;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

‘ராஷ்டிரபத்னி’ விவகாரம்- மன்னிப்பு கோரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஜனாதிபதிக்கு…

நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிராக…

நிலக்கரி ஊழல்: மேலும் ஒரு வழக்கில் முன்னாள் செயலாளர் குப்தா குற்றவாளியாக அறிவிப்பு..!!

நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி. குப்தா, முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோபா, கிரேஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், அதன் இயக்குனர் முகேஷ் குப்தா ஆகியோர் குற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

கருத்து வேறுபாடு இருக்கலாம்.. எங்களிடையே எந்த வீழ்ச்சியும் இல்லை- கெஜ்ரிவால் கருத்து..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவைச் நேரில் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் இணைந்து செயல்படுவது குறித்தும், டெல்லியின் முக்கிய வளர்ச்சி குறித்தும் ஆலோனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆகஸ்ட்…

கொரோனா தொற்று குழந்தைகளுக்கு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது- மத்திய அரசு..!!

நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்களா என்றும் 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்தும் மக்களவையில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி…

பல கோடி ரூபாய் பணம் பதுக்கல்- மேற்கு வங்காள நடிகையின் 4 கார்களை தேடும் அமலாக்கத்துறை..!!

மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக…

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், இலங்கைக்கு நிதி அளித்து உதவ முடியாது என உலக வங்கி தெரிவித்துள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.…

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவ நகரில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் சார்ஜன்ட் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின்CCTV காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் மூலம்…

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை…

இரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா? (மருத்துவம்)

பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். இந்த வகை இருமல் சளியால் வருவதில்லை. மாறாக வைரஸ் அல்லது இதர நோய்த்தொற்றுகளால் வருவதாகும். இந்த வகை இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போன்று தொடர்ச்சியாக வரும். இது…

ஆட்சியாளர்கள் மாறலாம்; ஆட்சியமைப்பு மாறாது!! (கட்டுரை)

கோட்டாபய ராஜபக்‌ஷ, கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்ததை அடுத்து, புதன்கிழமை (20) நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், ரணில் விக்கிரமசிங்க மட்டும் வெற்றி பெறவில்லை. நாட்டை விட்டுத்…

புகையிலை பாக்கெட்டுகளில் டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்..!!

நாட்டில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் 'புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம்…

கள்ளச்சாரய மாபியாக்களுக்கு ஆளும் கட்சி பாதுகாப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியானார்கள். 97 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்…

எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை!! (படங்கள்,…

எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்து திண்மக்கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான ஜூலை…

தமிழக அரசு பஸ்சை எரித்த 3 பேர் குற்றவாளிகள்: தண்டனை விபரம் ஆகஸ்டு 1-ந்தேதி அறிவிப்பு..!!

கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த 2005-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த அப்துல் நாசர் மதானி என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது சேலத்தில் இருந்து…

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி…

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் என்ஜினீயரிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், நந்தி காம அடுத்த கம்மவாரி பாளையத்தை சேர்ந்தவர் வீர பத்ரராவ். இவரது மனைவி அருணா ஸ்ரீ. தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மூத்த மகள் ஹர்ஷிதா வர்த்தினி (வயது 19). இவர் அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில்…

விஜயவாடா கோவிலுக்கு ரூ.1.50 கோடியில் வைர கிரீடம்- சென்னையில் தயாரிக்கப்பட்டது..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சத்தியநாராயண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர். 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக்…

கர்நாடகாவில் முஸ்லிம் இளைஞர் படுகொலை- தொடர் கொலைகளால் மக்கள் பீதி..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் பிரவீன் அந்தப்பகுதியில் கோழி…

டெல்லி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது-…

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி என்ற பெயரில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில் கடந்த 4 வருடங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த வகுப்புகளில் 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதன்…

நேர்த்தியான முறையில் பெற்றோல் வழங்கிய எரிபொருள் நிலையத்திற்கு பாராட்டு!! (படங்கள், வீடியோ)

நேர்த்தியான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு பெற்றோல் வழங்கப்பட்டமையினால் அதிகளவான பொதுமக்கள் எரிபொருளை பெற்றுச்சென்றுள்ளனர். வியாழக்கிழமை(28 ) கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அமைதியான…

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுதினம் முன்னெடுப்பு!…

படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைகூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வனின் நினைவுதினம் இன்று பிற்பகல் மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் பிற்பகல் 5.30 மணியளவில்…

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டம் உட்பட ஏனைய போராட்டங்களில் இருந்து லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு விலக முடிவு செய்துள்ளது. தற்போதைய காலிமுகத்திடல் போராட்டத்தை குழுக்கள் மற்றும் சில நபர்கள் தமது அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்ய பயன்படுத்துதால்,…

பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை !!

பலாங்கொடை தொட்டுப்போல தெண்ண பகுதியில் சுமார் 78 வயதுடைய ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள். ஓய்வுப்பெற்ற அதிபரும் ஆறு பிள்ளைகளின் தந்தையுமான ஈ.அபேரத்ன என்னும் வயோதிபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர்…

நல்லூர் மகோற்சவ காலத்தில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் பெருந்திருவிழாவின் போது ஊடகப்பணி செய்கின்ற ஊடகங்களை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கையினை யாழ்.மாநர சபை தற்போது மேற்கொண்டு…

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள்…

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர (கியூ ஆர் கோட்) முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

புதிய இணையதளத்தில் 23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இலவசம் – பல்கலைக்கழக மானியக்குழு…

வரும் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றில் இலவசமாக அளிக்கிறது. இந்த இணையதளம், தேசிய கல்விக்கொள்கையின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படுகிறது.…

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு…

தொண்டமனாற்றில் உயிரிழக்கும் மீன்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடற் பகுதியிலே திடீரென்று இறந்த நிலையில் பல மீன்கள் மிதந்து வருகின்றன. குறித்த பகுதியில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படும் அதேவேளை நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிய…

அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

காலி முகத்திடல் அமைதிவழிப் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் (29) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்…

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவகாரம் தொடர்பான விவாதத்தால் மக்களவையில் பரபரப்பு..!!

நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஷ்டிரபதி என்ற வார்த்தைக்கு பதிலாக ராஷ்டிரபட்னி என்ற வார்த்தையை, ஜனாதிபதியை அவமதிக்கிற விதத்தில் பயன்படுத்தினார். இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இதையொட்டி…

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய சந்தேகநபர் கைது !!

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகநபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி, அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியமைக்காகவே இன்று(29) கைது…

கொவிட்-19 தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !!

நாட்டில் கொவிட்-19 பரவல் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.…