;
Athirady Tamil News

உலகின் எந்த நாடுகளுக்கும் செல்ல வேண்டாம்… இஸ்ரேல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை

தற்போதைய நெருக்கடியான சூழலில் உலகின் எந்த நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று இஸ்ரேல் தனது குடிமக்களை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் ஹமாஸ் படைகளுக்கு எதிரான போர் நீடித்துவரும் நிலையில், உலகின் பல பகுதிகளில் இஸ்ரேல்…

பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள் மீது தாக்குதல்: பொலிஸ் என ஏமாற்றிய பிரபல நடிகை…

தமிழக மாவட்டம், சென்னையில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களை தாக்கிய நடிகை சென்னையில், போரூரிலிருந்து குன்றத்தூர்…

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்"என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200' தேசிய…

போருக்கு மத்தியில் காசாவில் இருக்க விரும்பும் இலங்கையர்!

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும் இலங்கையை சேர்ந்த ஒருவர் காசாவிலேயே தங்கியிருக்க தீர்மானித்துள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையர் ஒருவர் காசாவிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானித்துள்ளார்,11…

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் கெசல்வத்தை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (2) பிற்பகல் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக…

அரச அதிகாரிகளுக்கு ரணில் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட…

கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் பல வகையான கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை உணவகங்கள் மற்றும் வெதுப்பாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான்…

3ஆம் உலக போர் ஏற்பட கூடும் : டிமிட்ரி மெத்வதேவ் எச்சரிக்கை

நேட்டோவிடம் இருந்து போலந்து ஆதரவை கோரினால், 3-ம் உலக போர் ஏற்பட கூடும் என நம்புகிறேன் என ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். விரிவான அணு ஆயுத பரிசோதனை தடைக்கான ஒப்பந்த நிராகரிப்பு பற்றி ரஷ்ய…

நீடிக்கும் நிலநடுக்கங்கள்… கூட்டமாக மக்களை வெளியேற்ற முடிவு செய்த ஐரோப்பிய நாடு

சூப்பர் எரிமலையைச் சுற்றி நிலநடுக்கங்கள் தொடர்கின்ற நிலையில் மக்களை கூட்டமாக வெளியேற்ற இத்தாலி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. துகளை வெளியேற்றும் செப்டம்பர் முதல் இதுவரை 2,500 நிலநடுக்கங்களை சூப்பர் எரிமலை ஏற்படுத்தியதாக…

கிரிக்கெட் சபையின் செயலாளர் பதவி விலகல்

இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது பல தரப்பில்…

இரண்டரை ஆண்டில் 2வது முறை ரெய்டு – 3 மணி நேரத்திற்கும் மேல்.. அமைச்சரின் பின்புலம்…

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை…

கொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு :தீவிர பாதுகாப்பில்…

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு பின்னர் சடலம்…

புத்தளத்தில் வெள்ளத்தில் அந்தரிக்கும் மக்கள்

புத்தளம் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையினால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் பாதிக்கபப்ட்டுள்ளனர். பாதிக்கப்பட மக்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

தெதுறு ஓயா 5 வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் பெய்துவரும் கன மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிந்த நிலையில், இன்று சனிக்கிழமை (04) அதிகாலையில் நீர்த்தேக்கத்தின் 5 வான் கதவுகளும் 4 அடியளவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியியலாளர்…

சர்வாதிகார சூழ்நிலை உருவாக்க முயலும் சிறிலங்கா அரசாங்கம்: சுமந்திரன் அறைகூவல்

இலங்கையில் கருத்து சுதந்திரத்தை இல்லாது செய்யும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள சட்டங்களுக்கு எதிராக இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பாடசாலை மீது தாக்குதல் : பலர்பலி

காசா நகரின் வடக்கே, சஃப்தாவி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒசாமா பின் ஜெய்த் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பலி…

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியாகிய அறிவிப்பு..!

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை நாட்களை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறியுள்ளார். அதன்படி,…

இலங்கை மின்சார சபைக்கு பல கோடிக்கணக்கில் பாரிய நிதி இழப்பு!

இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாதனங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற…

மகனுக்கு தந்தை வழங்கிய உபதேசம்: நாமலுக்கு குருவாக மாறிய மகிந்த

வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தீர்மானம் குறித்து அவரது தந்தை ஆலோசனை வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இது குறித்து நாமல் கலந்துரையாடியுள்ளார். மக்களுக்கு சலுகைகள்…

இரகசியம் ஒன்றை வெளிப்படுத்திய நபர் அடித்துக் கொலை

களுத்துறையில் இருவருக்கு இடையேயான இரகசியக் காதலை வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரும் சந்தேகநபரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்த போதே உயிரிழந்தவர் இந்த உறவை…

இந்திய கோடீஸ்வர நன்கொடையாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழர்

இந்திய நாட்டின் பெரிய கோடீஸ்வரர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். கடந்த நிதியாண்டில் நம் நாட்டில் அதிகம் நன்கொடை வழங்கிய முதல் நன்கொடையாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தமிழர் ஒருவரே…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிப்பு : திலீபன் குற்றச்சாட்டு

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி குழுவின் தலைவருமான திலீபன் தெரிவித்துள்ளார். கட்டிட ரீதியாகவும்,…

ரகசிய காதலை வெளிப்படுத்தியதால் 67 வயது நபர் கொலை

இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார்…

நாட்டை விட்டு வெளியேறிய 1,800 பேராசிரியர்கள்

இந்த வருடத்தில் மாத்திரம் 1,800 பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக…

ஆசிய நாடொன்றை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் நேபாள அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 140 க்கும்…

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயிற்கும் மகளுக்கும் அதிர்ச்சி : மகள் பலி

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மாணவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு சம்பவம்: திடீரென தரையிறங்கிய கிணறு!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது. பொலிகண்டி பகுதியில் உள்ள…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை : வெளியானது அறிவிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூபாய் 3,565 ஆகவும் 5 கிலோ…

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நான் நிச்சயம் வீதிக்கு இறங்குவேன்: பகிரங்க எச்சரிக்கை…

தற்போதைய அரசாங்கம் முறையாக செயற்படவில்லையென்றால் நான் நிச்சயம் வீதியில் இறங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கு தற்போது பொது வேலைத்திட்டமொன்று மிக அவசியம் எனவும் அதற்கு சிவில் அமைப்புக்கள்…

இலங்கையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நூலிழையில் உயிர் தப்பிய பெண்!

மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த பெண்ணொருவர் அத்தனகல ஓயாவில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருகில் இருந்த மரமொன்றின் கிளையில் தொங்கி உயிர் பிழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா பிரதேசத்தில் பழைய மினுவாங்கொட பகுதியில்…

பாடசாலை மாணவியின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து!

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள்…

ராஜபக்ச குடும்பத்திற்குள் நடந்த ரகசிய சந்திப்பு: அரசியல் மட்டத்தில் முக்கிய தீர்மானம்

ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. குறித்த கலந்துரையாடலானது, கடந்த வாரம் மெதமுலன வீட்டில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : கல்வி அமைச்சின் புதிய தீர்மானம்

இலங்கையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு சுற்று நிருபம்…

இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் – அமைச்சர்…

இந்தியா என்ற கூட்டணி வெற்றி பெறும்போது கண்டிப்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . அன்பில் மகேஷ் புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…