;
Athirady Tamil News

யாழில். காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் – வர்த்தமானியை மீள…

இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள் தொடர்பில் காணி சுவீகரிப்பு சட்டம் தொடர்பாக வெளியான வர்த்தமானியை மீள…

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சிய சாலையில்…

அன்று அறிஞர் அண்ணா இன்று இவர்… வைகோவின் வீட்டில் விஜய்யின் காலில் விழுந்த பெண் ;…

தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முதலமைச்சர் விஜய் அவர்கள் மேற்கொண்ட சந்திப்புகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. "அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மற்ற கட்சி தலைவர்களுக்கு எத்தகைய மரியாதையை…

Bunker இல் முஜ்தபா காமேனி; முக்கிய தகவலை கூறிய நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் முஜ்தபா காமேனியின் நிலை குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலில் முஜ்தபாவின் தந்தை அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு, முஜ்தபா காமேனி…

விசேட விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தெனியாய கல்வி மண்டலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவியதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், மே 13, புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷான் பத்திரானா தெரிவித்துள்ளார். முதலில் மே 12 அன்று…

ஒலுவில் அஷ்ரப் நகரில் பாரிய கூட்டுச் சிரமதானம்: உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்து கழிவு…

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் திண்மக்கழிவு நிலநிரப்பு நிலையத்தை சீர்செய்யும் நோக்கில், பல உள்ளூராட்சி மன்றங்கள் ஒன்றிணைந்த பாரிய விசேட வேலைத்திட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ…

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில்இ தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம்…

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு 24 மணி நேர Z+ பாதுகாப்பு ! உயரடுக்கு கமாண்டோக்கள்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு உயர்மட்டப் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி…

சாய்ந்தமருது பகுதியில்  தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் தலைமையில், அம்பாறை மாவட்ட…

பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்  பிரிவில்  அமைந்துள்ள பாடசாலைகளின்  நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த பரிசோதனை சுகாதார வைத்திய…

முன்னாள் இந்நாள் முதலமைச்சர்கள் நேரில் சந்திப்பு!

தமிழக முதல்வராக பொறுப்பேற்று நேற்று  முன்தினம் (10) கொண்ட விஜய், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் வந்த முதல்வர்…

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி; 61 கப்பல்களை திருப்பி அனுப்பியது

புளோரிடா அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம்…

ஸ்பெயினில் நங்கூரமிட்ட ‘ஹன்டா தீநுண்மி’ கப்பல்…

ஆா்ஜென்டினாவில் இருந்து ஸ்பெயினுக்கு 147 பயணிகளுடன் பயணித்த எம்வி ஹோண்டியஸ் சொகுசு கப்பலில் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய ஹன்டா தீநுண்மி தொற்றால் சிலா் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவா்களில் மூவா் உயிரிழந்தனா்; ஒருவரின் உடல்நிலை கடுமையாகப்…

கடும் மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் பண்டாரவளை

பண்டாரவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பண்டாரவளை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்று (11) பெய்த அடைமழை காரணமாக நகரின் வடிகால்கள் பெருக்கெடுத்து, வெள்ள…

கியூபாவின் ராணுவ குழுமம் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ஹவானா, கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் 'கேசா' என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தால் நடத்தப்படுவதால், அதன் மூலம் கிடைக்கும் வருமானம்…

கொழும்பு, பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திடீர் தீ பரவல்

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (11) மாலை 3.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டேம் வீதி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய யோன் வீதி, இலக்கம் 138…

மாலியில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல்: 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதில் அதிர்ச்சி

மாலியில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதலில் கடந்த சில மணி நேரத்தில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மாலியில் பயங்கரவாத தாக்குதல் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த புதன்கிழமை பயங்கரவாதிகள் கும்பலால்…

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு

இலங்கையை அண்மித்த பகுதியில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த…

இந்தோனேசியா: டுகோனோ எரிமலை வெடித்து சிதறி 3 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணம், ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை கடந்த சில வாரங்களாகவே புகைந்து…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை கைதி உயிரிழப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர், கட்டிடமொன்றிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்குத் தொடர்பாக குற்றவாளியாகக் காணப்பட்டு…

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத அமைப்பினா் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் காவல் துறையைச் சோ்ந்த 15 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வடகிழக்கில் உள்ள பன்னூன் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு காவல்…

போர் முடிந்து விடவில்லை; அணு ஆயுதங்களை ஈரான் முற்றிலும் நீக்க வேண்டும்: நெதன்யாகு…

டெல் அவிவ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

ஐந்து கிலோ கிராம் தங்கம் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி!

நீர்கொழும்பு பிரதேசத்தில் ஐந்து கிலோ கிராம் தங்கத்தை வழங்குவதாகக் கூறி, வர்த்தகர் ஒருவரிடம் 1,800 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைப் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபரை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

யாழில். முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன  பிரதேச சபைக்கு முன்பாக பிரத்தியோகமாக…

மீண்டும் சேவையை ஆரம்பித்த யாழ். தேவி கடுகதி புகையிரதம்

யாழ். தேவி கடுகதி புகையிரதம் இன்று (11) தனது சேவையை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தடைத்தது. இன்று காலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து சேவையை ஆரம்பித்த குறித்த புகையிரதம் பிற்பகல் 2.25 மணியளவில்…

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தாக்குதலை நடத்தியது ஈரானா அல்லது வேறு அமைப்பினரா என உறுதியான தகவல் இல்லை. அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஒரு…

குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது டிரோன் தாக்குதல்; சவுதி அரேபியா கண்டனம்

ரியாத் குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று சவுதி அரேபியா கண்டனம் வெளியிட்டு

சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குழைவு ஏற்படுமா ? பொலிஸார் பௌத்த பீடங்களுக்கு…

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தையிட்டி சட்டவிரோத…

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் சரண் அடைந்து விட்டோம் என்று பொருள் அல்ல: ஈரான் ஜனாதிபதி

தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்; ரஷிய அதிபர் புதின்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப் போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதன்…

தென்னிலங்கையில் பரவும் வைரஸ் – சில பாடசாலைகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை

தெனியாய பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு முக்கியப் பாடசாலைகளை மேலும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை கருத்தில்…

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வங்கதேசத்தில் ஷேக்…

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வீதியை மீட்கும் முயற்சி – 21ஆம் திகதி…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிற்கான கட்டளை…

முதல்வராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்: 9 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்…

சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் 9…