யாழில் பலியான கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இது குறித்து மேலும்…