;
Athirady Tamil News
Yearly Archives

2022

நாசி வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து – அனுமதி கோரிய பாரத் பயோடெக்…

ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிவி 154 என்ற நாசி வழியாக செலுத்தும் மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருத்துக்கு தேவையான ஆதரவை மத்திய உயிர்…

சட்டத்தரணிகளான பொலிஸ் அதிகாரிகள்!!

பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர், மூன்று பொலிஸ்…

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு!!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவுகளை பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என…

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் சாவு..!!

பெங்களூரு ஹெண்ணூர் எச்.பி.ஆர். லே-அவுட் 5-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்து வந்தவர் விஸ்வாஸ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி…

சர்வதேச ​விண்வெளி மையத்தில் இந்திய தேசியக்கொடி..!!

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, சர்வதேச விண்வெளி மையத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தை, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரியும்…

பி.எம்.டி.சி. பஸ்களில் அலைமோதிய கூட்டம்..!!

சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் (பி.எம்.டி.சி.) பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து பன்னரகட்டா, பனசங்கரி, தேவனஹள்ளி உள்ளிட்ட…

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நல்ல மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்து காணப்படுகிறது. நேற்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில்…

விஜயாப்புராவில் 75 ஆண்டுகளாக தேசிய கொடியை பாதுகாத்து வரும் முதியவர்..!!

75 ஆண்டுகளாக பாதுகாப்பு நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டது. அதுபோல், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா தலதவாடி டவுனில் உள்ள ஒரு அரசு பள்ளியிலும்…

இல்லந்தோறும் மூவர்ண கொடி- 5 கோடிக்கும் மேற்பட்டோர் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தனர்..!!

இந்தியா சுதந்திரத்தின் 76வது ஆண்டு தொடங்கும் நிலையில், இல்லந்தோறும் மூவர்ண கொடி ஏற்றும் ஹர் கர் திரங்கா இயக்கத்தை பிரதமர் மோடி அறிவித்தார். பிரபலங்கள், பொதுமக்கள் என நாட்டு மக்கள் மூவர்ண கொடியை வீடுகளில் ஏற்றி அது குறித்து புகைப்படத்தை…

மக்கள் நலத் திட்டத்தை இலவச திட்டம் என்று கூற முடியாது- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்..!!

பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர்…

விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்- அமித் ஷா..!!

சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் கலாச்சாரம், எழுச்சிமிகு ஜனநாயக பாரம்பரியம், சாதனைகள் குறித்து பெருமை கொள்ளும் தினம் இது…

ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரம் கிடைக்கும் போதுதான் மூவர்ண கொடி…

தலைநகர் டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் டெல்லி அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறந்த கல்வி மற்றம் சுகாதாரம் அனைத்து மக்களுக்கும் கிடைத்தால், நாட்டின் வறுமையை ஒரே…

தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள்!! (மருத்துவம்)

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…

சீன கப்பலும் இலங்கையின் நிபந்தனைகளும் !! (கட்டுரை)

சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5-ஐ, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை வெளியுறவுத்துறை சனிக்கிழமை (13) அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த கப்பலை நிறுத்த அனுமதிக்கும் விவகாரத்தில் இந்தியா தீவிர அழுத்தம்…

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

நுவரெலியாவில் 03.08.2022 அன்று காணாமல் போன 20 வயதுடைய இளைஞன் இன்று (15) காலை நுவரெலியா சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் உள்ள ஓடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் வசிக்கும் 20 வயதுடைய சுந்தரலிங்கம்…

நாட்டை கட்டியெழுப்ப தொழில்நுட்ப புரட்சியொன்று அவசியம்!!

நிலவும் பொருளாதார மந்தநிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப முன்னேற்றம் நிகழ வேண்டும் எனவும், அது இந்நாட்டின் பாடசாலை கட்டமைப்பிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்…

‘உறவினை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்’ !!

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் இந்தியா கொண்டாடும் நிலையில், இலங்கையிலுள்ள எமது சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். இதேவேளை, இலங்கையும் தனது சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டினை எட்டியுள்ளமை மிகவும்…

புங்குடுதீவில் நாயை கொடூரமாக கொலை செய்தவர் பொலிஸில் சரண்; பிணை வழங்க மறுத்த நீதிமன்று!!

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொலை செய்த முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்தார். அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதிவரை…

14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் விசாரணை!!

நல்லூரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல்…

காங்கிரஸ் எம்.பி. மீதான வழக்கை கைவிட சி.பி.ஐ. முடிவு..!!

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு நடந்த வந்த நிலையில் இவர் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ்…

உலக கோப்பையில் ஜடேஜாவால் விக்கெட் எடுக்க இயலாது: முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா…

இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவிபிஷ்னோய் ஆகியோர் சுழற்பந்து வீரர்களாக உள்ளனர். தொடரை பொறுத்தும், திறமையை பார்த்தும் அவர்களது தேர்வு…

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் அனைத்தும் பெற்ற நாடாக இருக்கும்- பிரதமர் மோடி..!!

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினவிழாவுக்கு பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அதிகாலையிலேயே…

வழமைக்குத் திரும்ப 14 – 16 நாட்கள் ஆகும்!!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 - 16 நாட்கள் ஆகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம்…

6 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்த தந்தை!!

6 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து வீடியோ எடுத்து வெளிநாட்டில் உள்ள தாய்க்கு அனுப்பிய தந்தையை சந்தேகத்தின் பேரில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய பதில் நீதவான் திருமதி ஜெனி அமரசிங்க…

வியக்க வைத்த பூப்புனித நீராட்டு விழா!! (படங்கள்)

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவொன்று பலரையும் வியக்க வைத்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியின் பூநாரி மடத்தடியில் உள்ள…

மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு… ஆனால் அதை சேமிப்பது மக்களின் கடமை: பிரதமர் மோடி…

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மக்களாக இருந்தாலும் சரி, காவல்துறையினராக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும். 24…

சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்தும் சுயநல அரசு- சோனியா காந்தி கடும் தாக்கு..!!

பா.ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் 7 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 1947-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் அப்போதைய பிரதமர் நேருவை கடுமையாக சாடி…

பாலக்காடு அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி வெட்டி கொலை..!!

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொட்டேகாட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40). ஷாஜகான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மருதாரோடு பகுதி நிர்வாகியாக இருந்தார். இவர் நேற்றிரவு குன்னங்காடு பகுதியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது…

இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்..!!

இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில அதிர்வை அந்த மாவட்ட மக்கள் உணர்ந்தனர். உடனடியாக வீடுகளில் இருந்து அவர்கள் வெளியே…

கேரளாவில் வருகிற 21-ந் தேதி குருவாயூர் கோவிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில்…

மூவர்ண கோடுகளுடன் கூடிய வெள்ளை நிற தலைப்பாகை அணிந்த பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடர்ந்து 9-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அவர் 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான தலைப்பாகை அணிந்து தேசிய கொடி ஏற்றி இருந்தார். இதே போல இன்றும் மோடியின்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14,917 ஆக உயர்வு..!!

இந்தியாவில் கொரோனாவால் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,917 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 14,092 ஆக இருந்த நிலையில், இன்று சற்று…

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கங்கனா பள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வர் ரெட்டி (வயது 29). பி.டெக் பட்டதாரியான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அரசு வேலைக்காக கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்.…