ; எல் நினோவால் புதிய பொருளாதார அச்சுறுத்தல்

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக எதிர்வரும் காலத்தில் பணவீக்கம் அதிகரிப்பதற்கான முக்கிய அபாயம் காணப்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அது கடுமையான அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இலங்கை மத்திய…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா ; பக்தி பரவசத்தில் களைகட்டும்…

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா திங்கட்கிழமை (17) காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூர் ஆலயத்தின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு…

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

யாழ்ப்பாணம், குறிகட்டுவான் இறங்குதுறையில்  இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில், படகில் பயணித்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து , பயணிகளை ஏற்றிக்கொண்டு நெடுந்தீவை நோக்கி  …

GSP+ சலுகையை மீண்டும் பெற இலங்கை தீவிர முயற்சி ; அமைச்சரவை உபக்குழு நியமனம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும்…

பாகிஸ்தான் – 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 5 சிறுவர்களின் உயிரைக் குடித்த கார் பந்தயம் காரணமாக இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிவேக பந்தயம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில், ஹார்பன்ஸ்புரா பகுதியில் உள்ள கால்வாய்…

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; மக்கள் கடுமையாக பாதிப்பு

ஜகார்த்தா இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் நேற்று முன்தினம் அதிகாலை…

கொரியா போரை முடிவுக்கு கொண்டுவர தென் கொரிய ஜனாதிபதி அழைப்பு

வட கொரியாவுடன் போர் நிறுத்தத்திற்குப் பதிலாக அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியா அழைப்பு. அமைதியான சகவாழ்வைத் தொடர்வதற்காக வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் அழைப்பு விடுத்துள்ளார்.…

9 மாதங்கள் கடலில் ; கடும் மன அழுத்தத்தில் அமெரிக்க கப்பலின் 5,000 மாலுமிகள்

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும் சந்தித்து வருவதாக அமெரிக்க மற்றும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள்…