;
Athirady Tamil News

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

பிரான்ஸில் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. கருத்துச் சுதந்திரம், தனிநபா் உரிமைகளை இந்த மசோதாவை மீறுவதாகவும், வயது சரிபாா்ப்புக்கான முறையான…

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் விா்ஜீனியா பல்கலைக்கழகம் மூடல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற விா்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டு, பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவா்…

சியூட்டாவிற்குள் நுழைய முயற்சி… டசின் கணக்கான புலம்பெயர்ந்தோர் கைது

சியூட்டாவிற்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ நிர்வாகம் கைது செய்துள்ளது. வட ஆப்பிரிக்காவில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள 'சியூட்டா' (Ceuta) பகுதிக்குள் நுழைய முயன்ற டசின் கணக்கான புலம்பெயர் மக்களை மொராக்கோ…

ஆப்கனில் 5 ஆண்டு தலிபான் ஆட்சி! தொடரும் நெருக்கடி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை சனிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடினா். தலைநகா் காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்துக்கு வெளியே, தலிபான்களின் கவச வாகனங்கள் கொடிகள் மற்றும் பதாகைகளுடன்…

ஹோர்முஸ் நீரிணை எங்களுடையது ; அமெரிக்காவுக்கு ஈரான் அதிரடி பதிலடி

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவின் பேரிலேயே மூடப்பட்டு திறக்கப்படும் என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை…

ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை ; உயிரிழப்பு 16 ஆயிரத்தை கடந்தது

ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்து வரும் கடும் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இந்த வெப்ப அலையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.…

மறைந்த ஊடகர் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் அஞ்சலி

யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் மைக்கல்  நேசக்கரம் அலுவலகத்தில் இன்றைய…

செம்மணியில் தொடரும் நீதியின் ஓலம் – நாளை பேரணி

யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் செம்மணிச்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு புதுவீடு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராணுவ வீரருக்கு இராணுவத்தினரால் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வீடு , குறித்த இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. புத்தூர் பகுதியை சேர்ந்த லான்ஸ்கோப்ரல் …

டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கிய வாடிக்கையாளர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த இளைஞர் அமித். இவர் பிலிங்கிட் நிறுவனத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியராக பணியாற்றி வருகிறார். டெலிவரி ஊழியர் மீது தாக்குதல்இந்நிலையில், மீரட்டின் பஹ்வான் பகுதியில் பொருளை டெலிவரி செய்ய நேற்று…

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து ,…

ஐடி ஊழியரை கழுத்தை நெரித்து கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுமந்த். சிவில் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி என்ற மனைவி இருந்தார். பத்மாவதி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இருவரும் பெங்களூருவில் உள்ள ராஜகோபால் நகரில் வாடகை வீட்டில் வந்து…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்: கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப்…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  …

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்று(16) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் - ஐ. சிவசாந்தன்

இஸ்ரேல் ‘மொசாட்’ வலையில் டாக்டர் சுகுணன் விழுந்துவிட்டாரா? – சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ்…

பாறுக் ஷிஹான் video link- https://fromsmash.com/V_u7EV2nJR-dt இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்த முன்னாள்…

அமெரிக்காவை மிரள வைக்கும் சென்னை, புனே, குஜராத் – வெள்ளை மாளிகை அறிக்கை

வாஷிங்டன், இந்தியாவின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சியை பார்த்து வல்லரசு நாடான அமெரிக்கா வியக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, புனே மற்றும் குஜராத் ஆகிய இந்திய உற்பத்தி மண்டலங்கள், அமெரிக்காவின் பாரம்பரிய தொழில் நகரங்களுக்கு கடும் சவாலாக…

அமெரிக்கா: பல்கலைக்கழக வளாகம் அருகே துப்பாக்கி சூடு – 5 பேர் படுகாயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் ஜெஸ்டர்பீல்ட் நகரில் வெர்ஜீனியா ஸ்டேட் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகம் அருகே விடுதி உள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கியுள்ளனர். துப்பாக்கி சூடு இந்நிலையில்,…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

