;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

ஓணம் பண்டிகை… கேரள அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!!

கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என அம்மாநில நிதியமைச்சர் கே.என். பாலகோபால் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய்…

பாலத்தை கடக்க முயன்ற போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம்பெண் பலி..!!

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பி கொத்தகோட்டா மண்டலம் தொகலப்பள்ளியை சேர்ந்தவர் ரமணா. தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் மவுனிகா (வயது 22), பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். ரமணா தனது மனைவி உமாதேவி (37)…

ரூ.300 மில். முடக்கம்: நெல் கொள்வனவில் சிக்கல் !!

அரச வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 300 மில்லியன் ரூபாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு…

கஞ்சனவின் கோரிக்கையை ஏற்றார் சம்பிக்க !!

எரிபொருள் கொள்வனவுகளை கண்காணிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, செயல்படுவதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (29) உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,…

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும்அபாய நிலை!! (வீடியோ)

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார் யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்…

யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…

தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார்…

ஒருவருடம் ஒன்றுமையுடன் பணிபுரியவும்!!

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒரு வருட காலத்திற்கு ஒற்றுமையுடன் பணிபுரிந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர்…

மீன் விற்பவர்களினால் பொது போக்குவரத்து பாதிப்பு!!

சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியின் வீதியின் இரு மருங்குகள் முக்கிய சந்திகளில் எவ்வித அனுமதியும் இன்றி மீன் விற்பனை…

வவுனியா பொலிசாரால் 21 வயது இளைஞர் ஒருவர் கைது!! (PHOTOS)

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின…

யாழில் இருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர்…

1.5 மில். டொலர் உதவி வழங்கியது ஜப்பான்!!

இலங்கைக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட உணவு உதவியின், 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலாவது தொகுதியானது, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக, இன்று (29) வழங்கப்பட்டது.…

இரத்தத்தை விட எரிபொருளின் விலை அதிகம்!!

எரிபொருள், நிலக்கரிக்காகவே உலக நாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் தான் இரத்தத்தைவிட எரிபொருள் விலை அதிகமென சிலர் கூறுகிறார்கள் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். சூரிய…

காஞ்சன விஜேசேகரவுக்கு எதிர்க்கட்சி பாராட்டு!!

இளம் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றைய (29) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கு…

தேசிய விளையாட்டு தினம்- விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இந்திய ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக மேஜர் தியான்சந்த் கருதப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,591 பேருக்கு கொரோனா தொற்று..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம்…

விமல் எம்.பிக்கு எதிரான வழக்கு தொடர்பில் தீர்மானம்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட சிலர், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்துக்கு அருகில் வீதியை மறித்து அடக்குமுறை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…

’சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் ’!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் நேற்று (28) இடம்பெற்ற…

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 28ஆம்…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம்!!…

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப்…

யாழ். இந்து மாணவர்கள் 41 பேர் 3ஏ சித்திகளை பெற்றறனர்!!

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 41 மாணவர்கள் 3 பாடங்களில் ஏ சித்தியையும் 20 மாணவர்கள் 2ஏபி சித்தியையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ஆர்.செந்தில்மாறன் வெளியிட்டுள்ள…

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் கஞ்சாவுடன் வாகனம் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான ஹயஸ் ரக வாகனத்தை…

ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் இன்று!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் அவைத்தலைவர் சுசில் பிரேமஜயந்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.…

தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு: ஜீவன் அறிவிப்பு!!

நாட்டில் விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறும் எனவும் இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அந்தந்த தோட்டப்பகுதியில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க போவதாகவும் தெரிவித்த இலங்கை தொழிலாளர்…

புங்குடுதீவில் விளையாட்டு வீர , வீராங்கனைகளுக்கு உலருணவு வழங்கல் ( படங்கள் இணைப்பு )

அண்மையில் புங்குடுதீவில் உதவும் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இளையோருக்கான உதைபந்தாட்ட போட்டித்தொடரும் , வலைப்பந்தாட்ட போட்டித்தொடரும் நடாத்தப்பட்டிருந்தன . ஆண்களுக்கான உதைபந்தாட்ட தொடரில் புங்குடுதீவு பாரதி கழகமும் , புங்குடுதீவு…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வைரவர் சாந்தி உற்சவம்!! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் வைரவர் சாந்தி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்றைய வைரவ சாந்தி உற்சவத்தின் போது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட எழுந்தருளி வைரவப் பெருமான் புதிய நாய் வாகனத்தில்…

அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்கள்!!

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவன் இசார லக்மால் ஹீன்கெந்த…

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் பொருளாதார பிரச்சினைக்கு…

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது .தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.அது தவிர…

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு!! (மருத்துவம்)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை…

அரசாங்கத்துக்குள் பனிப்போர் !! (கட்டுரை)

மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த சகல தென்பகுதி அரசியல் கட்சிகளும், சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது, இப்போது புலனாகி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,…

பந்துல, பிரசன்ன, விமலுக்கு அழைப்பு!!

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளை (29) ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதற்குப் பின்னரான…

ஊழலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது. இந்த மதிப்பாய்வுச் சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும்…

எரிபொருள் வர்த்தகம்: 24 நிறுவனங்கள் விருப்பம்!!

இலங்கைக்கு எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் 10 நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (28) தெரிவித்தார். நீண்ட கால…