பெலியத்தை ஐவர் படுகொலையில் தொடரும் கைதுகள்
பெலியத்தை பகுதியில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை 12 பேர் கைது…