;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் 4 பேர் அதிரடி கைது!

யாழ் குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 4 பேர் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு கடலட்டையை பிடித்துக்கொண்டு இருந்தவேளை இன்றைய தினம் (05-11-2023) மண்டைதீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

பழக்கடையொன்றின் பெண் உரிமையாளருக்கு நடந்த துயரம்!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையின் காரணமாக, விபத்துக்களும் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கண்டி - மஹியங்கனை வீதியின் ரம்புக்வெல்ல பிரதேசத்தில் தெல்தெனிய பகுதியில் பழக்கடையொன்றின் மீது மண்மேடு சரிந்து…

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இளைஞனின் சடலம் மீட்பு!

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த மீட்பு சம்பவம் இன்று(05) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணை குறித்த சடலம் தொடர்பிலான…

பாஜக கூட்டணியில் தேமுதிக…?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!

வரும் நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. மூன்று கூட்டணிகள் திமுக - இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என தற்போது தமிழகத்தில் 3…

வெதுப்பக பொருட்களுக்கான விலை தொடர்பில் வெளியான தகவல்

எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக கைத்தொழிலை பராமரிக்கும் திறன் இல்லை என அகில இலங்கை வெதுப்பக சங்கம் அறிவித்துள்ளது. விற்பனை விலை வெதுப்பக பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25% குறைந்துள்ளதாக அதன் தலைவர் என். கே ஜயவர்தன கூறியுள்ளார்.…

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 157 பேர் பலி, 375க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

நேபாளத்தில் ஏற்பட்டதில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 375க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கம் இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று…

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி எதிர்வரும் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்ட…

இளம் மனைவியை கொலை செய்த கணவனின் விபரீத முடிவு : ஆதரவற்ற நிலையில் பிள்ளைகள்

அளுத்கம பிரதேசத்தில் குடும்ப வன்முறை காரணமாக மனைவியை அடித்துக் கொன்றவர் அதே வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அளுத்கம - தன்வத்தகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த…

மன்னாரில் தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கைது

மன்னார் - ஓலைத்தொடுவாய் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சட்ட விரோதமாக 2.15 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கடற்பரப்பில்…

இலங்கையில் அதிகரித்துள்ள நீரிழிவு நோய்த்தாக்கம்!

இலங்கையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவோரின் வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரியினால்…

இலங்கையில் கண்டி பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கண்டி - மஹியங்கனை - ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, பழக்கடை…

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு 129 பில்லியனும் தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன்,…

பட்டதாரிகளுக்கும் வெகு விரைவில் வெளியாகவுள்ள மகிழ்ச்சி தகவல்!

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்வதற்காக 2,840 பேருக்கு புதிதாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.…

மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு –…

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அமைச்சர் முத்துசாமி தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து…

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்கும் எதிர்கட்சி தலைவர்!

பெறுமதி சேர் வருமானத்தை ஈட்ட மாற்று வழிகளை விளக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கை அரசானது மூன்றாவது முறையாக மின்சார கட்டணத்தை உயர்த்திய சில நாட்களில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…

நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் : முக்கிய தகவல்களை வெளியிட்ட புலனாய்வு பிரிவு

நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்த சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இம்மாத நடுப்பகுதியில் இருந்து இந்த போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மின் கட்டண உயர்வு,…

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியானது விசேட அறிக்கை ஒன்றினை ளெியிட்டுள்ளது. அவ்வகையில், இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது. யூரோ யூரோ அலகுடன் ஒப்பிடும் போது,…

அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு! அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களுக்கு முறையான சம்பள அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில்…

ஹரக் கட்டா தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற பிரபல குற்றவாளியான நடுன் சிந்தக விக்கிரமரத்ன தாம் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க 700 மில்லியன் ரூபா வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இலங்கையில் நடைமுறைப்படுதப்படவுள்ள புதிய வரி

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்காக புதிய வரி ஒன்றினை அராசாங்கம் விதிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், இலங்கையில் காணிக்கு வரி விதிக்க அரசாங்கம் தயாராக…

கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு : புத்தளத்தில் சோகம்

புத்தளத்தில் நேற்று (04) பிற்பகல் கால்வாய்க்குள் வீழ்ந்து ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். மதுரங்குளி பகுதியில் குழந்தையின்…

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன் குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச்செல்லப்பட்ட பணயக்கைதிகளை மீட்டுத்தர கோரி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வீட்டின் முன் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்றுள்ள பணயக்கைதிகளை…

செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கே பேராபத்து : தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை

உலகில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பான ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மனித குலத்திற்கே ஆபத்தானதாக மாறலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது மிகவேகமாக…

இரண்டு துண்டு ரொட்டியுடன் வீதியில் கதறும் காசா மக்கள் : இஸ்ரேலின் கடுமையான நிலைப்பாடு

சேமித்து வைக்கப்பட்டிருந்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இரண்டு துண்டு அரபிக் ரொட்டியுடன் காசா மக்கள் வசித்து வருவதாகவும், தெருக்களில் தண்ணீர், தண்ணீர் என்ற சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. இந்தநிலையில்,…

தினமும் ஒரு டம்ளர் சோம்பு பால் குடியுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

வழக்கமாக குடிக்கும் பாலில் புரதம், கால்சியம், ரிபோ ஃபிளேவின், வைட்டமின் பி, வைட்டமின் டிபோன்ற சத்துக்களள் உள்ளன. பாலிற்கு பதிலாக சோம்பு பால் செய்து குடியுங்கள், சோம்பு பாலில் வைட்டமின்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளன. இந்த ஆரோக்கியமான…

வடக்கில் பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு தீர்வு; 401 பேர் நியமனம்

401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இவ்வாறு நியமனங்கள்…

கொத்துக்கொத்தாக கொல்லப்படும் சிறுவர்கள் – மயானபூமியாக மாறியுள்ள காசா

காசாவில் விமானக்குண்டுவீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது நான்கு பிள்ளைகளினதும் உடல்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் கடந்த ஒரு வாரகாலமாக யூசுசெவ் சாராவ் முயன்றுவருகின்றார். அந்த தாக்குதலில் அவரது…

புகை மூட்டமாக காட்சியளிக்கும் இந்தியாவின் தலைநகர்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும்…

மின்கட்டணம் அதிகரிப்பு : அலங்கார மீன் வளர்ப்பாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

மின்கட்டணம் அதிகரித்துள்ளதால், தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஏற்றுமதிக்கான அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும் தொட்டிகளுக்கு தொழில்துறையினர் செயற்கை…

69,000 ஐ தாண்டிய டெங்கு நோயர்களின் எண்ணிக்கை

நாட்டில் 2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 69,231 டெங்கு நோயளர்கள் பதிவு…

போதை மறுவாழ்வு மையத்தில் பெரும் தீ விபத்து – 32 பேர் பலி!

போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து ஈரான், கிலான் மாகாணத்தில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அங்கு எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

இலங்கை தமிழரசு கட்சி குறித்து சாணக்கியனின் நிலைப்பாடு

தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…

லஞ்சமே வாங்கலனு ஒருத்தர் சொல்லுங்க காலுல விழுறேன் – ஊழியர்களை மிரளவிட்ட அதிகாரி!

லஞ்சம் வாங்குவதில் முதலிடம் வருவாய்துறை தான் என்பது தெரியவந்துள்ளது. ஊழல் தடுப்பு திருவள்ளூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து…

மைத்திரியை கண்டு அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

தற்போது நாட்டின் மாற்றம் தெளிவாக தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “2015 முதல்…