;
Athirady Tamil News

யாழில். நீதியின் ஓலம் ஆரம்பம் – திங்கள் மாபெரும் பேரணி

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி முன்பாக பொதுச்சுடர்…

அமெரிக்காவில் சிறார் ஆபாச படங்கள் வைத்திருந்த இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹாஸ்ப்ரூக் ஹைட்ஸ்(Hasbrouck Heights) பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் அபிஷேக் விஜயகுமார், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம், இணையத்தில் சிறார் ஆபாச படங்களை அணுகிய குற்றத்திற்காக…

ராஜபக்சவை செம்மணிக்கு அழைத்து வாருங்கள் – சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்

செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான  சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து,  அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் அகழ வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…

உடலில் கடுமையான எரிச்சல் ; ஒரு மாதமாக நீருக்குள்ளேயே இருக்கும் சிறுவன்! விசித்திர சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக, கடந்த ஒரு மாதமாக நீரில் முழ்கியபடி வாழும் விசித்திர சம்பவம் சமூகவலைத்தளங்க்களில் வைரலாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்…

உக்ரைன் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதல் – ஓட்டுநர், உதவியாளர் உயிரிழப்பு

கீவ், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி…

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்…

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது! வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை ரத்து: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச…

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தோரின் குடும்ப உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்ட அரசு பணி ஆணையை ரத்து செய்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. அத்​துடன், எதிர் மனு​தா​ரர்​கள் பதில்…

செம்மணியில் நடந்தது மனிதப் படுகொலை! உண்மையை மறைக்க முடியாது – சிறீதரன்

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார, செம்மணியில் இடம்பெற்றிருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கருத்து தெரிவிப்பது துரதிர்ஷ்டவசமானது…

பிரபல ஹோட்டலுக்குள் நுழைந்த முதலை; அழையா விருதாளியால் பரபரப்பு

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது. சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றபோதிலும், அந்த முதலை விருந்து மண்டபத்திற்குள்…

வறட்சியான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

வறட்சியான வானிலை காரணமாக 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதன் சிரேஷ்ட உதவிச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்:சட்டத்தரணிகளுக்கு மௌலவி மிப்லால் அவசர அழைப்பு

 video link- https://fromsmash.com/CJL6~kOQ3a-dt கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 9 முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடை விவகாரத்தை மையப்படுத்தி இடம்பெற்று வரும் இழுபறி நிலைமை இன்னும் முற்றுப்பெறவில்லை . தற்போது விஸ்வரூபம் எடுக்கத்…

துபாயில் மூளைச்சாவு அடைந்த இந்திய பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் – 3 பேருக்கு…

துபாய், இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஜோவிதா டிசோசா(வயது 29). இளங்கலை மருந்தியல் மற்றும் மார்க் கெட்டிங் துறையில் முதுகலை படிப்பு முடித்த இவர் துபாய்க்கு குடிபெயர்ந்தார். இங்கு அல் ஜலீலா அறக்கட்டளையில் சேர்ந்து…

தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் செய்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ! இணையத்தில்…

தங்களது 5 குழந்தைகளின் முன்னிலையில் , போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை செவ்வாய்க்கிழமை கரம்பிடித்தார். போர்ச்சுகல் மற்றும் அல் நஸ்ர் அணியின் நட்சத்திர வீரரான…

இஸ்ரேலியர்கள் முற்றுகை… பாலஸ்தீனியர்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

இஸ்ரேலிய குடியேறிகள் முற்றுகையிட்ட கிராமத்தில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில், சுமார் ஒரு டசின் பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கள்…

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தடை விதிக்கப்படும் அபாயம்

சர்வதேச அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குத் தடை விதிக்கப்படும் கடுமையான அபாயம் ஏற்பட்டுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர் தினேஷ் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அடிப்படையிலேயே இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக…

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கொலம்பியாவாக மாறாது!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், நாட்டை ஆசியாவின் போதைப்பொருள் மையமாக மாறுவதைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா போன்று இலங்கை மாறிவிடக்…

வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியை கடித்துகுதறிய பிட்புல் நாய்; சம்பவத்தால் ஷாக்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினர் மீது ‘பிட்புல்’ ரக நாய் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள்…

திருகோணமலையில் உலாவும் மான்களை பார்வையிட படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

திருகோணமலையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மான் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடித் திரியும் மான்கள், தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கு பல

சௌதியின் ஜிசான் நகரத்தின் மீது ஹௌதிகள் தாக்குதல்!

