;
Athirady Tamil News
Yearly Archives

2022

யாழில் நாளை 15 எரிபொருள் நிலையங்களில் விநியோகம்.!!

யாழ்.மாவட்டத்தில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளைய தினம் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் அறிவித்துள்ளார். அது தொடர்பில்,…

தேசிய ரீதியில் நாளை எரிபொருள் விநியோகம் – யாழில் பங்கீட்டு அட்டைக்கே எரிபொருள்!!

QR code முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை யில் எரிபொருள் விநியோக அட்டையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும் என யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே…

போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்துள்ளார் .!!

ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதை மருந்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில…

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)

சுவிஸ் ஈழதர்சனின் 25 வது பிறந்தநாளில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில் வசிப்பவர்களுமான திரு.திருமதி…

டெல்லி, அரியானாவில் ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்; 8 பேர் கைது..!!

புதுடெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான 'நீட்' தேர்வு கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. அதில், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கவுதம் நகரை…

இலங்கையில் சரித்திரம் படைத்த தனி ஒரு எம்.பி. ரணில் விக்கிரமசிங்கே! பொருளாதார பேரழிவை…

இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் ஒரு ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இலங்கையின் ஜனாதிபதியாகி சரித்திரம் படைத்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் கொந்தளித்து கொண்டிருக்கும் மக்கள் கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்…

பூஜ்ஜியம் டூ ராஜ்ஜியம்.. எதிர்ப்பாளர்களை வைத்தே இலங்கையை பிடித்த ரணில்! அணில்களாக உதவியது…

இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு ஒரே எம்பி மட்டுமே அவரது கட்சிக்கு இருந்த நிலையில், அவர் வெற்றி பெற்றது எப்படி அவர் கடந்து வந்த பாதை என்ன என்பது குறித்து…

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானது !!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (21) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஏ முதல் டபிள்யூ வரையான 20 வலயங்களில் பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும்…

நாளை முதல் எரிபொருள் விநியோகம் !!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நாடளாவிய ரீதியிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக நாளை (21) முதல் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்று எரிபொருள் நிலைய உரிமையாளர் சங்கத்தின்…

திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!

பாராளுமன்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்திலிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி…

நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் பாதுகாப்புப் படையினர் !!

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால ஜனாதிபதிக்கான இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை (21) பாராளுமன்றக் கட்டட வளாகத்தில் ஜனாதிபதியாகப் பதிவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இன்றே…

கணிசமாக உயர்கிறது தொற்றாளர் தொகை!!

நாட்டில் இன்றையதினம் (20) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 75 ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 664,572 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒற்றை இலக்கத்தில்…

மத்திய மந்திரி கஜேந்திர சிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் இன்று சந்திப்பு..!!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லிச் சென்றார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை…

முப்படைகளில் 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் தகவல்..!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு ராணுவ இணை மந்திரி அஜய்பட் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- முப்படைகளில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது 1 லட்சத்து 35 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன.…

நுணாவில் ஐஓசி எரிபொருள் நிலையத்தில் வரிசையைக் குழப்பி சேமிப்பு வங்கி ஊழியர்கள் அடாவடி!!…

நுணாவிலில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட ரோக்கன் அடிப்படையில் அதிகாலை முதல் வரிசையில் சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் காத்திருந்த போது, பிற்பகல் 4.30 மணியளவில்…

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று…

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் 22 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து…

எமது வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார்- மஹிந்த!!

நாம் டலஸை போட்டியிடச் செய்தோம். நாமும் வாக்களித்தோம் ஆனால் தோல்வியடைந்துவிட்டார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அதிக வாக்குகள் கிடைத்தமையால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்றார். எதிர்காலத்தில் என்ன நடக்குமென்று…

நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்திய ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது அரசியல் பயணத்தை ஒன்றாக…

ஊர்காவற்துறை கடற்பரப்பில் 650 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் 650 கிலோ கேரளா கஞ்சாவுடன் மாதகலை சேர்ந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை கடற்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை ஈடுபட்டு இருந்த கடற்படையினர்…

காவல் படை வழக்கில் இருந்து முதல்வர் விடுவிப்பு – காவல் படை மீண்டும் இயங்கும்!!…

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.…

ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி, ஈ.பி.டி.பி.யின் அணுகுமுறைக்கும் கொள்கைக்குமான இன்னுமொரு…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற உயரிய ஜனநாயக முறைமையின் பிரகாரம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று புதிய வரலாற்றை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது என…

முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இன்று பாகினா பூஜை –…

கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்த கனமழை தற்போது ஓய்வெடுத்துள்ளது. மழை ஓய்ந்தாலும் வெள்ளம் இன்னும் வடிந்தபாடில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை…

முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!! (படங்கள்,…

எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18.07.2022 அன்று மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி..!!

பெங்களூரு கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் கூறியுள்ளார். பொதுப்பணித்துறை மந்திரி சி.சி.பட்டீல் பெங்களூருவில்…

குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு ஆறாக ஓடும் வெள்ளத்தால் பரபரப்பு..!!

குடகு குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். மலையில் வெடிப்பு கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை தற்போது…

இலங்கை ஜனாதிபதியை தெரிவு மறுத்தது இந்தியா!!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் வழங்கப்பட்டதாக ஆதாரமற்றதும்…

ரணிலின் வெற்றி எப்படி சாத்தியமானது? சுமந்திரன் கேள்வி !!

பாராளுமன்றில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று, இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகினார். எனினும், இந்த வெற்றியை ரணில் எப்படி பெற்றார் என தமிழ்த் தேசியக்…

பண்டாரநாயக்கவின் சிலையை சுற்றியிருக்க தடை !!

காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த…

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார் நாமல்!! (வீடியோ)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாமல் ராஜபக்ஸ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் கடினமான பணி உங்களுக்கு…

நூபுர் ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

பா.ஜ.க. செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பா.ஜ.க. தலைமை கட்சியில்…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 8வது ஜனாதிபதி ஆன இவர் யார்?…

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 8-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார். இலங்கையில் கடந்த ஏப்ரல்…

புதிய ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!! (வீடியோ)

எதிர்க்கட்சி உட்பட பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து…

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்!! (வீடியோ)

ரணில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர…

யூ டியூப்பில் 78 செய்தி சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு..!!

பாராளுமன்றத்தின் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், நாட்டில் பல்வேறு யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக்…