;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

மரணத்தின் விளிம்பில் இலங்கை: ஸ்டீவ் ஹான்கே தெரிவிப்பு !!

மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சமீபத்திய காலங்களில் சந்தித்து வருவதாகவும், இலங்கையின் பணவீக்கத்தை அவதானிக்கும் போது நாட்டின் பொருளாதாரமானது மரணத்தின் விளிம்பில் இலங்கையை கொண்டு சென்றுள்ளது எனவும் அமெரிக்க பொருளாதார நிபுணர்…

’இலங்கையின் நிலைமை அனைவருக்கும் ஒரு பாடம்’

இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது, ஏனைய ஆசிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது எனவும் பொறுப்பான நிதிக் கொள்கையை சகலரும் பின்பற்ற வேண்டும், இல்லையேல் சர்வதேச நாணய நிதியத்தை கைகளில் சிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை…

படையினரையும் பொதுமக்களையும் மோதவிடுகிறது அரசாங்கம் !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி, அரசாங்கம் வேண்டுமென்றே பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தெரிவு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் நேற்று இடம்பெற்றது. நலச்சேவைகள் கிளை உதவிப்பதிவாளர் ஐங்கரன் மற்றும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர் ராஜயுமேஷ் தலைமையில் இடம்பெற்ற தெரிவில் பல்கலைக்கழக…

குழப்பங்களுக்கு மாவட்ட செயலகமே காரணம் – SLRCS குற்றச்சாட்டு!!

பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்…

யாழ். ஐ.ஓ.சி யில் 72 வீத எரிபொருள் பொதுமக்களுக்கே .!!

யாழ் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ. சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு 72 வீதமும் அரச உத்தியோகத்தர்களுக்கு 28 வீதமும் எரிபொருள் விநியோகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் எரிபொருள்…

யாழ். ஐ.ஓ.சி தனியாருக்கு பெட்ரோல் வழங்கினால் கறுப்பு சந்தையை கட்டுப்படுத்த முடியாதாம்!!

எரிபொருள் கறுப்பு சந்தையை தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலைமை காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் கைவிரித்துள்ளார். யாழில் ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர் பொதுமக்களுக்கு தான் தாம் எரிபொருள் வழங்குவோம் என அறிவித்துள்ளமை தொடர்பில்…

நில ஆக்கிரமிப்பை தடுத்த பெண் உயிரோடு எரிப்பு- வலியால் கதறுவதை வீடியோ எடுத்த கும்பல்..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணா மாவட்டத்தில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி…

ரூ.19 கோடி பெறுமதியான தங்கநகை, நாணயம் மீட்பு !!

19 கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் இரண்டு இந்திய பிரஜைகளும் இலங்கையர் ஒருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என, விமான நிலைய சுங்க…

சர்வதேச குத்துசண்டை போட்டியில்- தங்கப் பதக்கம் வென்று அசத்திய வவுனியா வீராங்கனை…

பாக்கிஸ்தானில் நடைபெற்ற 3 ஆவது சவாட்(savate) சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த டிலக்சினி கந்தசாமி தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கையிலிருந்து…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!!

வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி காணாமல் போன நிலையில், தேடப்பட்டு வந்த இரண்டு பிள்ளைகளின் தாய், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பி.விஜயலெச்சுமி என்ற தாயே இவ்வாறு சடலமாக…

அவுஸ்திரேலியா இலங்கைக்கு உதவி!!

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார். இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில்…

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்!!!

பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் நடத்தப்பட்டு வரும் போராட்டம் காரணமாக, கொழும்பு பிளவர் வீதியில் வாகனங்களின் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகத்தின் வாயில் மறிக்கப்பட்டு, எரிபொருள் கோரி…

சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பதவிகளும் கலைப்பு – அகிலேஷ் யாதவ் அதிரடி..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியின் தேசிய தலைவர் பதவி தவிர, அதன் அனைத்து அமைப்புகளின் தேசிய, மாநில…

மணிப்பூர் நிலச்சரிவு – ராணுவ அதிகாரி உயிரிழப்புக்கு சத்தீஸ்கர் முதல் மந்திரி…

மணிப்பூரின் நோனே மாவட்டத்தில் துபுல் என்ற இடத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 27 ராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல்…

தீர்ப்புகளில் பொது மக்களின் கருத்தை பிரதிபலிக்க முடியாது- உச்சநீதிமன்ற நீதிபதி..!!

லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு டெல்லியில்…

நலமாக உள்ளார் மஹிந்த: நாமல் எம்.பி அறிவிப்பு !!

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலையில் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்தவின் புதல்வர்களில் ஒருவருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

எட்டி உதைத்த அதிகாரி குறித்து விசாரணை !!

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை இராணுவத்தால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த…

தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் வழி வகுத்து வருகின்றனர்- பிரதமர் மோடி…

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு 2 நாள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் ஐதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசு புதுமையான மற்றும் தொழில்நுட்ப…

சஜித் பிரேமதாசவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான திடீர் சந்திப்பு –…

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது. கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.…

பொன்னாலையில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளது. பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது..…

யாழ்.மாவட்ட செயலர் – கட்டளை தளபதி சந்திப்பு!!

யாழ். பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.…

இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!! (வீடியோ படங்கள்)

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகம்…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவ சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது.!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணங்களினை மேற்கொள்கின்ற உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகளின் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் பயன்பாட்டுக்கும் தேவைப்பாடுகளிற்கும் பயன்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் சூழலில்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4 கோடியே 34 லட்சம் உண்டியல் காணிக்கை..!!

கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும்…

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர்…

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்தார் இன்று தற்போதைய பொருளாதாரநெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது…

எரிபொருள் தொடர்பில் அறிக்கை கோரியுள்ள உயர் நீதிமன்றம்!!

எரிபொருள் கொள்வனவு, விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி அடுத்த மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர்…

எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் – யாழ் கட்டளை…

பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் தெரிவித்தார். யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் யாழ் மறை மாவட்ட ஆயர்…

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்மானி அறிவிப்பு!!

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது…

ஜூலை, 5,6 குண்டுவெடிக்கும்: வெடிகுண்டு மிரட்டல் கடிதம் !!

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பிலான கடிதம் குறித்து, ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுரகுமார திஸாநாயக்க, கொழும்பில் இன்று (04) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல கோணங்களில் கேள்வியெழுப்பினர். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

கறுப்பு சந்தையில் பெட்ரோல் 2000/= .!!

கறுப்பு சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் பரல்களில் பெட்ரோலை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு பெட்ரோலை பதுக்கி…

இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார் ராகுல் நர்வேகர்..!!

மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. -முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு…

இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த கட்சிகள் இப்போது வீழ்ச்சி அடைந்துள்ளன- பிரதமர் மோடி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: சர்தார் படேல்…

கேரளாவில் கனமழை- 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மலப்புரம் மாவட்டத்திற்கு நாளையும்,…