;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

கோர்ட்டுகளில் நிலுவை வழக்குகள் 5 கோடியை நெருங்குகிறது – மத்திய அரசு தகவல்..!!

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு எழுத்து மூலம்…

தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (30) காலை சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார். தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி, கண்டி நகரபிதா கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா…

ரஞ்சனுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் !

மனிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விரைவில் பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

வரதட்சணை வாங்கி வராததால் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்த தனியார் நிறுவன…

பெங்களூரு: பெங்களூரு சுத்தகுண்டே பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முகமது அக்ரம், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தஸ்சியா. இந்த நிலையில், தனது கணவர் மீது சுத்தகுண்டே பாளையா போலீஸ் நிலையத்தில் தஸ்சியா பரபரப்பு…

3 ஆண்டுகளில் 64 வழக்குகள் பதிவு: கர்நாடகத்தில் அதிகரிக்கும் மதமோதல்கள்..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் சமீப ஆண்டுகளாக மதமோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல் மத பிரச்சினை தொடர்பாக படுகொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.…

இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு !!

இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு இந்த வருடம் ஜூன் இறுதிக்குள் 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் கையிருப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 7.6 பில்லியன் டொலர்களாக…

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், இலங்கைக்கு நிதி அளித்து உதவ முடியாது என உலக வங்கி தெரிவித்துள்ளது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.…

ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது… !!

பாராளுமன்ற திறப்பு விழாவில் முதன்முறையாக ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என முன்னாள் இராணுவ வீரர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கொள்கை…

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பெங்களூரு மாநகராட்சி..!!

பெங்களூரு: பெங்களூருவில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால் ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து…

ரப்பாணக் தோட்ட இளைஞன் வெட்டி கொலை !!

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவரை வெட்டி…

எரிபொருள் கொடுப்பனவு திடீரென அதிகரிப்பு !!

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு திடீரென கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் யாழ்ப்பாணம் போன்ற தொலைதூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினருக்கு…

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியதாக இளைஞனுக்கு எதிராக…

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று இளைஞர் ஒருவருக்கு எதிராக வலி,கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

‘என்கவுண்ட்டர் நடத்த நேரம் வந்துவிட்டது’- மந்திரி அஸ்வத் நாராயண்..!!

பெங்களூரு: உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து…

கர்நாடகத்தில் புதிதாக 2,130 பேருக்கு கொரோனா..!!

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 32 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,130 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 1,615 பேருக்கும், மைசூருவில் 51 பேருக்கும், தார்வாரில் 70 பேருக்கும், குடகில் 47…

யாழில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாக திருட்டுக்கள்…

யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில்…

கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் மணற்காட்டில் கைது!!!

கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல இருந்த 12 பேரும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டில் தங்க இடம் கொடுத்திருந்த வீட்டு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு,…

யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக அலைபேசிகளைத் திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார்…

இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் – நிதின் கட்கரி..!!

தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான…

காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்த விவகாரம் – ஐ.நா. பொது செயலாளருடன் பேசிய பிரதமர்…

காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் இந்தியாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.…

131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் !!

நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினம் 131…

’சேவையில் ஈடுபடாத தனியார் பேருந்துகளின் அனுமதிப் பத்திரம் இரத்து’ !!

எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பேருந்து உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பயணிகள் சேவையில் ஈடுபடும்…

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

இலங்கை மக்களுக்காக இந்தியா உதவி செய்ய தயாராகவுள்ளதாக இந்திய ஜனாதிபதி திரொளபதி முர்மு தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரம் தனது உத்தியோகப்பூர்வ…

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை அதிகரிப்பு…

பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது. இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற…

ரக்‌ஷா பந்தன் அன்று பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ராக்கி என்றும் அழைக்கப்படும் ரக்‌ஷா…

முதல் முறையாக பாகிஸ்தான் போலீஸ் துறையில் டி.எஸ்.பி ஆன இந்துப்பெண்..!!

பாகிஸ்தானை பொறுத்தவரை அரசு பணியில் பெண்கள் நுழைவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் அங்கு சிறுபான்மையினராக இருந்து வரும் இந்து பெண் ஒருவர் அரசு வேலையில் அதுவும் போலீஸ்துறையில் உயர் பதவியை பிடித்து சாதித்து இருக்கிறார், அவரது பெயர் மனிஷா…

காபித்தோட்டங்களில் வேலை செய்பவர்களின் விவரங்களை சேகரித்து மாவட்ட நிர்வாகத்திடம்…

ஆலோசனை கூட்டம் சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமையில் மாவட்டத்தைச் சேர்ந்த காபித்தோட்ட உரிமையாளர்கள், சங்க தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ்…

யானை தந்தங்கள் விற்க முயன்ற 3 பேர் சிக்கினர்..!!

போலீசார் ரோந்து பணி குடகு மாவட்டம் மடிகேரியில் நேற்று சி.ஐ.டி. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடிகேரி டவுனில் உள்ள அரசு பஸ் பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கார் சுற்றிக் கொண்டிருந்தது. போலீசாரைக்…

நாடு முழுவதும் 7.58 கோடி பேருக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 7.58 கோடி மக்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்…

மராட்டியம்: 7-வது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு..!!

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து 3 வயது சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வசாய் நகரில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை…

"பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின்" கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக இருந்தது. இந்த நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற…

கர்நாடகத்தில் பா.ஜனதா அமைதியை சீர்குலைக்கிறது- காங்கிரஸ்..!!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடகம் போன்ற வளமிக்க மாநிலங்கள் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. பழிவாங்கும் மற்றும்…

60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பின்…

குஜராத்தில் 60 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 12 வயது சிறுமி 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் மனிஷா என்ற 12 வயது சிறுமி இன்று காலை 7.30 மணியளவில் 500…

29.7 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் மீட்பு !!

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்துக்கு அனுப்பப்பட்ட 2,973 போதை மாத்திரைகள் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த போதை குளிசைகளின் மொத்த பெறுமதி சுமார் 29.7 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த போதை…

“ஆரோக்கியத்தின் பாதையில்” என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பயணம்!!

யாழ் ஆரோக்கிய நகரத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள "ஆரோக்கியத்தின் பாதையில்" என்ற விழிப்புணர்வு ஈருருளிப் பயணம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ…