;
Athirady Tamil News

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய – அமெரிக்க உறவில் முக்கிய…

இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளாா். அமெரிக்க…

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம் ; மாவட்ட ரீதியாக நியமிக்கப்பட்ட எம்.பிக்கள்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை…

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து ; தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் கரிசல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 09 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன்…

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்த 24 மணிநேரத்தில் எந்த கப்பலும் பயணிக்கவில்லை; அறிக்கை தகவல்

வாஷிங்டன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம்…

குறிவைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள்: பசிபிக் கடலில் அமெரிக்க படை நடத்திய…

போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ராணுவம் தாக்குதல் பசிபிக் பெருங்கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றின் மீது…

ஹரியாணா முதல் மேற்கு வங்கம் வரை..! மோடி பிரதமரான பின் 9 மாநிலங்களில் முதல்முறையாக பாஜக…

கடந்த 2014-இல் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இதுவரை 9 மாநிலங்களில் பாஜக முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. ஹரியாணாவில் தொடங்கிய இந்தப் பயணம் இப்போது மேற்கு வங்கம் வரை நீண்டுள்ளது. ஹரியாணா: கடந்த 2014, ஹரியாணா பேரவைத்…

தையிட்டி விகாரைக்குள் உள்ள வீதியை விடுவிக்கும் முயற்சிக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றுள்ள…

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.…

முற்றுகையிடப்பட்ட இரும்புக்கம்பி உற்பத்தி செய்த தொழிற்சாலை

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில்…

யாழ்தேவி புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து…

ஐஸ் ஹெரோயின் போதைப்பொருள்   கடத்தல் குழு காரைதீவில் மாட்டியது

video link- https://fromsmash.com/lieREdJ~p~-dt நீண்ட காலமாக  சூட்சுமமாக  கடல் மற்றும் தரை வழியாக  ஐஸ் மற்றும் ஹெரோயின்  போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்

ஈரான் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானால் இந்த நெருக்கடியை இன்னும் 4 மாதங்கள் வரை தடையின்றித் தாக்குப்பிடிக்க முடியும் என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தெரிவித்துள்ளது. ஈரான்…

டென்வர் விமான நிலையத்தில் அதிர்ச்சி விபத்து ; பாதுகாப்பை மீறி ஓடுபாதை க்குள் நுழைந்த நபர்…

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதைக்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர், புறப்பட தயாராக இருந்த விமானம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த சம்பவத்தில்,…

முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமனம்

புதுடெல்லி, நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், போர்க்காலங்களில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிதான், முப்படை தலைமை தளபதி ஆகும். முதல் முப்படை…

பலத்த பாதுகாப்புடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் ; முக்கிய கோப்புகளில் கையெழுத்து

தமிழ்நாட்டு முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றார். முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கான்வாய் வாகனங்களுடன் பாதுகாப்பாக சென்று தலைமைக்…

முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்:…

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு…

ரஷியாவில் வெற்றி தினக் கொண்டாட்டம்: எளிமையாக நடந்த ராணுவ அணிவகுப்பு; புதின் பங்கேற்று…

2-ஆம் உலகப் போரில் ஜொ்மனியை வீழ்த்தியதன் நினைவாக, ரஷியாவில் சனிக்கிழமை ‘வெற்றி தினம்’ கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தலைநகா் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அதிபா் புதின் கலந்துகொண்டு வீரா்களிடையே எழுச்சி…

கபில சந்திரசேன மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம மந்திரி கபில சந்திரசேன, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்படி காவல்துறை மா அதிபர் இது குறித்த விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவிடம்…

நான் ஆஜராகத் தயார் ; மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிவிப்பு

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, குறிப்பிட்ட தினத்தில் தாம் ஆஜராகத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைமை நிறைவேற்று…

தமிழக புதிய முதல்வருக்கு விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும்…

தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன்? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். முதலமைச்சராக உள்ள விஜய் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில்…

கபிலவின் மர்ம மரணம்! மறுநாளே மகிந்தவின் கையில் கிடைத்த கடிதம்..

எயார்பஸ் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுமாறு இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. மகிந்த ராஜபக்சவை மே 12 ஆம்…

இந்திராவிழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கு பிடியாணை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திர விழாவில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 06 உணவு விற்பனையாளர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.    வல்வெட்டித்துறையில் கடந்த 1ஆம் திகதி இந்திர…

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய…

எடப்பாடிக்கு பேரதிர்ச்சி ; அதிமுக முக்கிய தலைவர்கள் விஜய் பக்கம்?

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவின் முக்கிய தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் 35 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக

மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து மூடப்படும் பாடசாலைகள்…! வெளியான அறிவிப்பு

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின்…

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி. தமிழக சட்டப்பேரவைத்…

படை பலங்களோடு முதலமைச்சர் பதவியைப் பெற விரைந்த விஜய்..

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாதுகாப்பு கான்வாய் வாகனங்களுடன் நீலாங்கரை வீட்டிலிருந்து நேரு அரங்கினை நோக்கிப் புறப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு நேரு உள்ளக விளையாட்டரங்கில்,…

பாலியல் துஷ்பிரயோகம் குற்றச்சாட்டில் தேரர் கைது ; நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட வண. பல்லேகம ஹேமரத்ன தேரரை மே 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார்…

இன்று முதலமைச்சராகும் விஜய்.. 60 ஆண்டுகால திராவிட கோட்டை தகர்ப்பு!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றமாக, திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகளில் 108…

அடுத்த 24 மணித்தியாலத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றம் ; மக்களுக்கு விடுத்துள்ள…

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாளை  (11) குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை…

அரச துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு அதிரடி நடவடிக்கை

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு (Public Impact Champions…

நாட்டில் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு

ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதேபோல்,…