;
Athirady Tamil News

மினியாபோலிஸில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ; டிரம்ப் நிர்வாகம் தீவிர விசாரணை

மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (37) என்ற செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, தனது நிர்வாகம் அனைத்தையும் தீவிரமாக மீளாய்வு செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் பதற்றம் ; மினியாபோலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் வீதிக்கிறங்கிய…

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடியேற்றச் சோதனைகளின் போது, ஒரு மாதத்திற்குள் இரண்டாவது அமெரிக்க குடிமகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 37 வயதான தீவிர சிகிச்சைப் பிரிவு செவிலியர்…

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழில். விசேட கலாசாரப் பெருவிழா

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் , வடமாகாணத்தைச் சேர்ந்த…

யாழில். இராணுவ வாகனம் மோதி விபத்து – விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது   யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.    விபத்தில்

காதலனை பழிவாங்க மனைவிக்கு எச்.ஐ.வி. வைரஸ் ஊசி செலுத்திய காதலி கைது

ஐதராபாத், ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் வசுந்தரா (34). இவருடைய முன்னாள் காதலர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத வசுந்தரா, அவர்களை பிரிக்க எண்ணினார். இதற்காக செவிலியர் கோங்கே ஜோதி (40) மற்றும் 20…

யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக…

யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில் , அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.…

உள்ளே வரும் கடல் : ஆபத்தில் சுட்டிக்குளம்

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி து/435 கிராம சேவையாளர் பிரிவான சுண்டிக்குளம் பகுதியில் கடல் அரிப்பின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. குறித்த சுண்டிக்குளம் கிராமத்தை கடந்த வருடம் 28.11.2025 டிட்வா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் முழுமையாக…

சீனாவில் 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை (26) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 2:56…

குடியரசு தினவிழாவில் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது; ஜனாதிபதி திரவுபதி முர்மு…

புதுடெல்லி, அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த அவர் சர்வதேச

பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 73 பேர் உயிரிழப்பு ; மீட்புக் குழுவினர் கடும்…

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை (25) இதுவரை 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள்…

கொழும்பில் ஒன்றுக்கூடிய மஹிந்த, கோட்டாபய, மைத்திரிபால உள்ளிட்ட பலர்

77வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய இல்லத்தில் இன்று (26) இரவு விசேட வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கலந்துகொண்டதுடன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா…

தமிழர் பகுதியில் மாயமான இளைஞன் ; நீண்ட தேடுதலின் பின் காத்திருந்த பேரிடி, பெரும்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணாமல் போன இளைஞரின் சடலம் விளையாட்டு மைதான கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய வரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை…

யாழ். ராணியால் பறிபோன குடும்பஸ்தரின் உயிர் ; துயரில் கதறும் உறவுகள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலதிக…

பெப்ரவரி 4 ‘கரி நாள்’: வடக்கு கிழக்கில் பாரிய போராட்டத்திற்கு யாழ்.…

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை…

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தில் ஏறி சாதனை!

ஆசியாவின் மிக உயரமான கட்டடத்தின் உச்சி வரை ஏறி, மலையேற்ற வீரர் அலெக்ஸ் ஹோனோல்ட் சாதனை படைத்துள்ளார். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்தாமல், அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அலெக்ஸ் ஹோனோல்ட்…

கனடாவில் மற்றொரு சம்பவம்; இந்திய வம்சாவளி இளைஞர் பொது வெளியில் படுகொலை

டொரண்டோ, கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.…

டொராண்டோவில் மீண்டும் கடும் குளிர்கால புயல்

கனடாவின் டொராண்டோ நகரம் மற்றும் டொராண்டோ பெரும்பாக பகுதிகள் இன்று மேலும் ஒரு கடும் குளிர்கால புயலின் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இன்று இரவுக்குள் இந்த வானிலை அமைப்பு நகரத்தை விட்டு விலகும் முன், 40 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு…

’’வரும்,,,ஆனால் வராது’’

முருகாநன்தன் தவம் இலங்கையை புரட்டிப்போட்ட ''டித்வா ''புயலினாலும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளினாலும் ஆட்டம் கண்டுபோயிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அரசின் ஆட்சியை ''கல்வி…

ஈரானை சுற்றிவளைக்கும் போர்க்கப்பல்கள் ; சுரங்கத்தில் பதுங்கினார் கமேனி

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என்ற சூழலில், ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி சுரங்கத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில், கிட்டத்தட்ட 5000க்கும்…

இந்தோனேசியாவில் நிலச்சரிவு ; பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதி அருகே பசிர் லங்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 34 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில்,…

கிவுல் ஓயா திட்டம் ஊடாக தமிழர்களின் இருப்பை அழிக்க மாட்டோம் – கடற்தொழில் அமைச்சர்

தமிழர்களின் அடையாளங்களை அழித்து , அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள மாட்டாது என உறுதியளிக்கிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம்…

video link-   https://fromsmash.com/30sx2NY~v7-dt சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து   சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம்…

ஆபாச படம் காண்பித்து   சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம்-தலைமறைவாகி இருந்த 36 வயதுடைய சந்தேக…

ஆபாச படம் காண்பித்து சிறுமியை கூட்டு   பாலியல் துஷ்பிரயோகம் செய்து தலைமறைவாகி இருந்த எஞ்சிய 3 சந்தேக நபர்களில்  சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வொலிவேரியன் கிராமத்தில் வைத்து 43 நாட்களின் பின்னர் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்…

அமெரிக்க இராணுவத்தில் இணைகிறது மிகவும் அபாயகரமான போர் விமானம் ; எதிரிகளின் நிலை என்ன?

எதிரிகளின் ரேடாரில் சிக்காத, 'மிகவும் அபாயகரமான' போர் விமானம் என்று கூறப்படும், 'எப்-47' விரைவில் அமெரிக்க ராணுவத்தில் இணைய உள்ளது. அமெரிக்கா தன் ராணுவ பலத்தை மேம்படுத்த, பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்களை உருவாக்கி…

ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது ; புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள்…

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக்…

சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2026.01.18 அன்று…

பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர் கைது 55 நாட்களின் பின்னர் கைது

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில் தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைதானார். அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில்…

2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்ட கொடுப்பனவை வழங்குமாறு…

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை…

717 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ

புதுடெல்லி, மத்திய அரசு சமீபத்தில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியது. விமானிகளுக்கான புதிய தொழிலாளர் விதிமுறை காரணமாக பிரபல இண்டிகோ விமான நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கடந்த மாதத்தில் இண்டிகோ…

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை…

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இது தொடர்பில் கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்பட வேண்டுமெனவும்

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’ எனும் நடன நிகழ்வு நாளை மாலை 5.30 மணிக்கு நகராட்சி மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில்…

மருத்துவ படிப்புக்காக தன் கால் விரலை துண்டித்த இளைஞர் – பின்னணியில் இருந்த காதல்

இளைஞர் ஒருவர் மருத்துவ படிப்பில் சேர்ந்து காதலியை திருமணம் செய்வதற்காக கால் விரல்களை துண்டித்துள்ளார். கால் விரல்கள் துண்டிப்பு உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கலீல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான சூரஜ் பாஸ்கர் என்ற மாணவர்…

நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல்

நெடுந்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பொதிகள் வழங்கல் இலங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் தீவக இணைப்பாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் 14.01.2026 அன்று யாழ் நெடுந்தீவு வீரபத்திரர் கணபதி…

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது.இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து வந்து, வாடிக்கையாளர்களுக்கான நாள் விற்பனை சந்தைப்படுத்தலை