;
Athirady Tamil News

ஹோா்முஸ் நீரிணை கட்டுப்பாட்டில் எங்களுக்கு முழு உரிமை

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளதாக ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தது. அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் பகுதியாக, ஹோா்முஸ்…

‘அவனை கொல்வதற்கு பதிலாக திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே..’ – புனே வழக்கில் மகனை இழந்த…

மும்பை, சியா கோயலுக்கு ஏதாவது அதிருப்தி இருந்திருந்தால், தனது மகனை கொல்வதற்கு பதிலாக திருமண ஏற்பாடுகளை அந்த பெண் நிறுத்தியிருக்கலாமே என்று உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். நிச்சயதார்த்தம் புனே ககுஞ்சே…

அயோத்தி கோவிலில் ரூ.200 கோடி மோசடி; 17 பேர் மீது வழக்குப்பதிவு

லக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி அன்று முறைப்படி திறக்கப்பட்டது. இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவை…

யாழில் சட்டவிரோத தொழில் செய்த 8 பேர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபடுபவர்களை…

சுரேஷ் சலேவுக்கு மாரடைப்பு; வைத்தியசாலை வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

புதிய வைரஸால் நாட்டில் டெங்கு அதிகரித்துள்ளது; பிரதமர் ஹரினி அமரசூரிய

புதிய டெங்கு வைரஸ் ஒன்று பரவி வருவதன் காரணமாகவே நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய வைரஸ் தாக்கத்தினால் டெங்கு பரவல் அதிகரித்த போதிலும், நாம் விசேட ஒழிப்பு வேலைத்திட்டம்…

அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி

அரசாங்க ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க…

அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்.. அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் சீனா

சென்னை, அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனாவின் 'லைன்ஷைன்' என்ற கம்ப்யூட்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. டாப்500 அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு 2 முறை மிகவும் துல்லியமாக…

வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம்; உயிரிழப்பு எண்ணிக்கை 589 ஆக உயர்வு

கராகஸ், வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2,980 பேர் படுகாயமடைந்துள்ளனர். இரட்டை நிலநடுக்கம் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை…

சத்தீஸ்கரில் மதுவில் விஷம் கொடுத்து 8 பேர் கொலை: கைதான சைக்கோ கொலைகாரனின் அதிர்ச்சி…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் பலு​டாபஜார் மாவட்​டத்​தில் கடந்த நான்கு மாதங்​களாக அரங்​கேறி வந்த மர்ம மரணங்​களின் பின்னணி​யில் இருந்த ஒரு ‘சைக்​கோ' கொலை​காரனை போலீஸார் கைது செய்​துள்​ளனர். சத்​தீஸ்​கரின் கார்வே கிராமத்​தைச் சேர்ந்​தவர்…

NDB வங்கியின் 13.5 பில்லியன் ரூபா நிதி மோசடி; அறிக்கை வெளியானது

NDB வங்கியின் நிதி கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 13.5 பில்லியன் ரூபா பெறுமதியான சந்தேகத்திற்குரிய கொடுக்கல் வாங்கல்கள் நிதி மோசடி தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கையின் இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக NDB வங்கி…

துப்பாக்கியை பறித்த முன்னாள் புலி உறுப்பினர் மீது விசாரணை

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில்  மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் இச் சம்பவம்…

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை…

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழில் – 08 கடற்தொழிலாளர்கள் கைது ; படகு ,வலைகள்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.  கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் …

ரஷியா மீது மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

கீவ், ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,583வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்…

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த…

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம் – பதில் ஆளுநராகக் கிழக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம்…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகள் இன்று(27.06.2026) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சை

யாழில்.ஓடும் பேருந்திற்குள் யுவதிக்கு பாலியல் தொந்தரவு – இராணுவ கப்டன் கைது

யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து  பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில் , பயணித்த…

ஆந்திரா: நின்ற லாரி மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த கதிரி வெங்கடேஸ்வருலு என்பவர் குடும்பத்தினருடன் ஒரு வேனில் தனது உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், மாசர்லாவுக்கு சென்றார். இந்நிலையில் மாசர்லா நகர வனம் எனும் இடத்தில்…

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து விபத்து – 40 பேர் காயம்

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த பேருந்து அதிகாலை நேரத்தில் சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் காயமடைந்துள்ளனர். தியத்தலாவ…

சிங்கப்பூர் கொடி ஏந்தியக் கப்பலை ஈரான் ராணுவம் தாக்கியதால் பரபரப்பு

ஈரான், ஹார்முஸ் நீரிணை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் நிரந்தர அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள இருதரப்பும் 60 நாட்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து ஆராய்ந்து வருகிறது. தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்துக்கு…

தேனிலவு கொலை வழக்கு: மகனை இழந்த தாய் தெரிவித்துள்ள கருத்து

தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற பெண்ணொருவர் வழக்கு, வட இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வழக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும் சியா…

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை நேற்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின்…

தமிழர் பகுதியில் இரவில் முற்றுகையிடப்பட்ட வீடு ; முதல்முறையாக நடந்த சம்பவம்

வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீற்றா சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.…

தீவிரமாகும் நோய் பரவல் ; 50,000 ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, டெங்கு நோயினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த…

தமிழர் பகுதியில் தொழிலுக்கு சென்ற இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; துயரில் கதறும் உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

யாழ். மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு கூட்டம்: அரசாங்க அதிபர்…

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (26.06.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்…

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

‘அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளாா். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு நேரடியாக அவா்…

வெனிசுவேலா நிலநடுக்கம்! குழந்தை முதல் நாய்க்குட்டி வரை! மீட்புப் பணிக்கு நம்பிக்கை

வெனிசுவேலாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையும், நாய்க்குட்டி ஒன்றும் மீட்கப்பட்ட தருணங்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நம்பிக்கையை…

உலகின் முதல் ட்ரில்லியனர் அந்தஸ்த்தை இழந்தார் எலான் மஸ்க்!

உலகின் முதல் டிரில்லியன் நபர் என்ற அந்தஸ்த்தை எலான் மஸ்க் (Elon Musk) இழந்துள்ளார். அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் சரிவால் எலான் மஸ்க் ட்ரில்லியனர் அந்தஸ்த்தை இழந்தார். SPACEX நிறுவனம் IPO வெளியிட்டதை அடுத்து, 1.32…

நெதன்யாகுவை யூதர்களே வெறுத்து விட்டார்கள்; டிரம்ப் கருத்தால் அரசியல் பூகம்பம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் ரகசிய மோதல்கள் மற்றும் கடுமையான வார்த்தைப் போர்கள் தற்பொழுது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தின்…

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன்,…

ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்ப அலை; ஸ்பெயினில் 212 பேர் உயிரிழந்திருக்கலாம்

ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் பாதித்துள்ள வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக, ஞாயிறு முதல் புதன் வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயினில் 212 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மோமோ கண்காணிப்பு அமைப்பு, ஸ்பெயினில் தினசரி…