திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டம் அப்துல்லாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை டெம்போ வாகனத்தில் வீடு…