ஜகார்தா, ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. இதனிடையே, இந்நாட்டின் பிரோல்ஸ் தீவை மையமாக கொண்டு இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்…

ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் ; குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் புதிய…

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஒரே நாளில் 377 க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்பதிவுகள் தொடர்ந்து நடைபெற்று

உயரப்போகும் எரிபொருள் விலைகள்! அதிகரித்துள்ள இறக்குமதி செலவினங்கள்

எரிபொருள் இறக்குமதியில் ஏற்படும் தற்போதைய செலவினங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, புதிய மானியம் வழங்குமாறு அல்லது எரிபொருள் விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்த எரிசக்தி அமைச்சு…

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இந்த ஆண்டின் (2026) முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி-ஜூன்), எரிபொருள் இறக்குமதி செலவினம் 58.8 சதவீதம் அதிகரித்து 3,168.4 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது

முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட 5 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொக்கிளாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று(15.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐவர் கைது முல்லைத்தீவு -…

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 7 பேர் பலி

பெரூட், இஸ்ரேலின் அண்டை நாடு லெபனான். இந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல் இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலுக்கு…

இலங்கையர்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

நாட்டில் இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,011 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் டெங்கு நோய் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 68 ஆக…

வவுனியா ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணி ஆக்கிரமிப்பு முயற்சி? கஜேந்திரகுமார்…

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ்…

ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது – தலிபான்கள்

காபூல், ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வி தொடர்பான நிலையை தெரிவிக்கும் ஆய்வறிக்கையை ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. அதில், பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க கூடாது என்று தலிபான்கள் தடைவிதித்துள்ளதாக…

இலங்கைக்குள் சுற்றித் திரியும் மிகவும் ஆபத்தான நபர்கள்..

2019 - 2025 வரையான காலப்பகுதியில் தண்டனைக் காலம் முடிவடைவதற்குள் சட்டவிரோதமான முறையில் சிறைச்சாலைகளில் இருந்து தப்பிச்சென்ற 709 கைதிகள் இதுவரை மீண்டும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 2025ஆம்…

ஆற்றில் குளிக்கச்சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்! ஒருவர் பலி – மற்றொருவர் மாயம்

மீரிகம, மதுருபிட்டிய பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்போயுள்ளார். நேற்று (15) பிற்பகல் மாஓயாவில் நீராடச்சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில்…

இலங்கையிலிருந்து சென்றவர் விமான நிலையத்தில் திடீரென விழுந்து மரணம்

இலங்கையில் இருந்து சென்றவர் சென்னை விமான நிலையத்தில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய 55 வயதான நபரே இவ்வாறு திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சையத்…

தீவிரமடையும் வறட்சி – நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக…

அருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!

அருணாசல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் இரண்டு தற்காலிக ராணுவ குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டதில் 5 ராணுவ வீரா்கள் காணாமல் போயினா். அதே நேரம், மேல் சுபன்சிரி…

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மற்றும் விமான (ஏடிஎஃப்) எரிபொருள்கள் ஏற்றுமதி மீது விதிக்கப்படும் சிறப்பு கூடுதல் கலால் வரியை (விண்ட்ஃபால் லாப வரி) ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இரு வார காலத்துக்கு குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய விலை உயா்வு,…

மாலி: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 82 பேர் மீட்பு

பமாகோ, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாலியில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின்…

நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின கோலாகலம்: டெல்லியில் மோடி, சென்னையில் விஜய்…

புதுடெல்லி/சென்னை: ​நாடு முழு​வதும் 80-வது சுதந்​திர தின விழா நேற்று கோலாகல​மாகக் கொண்​டாடப்​பட்​டது. டெல்லி செங்​கோட்​டை​யில் பிரதமர் மோடி​யும் சென்னை கோட்​டை​யில் முதல்​வர் விஜய்​யும் தேசி​யக் கொடியேற்றி மரி​யாதை செலுத்​தினர். நாட்​டின்…