பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத எண்ணத்தை முறியடிக்க வேண்டிய பொறுப்பு…
உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படாத ஒரு கருத்தை கருப்பொருளாகக் கொண்டு, நாட்டுக்குள் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சி பாராட்டுக்குரியது என, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள்…