;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன்களுக்கு புது அப்டேட் – சாம்சங் அசத்தல்..!!

சாம்சங் நிறுவனம் ஒன் யுஐ 5 பீட்டா வெர்ஷனை கேலக்ஸி S22 சீரிஸ் சாதனங்களுக்கு இம்மாத துவக்கத்தில் வழங்கி வந்தது. இந்த நிலையில், இரண்டாவது பீட்டா வெர்ஷனை தற்போது அமெரிக்கா, லண்டன் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வழங்கி வருகிறது. இந்த அப்டேட்…

மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!!

மற்ற பருவ காலங்களை விட மழை காலத்தில் நிலவும் குளிர்ச்சியான சூழலின்போது தயிர் சாப்பிட்டால் சளி, அஜீரணத்தை ஏற்படுத்திவிடும் என்று பலரும் நம்புகிறார்கள். மேலும் மழைக்காலத்தில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, காரமான உணவுகளின் மீது இயல்பாகவே நாட்டம்…

‘வைட்டமின்-டி’ அதிகரித்தாலும் ஆபத்து..!!

இதயம், நுரையீரல், மூளை உள்பட உடல் தசைகளின் சீரான செயல்பாட்டுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகளுள் ஒன்றாக வைட்டமின்-டி விளங்குகிறது. மேலும் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை உறிஞ்ச உதவுகிறது. உடலுக்கு தேவையான…

குட்டியுடன், பெண் யானை சாவு..!!

வால்பாறை தோட்ட பகுதியில் குட்டியுடன், தாய் யானை இறந்து கிடந்தது. இதனால் பிரசவத்தின் போது இறந்ததா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. காட்டு யானைகள் நடமாட்டம் கோவை மாவட்டம் வால்பாறை பன்னிமேடு, சோலையார், தாய்முடி, அக்காமலை உள்ளிட்ட…

புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்..!!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. முகாமில் ஜிப்மர் சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை புரிந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை…

சட்ட உதவி ஆலோசனை அமைப்பில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நீதிபதி…

தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சஞ்சய் பாபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி ஆலோசனை அமைப்பு அலுவலகத்தில்…

மேகாலயா சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டில்…

மேகாலயாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் என்பிபி கூட்டணி வைக்காது என்று முதல் மந்திரி கான்ராட் சங்மா கூறினார். தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தேசிய மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கட்சியின்…

குஜராத்: ‘காதி உத்சவ்’ நிகழ்ச்சியில் ராட்டையில் நூல் நூற்ற பிரதமர் மோடி..!!

இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தினம், சுதந்திர தின அமுத பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் 'காதி உத்சவ்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரப் போராட்டத்தின் போது காதி மற்றும் அதன் முக்கியத்துவத்தை…

சமூக வலைதளங்களில் தொடர்பை துண்டித்த பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட நபர்! டெல்லியில்…

சமூக வலைதளங்களில் பழகி வந்த ஒரு 16 வயது சிறுமி, தன்னுடன் பேசாமல் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரத்தில் அந்த மாணவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தெற்கு டெல்லியின் திக்ரி பகுதியில், ஒரு நபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து…

ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க டெல்லி அரசின் சார்பில் இலவச…

ராணுவத்துக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக பள்ளியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார். டெல்லி நஜப்கரில் உள்ள ஜரோடா கலான் கிராமத்தில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளி, மாணவர்கள் ஆயுதப் படைக்குத்…

குஜராத்: அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அகமதாபாத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சபர்மதி ஆற்றங்கரையும் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு, எல்லிஸ் பாலம் மற்றும்…

காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது- பிரிதிவி ராஜ் சவான் விமர்சனம்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இது பற்றி மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவி ராஜ் சவானிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இது…

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்…

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். இந்நிலையில், அவர் திடீரென காணாமல் போனார். ஹங்கேரியை சேர்ந்த மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

சர்க்கரை உற்பத்தியை குறைத்து எரிசக்தி உற்பத்தியை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்த…

சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் இன்று "தேசிய இணை-உற்பத்தி விருதுகள்-2022" வழங்கும்…

தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா? (கட்டுரை)

தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இறக்குமதித்…

பித்தப்பை கற்களுக்கு தீர்வு உண்டு !! (மருத்துவம்)

கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பைதான் பித்தப்பை. கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவுகள் செரிமானமாகத் தேவையான பித்தநீரைச் சேமித்துத் தேவையான வேளையில் குடலுக்குள்…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் கயிறு இழுக்கும் போட்டிகள் – கேரளா வனத்துறை…

கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கயிறு இழுக்கும் போட்டிகள்,…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவருக்குப் பேராசிரியராகப் பதவி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி தம்பு ஈஸ்வரமோகன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் பேரவை இன்று வழங்கியது. பல்கலைக்கழகப்…

ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்- ஓபிஎஸ் பேட்டி..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே…

தன்னம்பிக்கை இந்தியா என்ற இலக்கை அடைய கதர் ஆடை உற்பத்தி உத்வேகமாக மாறும்: பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கதர் நூல் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்து அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை வரலாறு கண்டுள்ளது. சுதந்திரப்…

குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி- பிரதமர் மோடி பங்கேற்பு..!!

சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளுக்கு மக்கள் முக்கியத்துவம்…

டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என…

மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய ஜீப் !!

கல்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு கார் மோதியதன் காரணமாக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார்…

நீராடச் சென்ற மூவர் பலி; ஒருவர் மாயம் !!

மாத்தறை, பிட்டபெத்தர பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவர், இன்று (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும்…

கோட்டா செய்ததையே செய்யுங்கள்: ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது, அவர்களுக்கான நிறுவனங்கள் மற்றும் நோக்கங்களை வர்த்தமானியில் வெளியிட்டதைப் போல, வெளியிட்டு நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை…

செவ்வாயன்று மீண்டும் கொழும்பில் போராட்டம் !!

இடைக்கால வரவு - செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் ஆற்றப்பட்டவுள்ள நிலையில், அன்றையதினம் கொழும்பில் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொழும்புக்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில்…

பீகார் அரசு அதிகாரிகள் வீடுகளில் இருந்து கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்..!!

பீகார் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை…

யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் !!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலுள்ள குழந்தைகள் பசியுடன் நித்திரைக்கு செல்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளவில்…

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி…

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்.!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் , வயோதிப பெண் , ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 08 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தலைமன்னார் பகுதியை சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் , தலைமன்னார் மேற்கை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய ,…

எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய மந்திரி…

மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது: இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம்…

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்- 24 குழந்தைகள் காயம்..!!

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் மங்கல் பகுதியில், குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சிமெண்ட் நிறுவனத்தின் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக விபத்து ஏற்பட்டதாக…

பஞ்சாப் மாநிலத்தில் துணிகரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை..!!

பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம், பிஹம் கிராமத்தில் இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூபாய் 17 லட்சம் பணத்தை திருடி இருக்கிறார்கள். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பாக…