;
Athirady Tamil News

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

0

காலிமுகத்திடல் போராட்டம் உட்பட ஏனைய போராட்டங்களில் இருந்து லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு விலக முடிவு செய்துள்ளது.

தற்போதைய காலிமுகத்திடல் போராட்டத்தை குழுக்கள் மற்றும் சில நபர்கள் தமது அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்ய பயன்படுத்துதால், போராட்டத்தின் பொது நோக்கம் சிதைந்து போயுள்ளது.

இந்த விடயம் உட்பட சில விடயங்களை ஆராய்ந்த பின்னர் போராட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லிபரல் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிட்டு சென்றதன் மூலம் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியது.

சமூக செயற்பாட்டாளர்களின் தலையீட்டில் உருவாக்கப்பட்ட “காலிமுகத்திடலுக்கு அப்பால்” என்ற திட்டத்தை, விரிவான அரசியல், பொருளாதார,சமூக கலந்துரையாடல்கள் மூலம் ஏற்படும் இணக்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்த முடியும். தொடர்ந்தும் போராட்டம் நடத்துவதால், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது.

அத்துடன் போராட்டகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை அரசியல் பழிவாங்கலுக்காக தமது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்ட வரையறைக்குள் செயற்படுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் லிபரல் சகோதரத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

லிபரல் சகோதரத்துவம் என்ற இந்த அமைப்பே காலிமுகத்திடல் போராட்டத்தின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தது என்பதுடன் ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.