;
Athirady Tamil News

பெலியத்தை ஐவர் படுகொலையில் தொடரும் கைதுகள்

பெலியத்தை பகுதியில் 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபராதுவை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் கைது…

இலங்கையை வந்தடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா

யுவன் லோங் டிரைவ்(U1 LONG DRIVE) இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய பாடகரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா கொழும்பை வந்தடைந்துள்ளார். கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இன்று அதிகாலை (05.02.2024) அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.…

கெஹலியவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

சுற்றாடல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் சமால் சஞ்சீவவினாலேயே இந்தக் கோரிக்கை…

தங்க நகை அணியும் பெண்களுக்கு எச்சரிக்கை: மயக்கி நகைகளை திருடும் பெண்

அவிசாவளை, கொஸ்கம சந்தைக்கு வந்த பெண்ணொருவரின் கழுத்திலிருந்த 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி மற்றும் 2 பென்டன்ட்கள் என்பன திருடப்பட்டுள்ளன. பெண்ணை மயக்கமடைய செய்து மற்றுமொரு பெண் இந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளதாக…

பதிலடி நிச்சயம்: அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுதி

ஏமனில் ஹவுதிகளின் 36 இலக்குகளின் மீது அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இணைந்து தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடி உறுதி என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஜோர்டானில் அமெரிக்க நிலைகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்தே…

மாத்தறையில் வேனும் காரும் மோதி விபத்து:7 பேர் படுகாயம்

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வேனும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று(04.02.2024) இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒன்றை வேன் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியிருக்கலாம் என…

விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

நாட்டிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்து மக்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டிற்குள் பாரிய குற்றங்களை செய்த ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை…

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப்…

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்னால் குழப்ப நிலை

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் வசிக்கும் குற்றவாளியொருவரால் மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகேகொட பொலிஸ்…

தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்:…

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். முன்னாள்…

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: திமுக பாகமுகவா் கூட்டத்தில்…

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை திமுகவினா் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சியின் இளைஞா் அணிச் செயலரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட துறைமுகம்,…

சுதந்திர தினமன்று ஏற்பட்ட கோர விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த வாகன விபத்தானது, நேற்று(04) இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் இடம்பெற்ற…

ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு

ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை…

வடக்கு – கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக முதல் முறையாக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார். வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி; நகைகளை விற்பனை செய்யும் மக்கள்

கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள்…

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 17 வயது சிறுவன் வடக்கு அயர்லாந்தின் County Londonderry-யில் Limavady பகுதியில் 17 வயது சிறுவன் Blake Newland சிலரால்…

பிரித்தானிய கல்வியில் தாக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு

பிரித்தானியாவில் பெரும்பாலான இளங்கலை மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு…

கனடாவில் இலக்கு வைக்கப்படும் தெற்காசிய மக்கள்

கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா முழுவதிலும்…

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு சோப்பு தண்ணீரால் நேர்ந்த சோகம்

பிறந்து 22 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சோப்பு தண்ணீரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தை தமிழக மாவட்டமான புதுக்கோட்டை, குளத்தூர் அருகே உள்ள கீழமேடு அங்காளம்மன் தெருவை சேர்ந்தவர் கமலேஷ் (23). இவருக்கு…

ரஷியா மீதான இனப் படுகொலை வழக்கை விசாரிக்க முடியாது: சா்வதேச நீதிமன்றம்

ரஷியா இனப் படுகொலையில் ஈடுபடுவதாக உக்ரைன் சுமத்தும் குற்றச்சாட்டை தங்களால் விசாரிக்க முடியாது என்று தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா. சா்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிமன்றத்தின் தலைவா்…

யாழ்ப்பாணத்தின் ஆவா குழு தலைவன் கொழும்பில் கைது

யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ஆவா' கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் நபரை வளன ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வளன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம…

வழமைக்கு மாறாக தமிழ் மொழியில் இசைக்கப்பட்ட தேசிய கீதம் ; 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நிகழ்வை ஆரம்பிக்கும் வகையில், பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.…

இந்தியா-மாலைதீவு விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள இறுதி முடிவு

இந்தியாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் முடிவில் மாலைதீவில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை வெளியேற்ற இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், மே மாதத்திற்குள் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என மாலைதீவின் வெளிவிவகார அமைச்சகம்…

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த மன்னார் மாணவன்! சோக சம்பவம்

மன்னாரில் கடற்படையின் வாகனத்துடன் மோதி காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த மாணவன் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார், மறிச்சுக்கட்டியைச் சேர்ந்த 19 வயதான முஹமட் முத்திஹம் சாத் என்ற மாணவனே…

யாழில் மோசமான செயலில் ஈடுபடும் மனைவி: கணவன் எடுத்த அதிரடி முடிவு!

யாழ்ப்பாண பகுதியில் பெண்ணொருவர் மது அருந்தும் பழக்கம் இருப்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து விட்டார் என தெரிவித்து கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியை சேர்ந்த இளம் தம்பதியொன்றே இந்த…

சட்டவிரோதத் திருமண வழக்கு: இம்ரான், மனைவிக்கு மேலும் 7 ஆண்டுகள்

இஸ்லாம் மதத்துக்கு விரோதமாக திருமணம் செய்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அந்த நாட்டு சிவில் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, பரிசுப்…

தமிழர்களுக்கு இலங்கையில் சுதந்திரம் இல்லை: வேதனை வெளியிட்ட போராட்டக்காரர்கள்

நாட்டின் 76வது தேசிய சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கவனஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் பிரதான போராட்டம் மட்டக்களப்பு…

சிறீதரனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்!

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தன் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை…

மைத்திரியிடமிருந்து வெளியான அவசர அறிவிப்பு

எந்தவொரு அதிபர் வேட்பாளருக்கும் ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிறி லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. சிறி லங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்ட ஒரு அதிபர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகவும், அதிபர்…

புதிய அரசியல் கட்சி தொடக்கம் -வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக கடந்த வெள்ளியன்று(பிப்.2) அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவாக திரைத் துறையைச் சார்ந்த பல்வேறு பிரபலங்களும், அரசியல்…

சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாக 76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு

76 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வு 2024.02.04 திகதி அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது தேசிய கொடியை குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமட் லெப்பை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். இந்நாட்டின்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2024) காலை "புதிய தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி தேசியக்…

பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம்!

பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம்…

ஐயப்ப பக்தருக்கு கேரள லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்: ஒரே நாளில் கோடீஸ்வரரான புதுச்சேரி…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்ற நபருக்கு 20 கோடி ரூபாய் லொட்டரி பரிசு கிடைத்துள்ளது. ஐயப்ப பக்தருக்கு அடித்த அதிர்ஷ்டம் கேரள மாநில அரசு தன்னுடைய லொட்டரித்துறை மூலம் தொடர்ச்சியாக லொட்டரி குலுக்கல்களை நடத்தி வருகிறது.…