சௌதி அரேபியாவின் ஜிசான் நகரத்தின் மீது யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌதி அரேபியாவுக்கும் யேமனின் ஹௌதி படையினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், ஜிசான் நகரத்தில் உள்ள…

சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு; மணப்பெண் வீட்டில் பெரும் துயரம் ; பறிபோன உயிர்கள்

கம்பஹா மகலேகொட - நைவல வீதிக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே…

கொலம்பியாவில் 38 மணி நேரத்தின் பின் மீட்கப்பட்ட பெண்; மறக்க முடியாத பிறந்த நாள் பரிசு!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் 38 மணித்தியாலங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொலம்பியாவில் கடந்த…

8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு…

வாகன இறக்குமதி வரி மிகைக் கட்டணம் நீடிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக் கட்டணம் (Surcharge) வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு இந்நீடிப்பு…

ஈரானில் கணவன் தாக்குதலை தடுத்ததால் தூக்கிலிடப்பட்ட 23 வயதான இளம் பெண்!

ஈரானில் பாலியல் தாக்குதலுக்கு முயன்ற ஒருவரிடமிருந்து தற்காப்புக்காகச் செயல்பட்டதாகக் கூறிய 23 வயதான மர்ஸியே நெய்ரி தூக்கிலிடப்பட்டுள்ளார். அந்தத் தண்டனை 2026 ஆகஸ்ட் 8 அதிகாலை கஸ்வின் மத்திய சிறையில் நிறைவேற்றப்பட்டது. குடும்ப அழுத்தத்தின்…

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்யும் ஈரான்! டிரம்ப்பின் பெருமிதங்களுக்கு பதிலடி!

ஹோர்முஸ் நீரிணை ஈரானிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஈரானின் ராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத்…

வீதியில் அநாதரவாக விடப்பட்ட சிறுமி; தாயாரும் கள்ள காதலனும் கைது!

வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று பின்னர் வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரும் தாயும் ஹாலிஎல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (13) வீதியில்…

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய…

தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல்

தமிழ்த்தேசியப் பேரவையினர் புங்குடுதீவு மடத்துவெளியில் மேற்கொண்ட நற்செயல் தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவ கட்சியாகிய ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின்…

பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்!

பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் விரைவில் இணையவுள்ளதாக ஈரானின் மத்திய வங்கி அறிவித்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் (நியூ டெவலப்மெண்ட் பேங்க்) ஈரான் இணையவுள்ளது என ஈரானிய மத்திய…

சொந்த நிலம் மீட்க 17ஆவது வாரமாக போராட்டம்: வலி. வடக்கில் தொடரும் காணி உரிமையாளர்களின்…

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256,…

பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்று உலக சாதனை படைத்த குழந்தை

கர்நாடகாவை சேர்ந்த குழந்தை பிறந்த 5 நாட்களில் ஆதார் அட்டை பெற்று உலக சாதனை படைத்துள்ளது. பிறந்த 5 நாட்களில் ஆதார் பெற்ற குழந்தை கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதிக்கு அருகே உள்ள ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ஏ.பவன்…

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் “தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி”

தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதனால் , சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என…

கண் திறந்து பார்த்த அம்மன்: அற்புத நிகழ்வு

தமிழ்நாட்டின் நெல்லையில் மாரியம்மன்- காளியம்மன் சாமிகள் கண் திறந்து பார்த்த அற்புத நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்துள்ளது. கண்திறந்து காட்சி கொடுத்த அம்மன் நெல்லை மேல ஊருடையார்புரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் காளியம்மன் கோவில்…

யாழ்.பழைய கச்சேரியை பாரம்பரிய கலாச்சார மண்டபமாக மாற்ற வேண்டும்

யாழ்ப்பாண பழைய கச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பழைய சுவடுகள் அழியாத வகையில் அவற்றைப் பாதுகாப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார மையமாக அதனை மாற்ற வேண்டும் என்பதே தனது  எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்…