அவுஸ்திரேலியாவில் உருக்குலைத்த சூறாவளி ; சிட்னி மக்களுக்கு விடுத்துள்ள வலியுறுத்து
சிட்னியில் இரண்டாவது நாளாக மோசமான வானிலை நிலவியது.
புயல் காரணமாக டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மரங்கள் சாய்ந்தன மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.…