;
Athirady Tamil News
Monthly Archives

August 2022

அரச நிறுவனங்கள் சில மூடப்படும் அபாயம்!!

“அரச நிறுவனங்களில் பல நஷ்டம் ஏற்படுகின்ற நிலையில் இன்று இருக்கிறன. அதற்காக சில அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பெரியதொரு தொகையினருக்கு தொழில் இல்லாமல் போகும்” என்று நகர அபிவிருத்தி மற்றும்…

சென்னையில் 99-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 98 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர்…

கோடீஸ்வர பெண்ணின் கொலைச் சந்தேகநபர்கள் கைது!!

கண்டி லேக் சுற்று வட்டத்தின் சந்திக்கு அண்மித்த பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த, 64 வயதுடைய பெண்ணை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண்ணின் மகளின் கணவரின் தந்தை மற்றும் மற்றுமொரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!!

2021ஆம் ஆண்டு, கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. http://www.doenets.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 58.03 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,…

பெண் தலைமைக்குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல…

யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் பெண் தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்களை மக்கள் திட்டம் ஒன்றியத்தின் பிரநிதிகளால் தேசிய மட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று 28/08/2022 வவுனியா…

யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி…

திருட்டு சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது ; மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாக பொலிஸாரிடம்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் போதைப்பொருளுடன் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

யாழில். குடும்பத்தகராறில் மூன்று மாத கன்றுக்குட்டி கல்லால் அடித்துப் படுகொலை!!

கணவன் மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறினால் மனைவியின் சகோதரனின் மூன்று மாத மாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கணவனின் தரப்பினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடி பகுதியில் இந்த…

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் ஞாபகார்த்தமாக இரத்ததானம்!! (படங்கள்)

கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. பிரகாஷினுடைய நண்பர்களின்…

யாழில் உள்ள பிரபல விடுதியில் தீ – கனடா நாட்டவரின் உடைமைகள் தீயில் எரிந்து நாசம்!!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , விடுதி அறையில் தங்கியிருந்த கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த விடுதியில் இவர்கள் தங்கி இருந்த விடுதி அறையில் பொருத்தப்பட்டு…

யாழ்.உடுவில் பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது வாள் வெட்டு!

பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்த இணுவில்…

பாகிஸ்தானில் வெள்ளம்; 2 லட்சம் வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன: ஐ.நா. அறிக்கை…

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிய நிலையில் கடந்த 3 மாதங்களாக அங்கு கனமழை, வெளுத்து வாங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கனமழை மற்றும்…

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா –…

28வது இனிய திருமண நாளை கடற்தொழிலுக்கான உதவி புரிந்து கொண்டாடிய சுவிஸ் லோகராஜா - ஸ்ரீரஞ்சினி தம்பதிகள்.. (படங்கள், வீடியோ) இணைந்த இரு கரம் அன்பில் எழுதிய காவியம் இல்லறம்..! இனிமையான - இவ் இல்லறத்திற்கு சாட்சியாய் மூன்று மக்கட்…

விருதுநகரில் கனிமவள குவாரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக வழக்கு – மதுரை ஐகோர்ட்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி சட்டவிரோதமாக 33 கனிமவள குவாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியதாகவும், அவருக்கு எதிராக…

காஷ்மீர் பனிமலையில் தவித்த அங்கேரி மலையேற்ற வீரர் விமானப்படையால் மீட்பு..!!

அங்கேரியின் புடாபெஸ்ட் நகரத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் அகோஸ் வெர்மஸ் (வயது 38). இவர் காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சும்சம் பள்ளத்தாக்கில் பனிமூடிய உமாசிலா மலைப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அவர் காணாமல்…

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!…

யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…

போராட்டம் ஓயவில்லை – இன்னும் போராட்டம் இருக்கிறது – சஜித்!

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஓரளவு விடுதலையே வழங்கப்பட்டுள்ளதாகவும் அது…

நாடற்ற இனம் தமிழ் இனமே !!

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு…

கோதுமை மாவின் விலை 350 ரூபாய்?

சந்தையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தத் தேவையில் 25% மாத்திரமே…

மாபெரும் இரத்ததான முகாம்-கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு!! (வீடியோ, படங்கள்)

மாபெரும் இரத்ததான முகாம் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவா குழுவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை (28) பள்ளிவாசலில் இடம்பெற்றது. ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.வி.எம். இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு!!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன. இதனடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் இந்நிகழ்விற்கான…

கல்முனையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு!! ( வீடியோ,…

நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்…

க‌ல்முனையை இன‌ரீதியாக‌ பிரிக்க‌ கூடாது- பேரின‌வாதிக‌ளின் தூண்டுத‌லே இந்த‌ பிர‌தேச‌…

க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்றே இல்லாத‌ நிலையில் அத‌ன் பெய‌ர் உள்நாட்டு அலுவ‌ல்க‌ள் அமைச்சின் இணைய‌த்த‌ள‌த்திலிருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌மை நியாய‌மான‌தே என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்தார்.…

நாடு முழுவதும் செப்டம்பர் 17-ந் தேதி நடக்கும்; கடற்கரை தூய்மைப்பணி தன்னார்வலர் பதிவுக்கு…

'தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்' மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் இயக்குனர் நகுல் பராசரர், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியாவின் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள…

ஓணம் பண்டிகை – செப்டம்பர் 8ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 அன்று…

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரையும்…

சீனத் தூதுவர் மகாநாயக்கர்களுடன் சந்திப்பு!!

சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (27) பிற்பகல் கண்டியில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை சந்தித்துள்ளார். முன்னதாக அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற சீன தூதுவர் அஸ்கிரி மஹாநாயக்கரை தரிசித்தார். பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு…

திடீரென இரத்துச் செய்யப்பட்ட முக்கிய சந்திப்பு!!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று (27) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்த நிலையில், திடீரென இந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் நேற்று மாலை 4.30 மணியளவில் மல்வத்து- அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை…

சஜித் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்களுக்கு அமைச்சுப் பதவி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட எம்.பி.க்கள் ஐவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தில் பலமிக்க அமைச்சுப் பதவிகளை வகித்த இவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று…

தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற…

அகமதாபாத்தில் அடல் நடைமேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாதில் சபர்மதி ஆற்றங்கரையில் நடந்த காதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் 7,500 பெண்கள் ராட்டையை சுழற்றி நூல் நூற்றனர். இது புதிய சாதனையாகும். இதில் பங்கேற்ற…