குரங்குகளை கட்டுப்படுத்துங்கள் !!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயச் செய்கைக்கு பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விவசாயிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் கரைச்சி பிரதேச…