;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை- முதல்வர்…

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். நேரு விளையாட்டு அரங்கிற்கு பன்னாட்டு…

சென்னையில் பிரமாண்ட விழா: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல்…

செஸ் ஒலிம்பியாட்: பிரதமர் படம் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்- நீதிமன்றம்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரத்தில் பிரதமர் பெயர் இடம்பெறாத விவகாரம் தொடர்பாக ராஜேஷ் கண்ணா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் பெயர், படத்தை…

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இலங்கையின் தேசிய நிதிக் கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நகர்வினால் வங்கி மூலதனம்…

யாழ். பல்கலையில் கிருஸ்தவ கற்கையில் முதுமாணி ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ கற்கையில் முதுமாணி (Master of Christian Studies) முதலாம் அணி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு கடந்த 27 ஆம் திகதி, புதன்கிழமை, மாலை 4.00 மணியளவில்…

எரிபொருள் தட்டுப்பாட்டினால் தான் திண்மக்கழிவகற்றல் சேவை பாதிக்கப்பட்டது – முதல்வர்…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்கள் போன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் இச்சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும்…

அதிபர் , ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள்!!

மாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் சங்கத்தால்…

சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல்…

சென்னையில் சாலைகளில் சுற்றி திரிந்த 226 மாடுகள் பிடிபட்டன..!!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும்…

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!!

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக்கூறி சுகுமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது,…

செஸ் விளம்பரத்தில் பிரதமர் மோடி படம்- தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை அருகே மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்கான விளம்பர பேனர்களில்…

பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்..!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.…

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ். வழக்கு- எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம்…

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. சென்னை வானகரத்தில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின்…

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ்…

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு "சுவிஸ் உறவுகளின்" அன்னதான நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ########################## ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான திரு.கந்தையா, திருமதி.கந்தையா…

பிளஸ்-2 மாணவி இறப்பு விவகாரம்: சின்னசேலம் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கேட்டு மனு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் கடந்த 17-ந் தேதி கலவரமாக…

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்- தமிழிசை சவுந்தரராஜன், ரஜினிகாந்த் வாழ்த்து..!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் இன்று தொடங்குவதையொட்டி தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை…

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல்…

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

அரசியலமைப்பின் படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்…

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில்…

கீறல் விழும் எதிர்பார்ப்புகள்!! (கட்டுரை)

நாட்டில் மிகப் பெரியதொரு பிரளயம் ஏற்பட்டு, அதன் விளைவாக ஆட்சிக் கட்டமைப்பில் சிறியதொரு மாற்றம் உருவாகியிருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பழைய அமைச்சரவை புதிதாக மீண்டும் பதவியேற்று இருக்கின்றது.…

10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க… !! (மருத்துவம்)

“வெளியூருக்கு, ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன்! வந்ததில் இருந்து, ஒரேசளி, இருமல், ஹ்ம்ம், தண்ணீர் ஒத்துக்கலே!””ஒரே தாகமா இருந்துச்சுன்னு, கடையிலே, ஜூஸ் குடிச்சேன், என்ன தண்ணியிலேபோட்டானோ, ஒரே தும்மல், தொண்டை வலி, ஜலதோஷம்…

நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழித்திருப்பேன் – டலஸ்!!

பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின்போது நான் ஒருவேளை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்திருப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ்…

ஓரங்க நடிகன் கைதானார் !!

விடுமுறைக்கு வீடு சென்று திரும்பிய விமானப்படைவீரர் ஒருவர், தன்னை தானே கடத்தி காட்டுப்பகுதியில் கைகள், கால்கள் மற்றும் வாயை கட்டிக்கொண்டு நாடகமாடியுள்ள சம்பவம் இன்று (28) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.…

செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!!

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க 187-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

கதிர்காம உற்சவம்: விசேட பஸ் சேவை ஆரம்பம் !!

கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி, இன்று வியாழக்கிழமை (28) முதல் தினமும் காலை 08 மணிக்கு கிரமமாக கல்முனையிலிருந்து கதிர்காமத்துக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, கல்முனை சாலை முகாமையாளர் வி.…

யாழ்.போதனா பணிப்பாளருக்கு எதிராக உரிய விசாரணை இல்லையெனில் தொழில்சங்க போராட்டத்திற்கு…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீதான சுகாதார அமைச்சின் விசாரணைகள் தொடர்பில் நம்பகத்தன்மையான அவதானிப்புகள் இடம் பெற வில்லை எனின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக…

ஆடி அமாவாசை விரதம் வீதியில் – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!! (படங்கள்)

எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் முடித்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசையான இன்றைய தினம் வியாழக்கிழமை தந்தைக்காக விரதம் இருந்து , மதியம்…

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கியது செல்லும்: கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சசிகலா…

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி வகித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, அந்தப் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறைக்கு சென்றநிலையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு…

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று ஆட்டம் நாளை தொடக்கம்..!!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரமாண்டமான அரங்கில் இன்று முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது.…

பெத்தும் கேர்னர் கைது !!

பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியில், பொல்துவ சந்திக்கு அருகில் ஜூலை 13 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

காலை உணவு திட்டத்துக்கு கையெழுத்திட்டதில் எல்லையில்லா மகிழ்ச்சி: முதல்-அமைச்சர்…

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நல திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெருமகிழ்ச்சி சமூகநீதியை…

அரசாங்கம் குறித்து சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படவில்லை – எரான் விக்ரமரத்ன!!

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் குறித்து சர்வதேச ரீதியில் நம்பிக்கை ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.…