ஆந்திராவில் மாணவியை பிரம்பால் அடித்த ஆசிரியை மீது கல்வீசி தாக்கிய வாலிபர்..!!
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ரேபள்ளியில் அரசு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மணி குமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். அவரது 8 வயது மகள் அதே பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி படிக்கும் 3-ம்…