;
Athirady Tamil News
Yearly Archives

2022

சென்னையில் 62-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும்…

இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது!! (வீடியோ)

இலங்கையில் இன்று ஜுலை 21- 22க்கு இடைப்பட்ட இரவில் ஜனாதிபதி செயலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட ராணுவத்தினர் அங்கு முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களைத் தாக்கி அவர்களது முகாம்களையும் பலவந்தமாக காலி செய்தனர். அது மட்டுமில்லாமல் அப்போது அந்தக்…

மிதந்துக் கொண்டிருந்த மாணவியின் சடலம் மீட்பு !!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்துகொண்டிருந்த பாடசாலை மாணவியின் சடலம், பிர​தேசவாசிகளின் தகவல்களை அடுத்து நேற்று (22) மாலை மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை பெயார்பீல்ட்…

எரிபொருள் வரிசையில் இரண்டு மரணங்கள்!!

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். பெலவத்தை மத்துகமவில் 64 வயதானவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில், கிண்ணியாலிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில்…

68-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிப்பு..!!

இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கியும்…

‘சிப்’ தட்டுப்பாடு நீடிப்பு – 6½ லட்சம் கார்கள் உற்பத்தியில் தாமதம்..!!

கார்களில் பொருத்தப்படும் 'சிப்' கருவிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 'ஆர்டர்' செய்யப்பட்ட கார்களை உரிய காலத்தில் பெற முடியாமல், வாடிக்கையாளர்கள் பல…

பந்தாடப்பட்ட ஜீ.எல். பீரிஸ்! அமைச்சுப் பதவி பறிபோனது !!

வெளிநாட்டலுவல்கள்அமைச்சராக முன்னர் கடமையாற்றிய ஜீ.எல்.பீரிஸ் இம்முறை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரது பதவி இன்று(22) பறிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரை ஜீ.எல்.பீரிசுக்கு மீண்டும்…

ரணில் கோட்டாபயவை விட கடுமையானவர் என்பதை முழு நாடும் அறிந்துகொண்டது: ஓமல்பே சோபித தேரர்!!…

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவான, கொடூரமான தாக்குதல் எனவும் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இவ்விதமாக போராட்டத்தை அடக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம்…

“ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்” – சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவிப்பு!!…

ராஜபக்ஸவின் கைப்பாவை அரசாங்கத்தின் வழமையான மிருகத்தனம் மற்றும் உத்தியோகபூர்வ வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய "ராஜபக்ஸ நிழல் அரசாங்கம்" இன்று காலை காலிமுகத்திடல் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலை…

ஆரத்தழுவிய பிரதமரை கைகூப்பி வணங்கிய ஜீவன் !!

புதிய அமைச்சரவைக்கான நியமனம் வழங்கப்பட்ட வைபவத்துக்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பலரும் சென்றிருந்தனர். பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டதன் பின்னர், அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். அங்கு, இலங்கை தொழிலாளர்…

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டத்திற்கு…

காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் நாளையதினம்(23) கண்டன போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. “கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை…

‘மக்களின் குரலை அரசு ஒடுக்குகிறது’ – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் விலைவாசி உயர்வு, அக்னிபத் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இந்த பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்க கோரி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து வருவதால்…

‘போர்டிங் பாசு’க்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது – விமான…

விமான நிலையங்களில் செக்-இன் கவுண்ட்டர்களில் போர்டிங் பாஸ் பெறும் பயணிகளிடம் இருந்து சில விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, செக்-இன் கவுண்ட்டர்களில் வழங்கப்படும்…

18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; முழு விபரம்! (வீடியோ)

புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் 18 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

காலிமுகத்திடல் சம்பவம்:ஐக்கிய நாடுகள் சபை கவலை !! (வீடியோ)

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு போராட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு உரிமை உண்டு. அவர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய…

25ஆவது வருட நினைவு துஆ !!!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் கப்பல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான காலம் சென்ற எம்.ஈ.எச்.எம்.மஹரூபின் 25ஆவது வருட நினைவு தின நிகழ்வும், துஆ பிரார்த்தனையும், கிண்ணியா குறிஞ்சாக்கேணி தாருல் உலூம் ஜும்மா…

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு..!!

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகள் ெவள்ளத்தில் தத்தளித்தன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில்…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல்; அமைச்சரவை பதவிப்பிரமாணம் !! (வீடியோ)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலைணில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு…

முக்கிய சாலைகளில் பள்ளி-கல்லூரி வாகனங்களை நிறுத்தினால் நடவடிக்கை..!!

பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகள் முன்பாக இருக்கும் முக்கிய சாலைகளில், அந்த பள்ளி, கல்லூரிக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக…

24 மணி நேரத்திற்குள் சர்வாதிகாரியாக நிரூபித்த ரணில் – சம்பிக்க!! (வீடியோ)

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 'தாராளவாத ஜனநாயகவாதி' என்ற தனது பிம்பத்தை முற்றிலுமாக அழித்து, ஒரு அடக்குமுறை சர்வாதிகாரியாக தன்னை ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என 43வது படைப் பிரிவு அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தீர்மானம் சரியானது: சுமந்திரன் !!

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று (22) தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவில், மொட்டு…

உரிமைகள் மீறல்; மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் !! (வீடியோ)

கொழும்பு - காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று (22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகத்தால் மக்களின் அடிப்படை உரிமைகள்…

விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் – முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை…

விவசாயிகள் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க நேற்று முதல்-மந்திரி…

இரண்டாம் கட்டமாக, சுவிஸ் ஈழதர்சன் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்..…

இரண்டாம் கட்டமாக, சுவிஸ் ஈழதர்சன் பிறந்தநாளில் மேலும் பல்வேறு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி செல்வபாலன் மனோகரி…

கொடுங்கோல் ராஜபக்சேக்களாக உருமாறிய ரணில் விக்கிரமசிங்கே-கொழும்பு அடக்குமுறைக்கு உலக…

இலங்கையின் 8-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற உடனேயே போராட்டக்காரர்களை ராஜபக்சேக்கள் பாணியில் ரணில் விக்கிரமசிங்கே ஒடுக்க ராணுவத்தை களமிறக்கியது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி: 25-ந் தேதி பதவி ஏற்கிறார்..!!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக விளங்குபவர், ஜனாதிபதி. இந்தியாவின் முதல் குடிமகன் நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியும் இவரே. இந்தியாவின் இந்த உயரிய பதவியை தற்போது அலங்கரிப்பவர், ராம்நாத்…

1 மணிக்கு அமைச்சரவை நியமனம் !!

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ​ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எனினும், புதிய அமைச்சரவை இன்று (22) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்! (வீடியோ)

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.…

பொலிஸார் வௌியிட்டுள்ள விஷேட அறிக்கை!!

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கான சாட்சியங்களைப் பெறுவதற்காக Scene of Crime Officers (SOCO) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

உள்ளாட்சிகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை..!!

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பின்தங்கிய சமூகங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம்…

சூயஸ் கால்வாய் வருவாய் 135 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு..!!

எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சூயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசுக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளது.…

இன்று கறுப்பு தினம்: சட்டத்தரணிகள் சங்கம் !! (வீடியோ)

காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தாம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. படையினர் நேற்று இரவு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தை…

சீன அரிசி கப்பல் நாட்டை வந்தடைந்தது !!

500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை…

இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை…

இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனக்…