;
Athirady Tamil News
Yearly Archives

2022

TNA ஆதரவும் டலஸ்க்கு!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.…

கால்நடை சந்தையில் ருசிகரம்- வாங்கியவருடன் செல்ல மறுத்து உரிமையாளரை கட்டிப்பிடித்து அழுத…

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உரிமையாளர் ஒருவரை அவர் வளர்த்து வந்த ஆடு கட்டிப்பிடித்து அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டை…

உலகின் 4-வது மிகப்பெரிய கோடீஸ்வரர் கவுதம் அம்பானி- பெண் கோடீஸ்வரர்களில் சாவித்ரி…

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு…

பதுளை மாவட்ட தமிழ் வாக்கொன்று ரணிலுக்கு !!

நாளை பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது. பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வாக்கே பதில்…

வாக்குச்சீட்டை படம் பிடித்தால் 7 வருடங்கள் தடை !!

இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை(20) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது. இரகசிய வாக்கெடுப்பு என்பதால் வாக்கு சீட்டுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் படம் பிடிக்கக்கூடாது என சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற…

டலஸை ஆதரிக்க மனோ, ஹக்கீம் முஸ்தீபு !!

பாராளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவை தீர்மானித்துள்ளன. நுகேகொடையில் இடம்பெற்ற கட்சிக் கூட்டத்துக்கு…

எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு…

ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தோடு அவர்களை நேரில் அழைத்து கோருவதெனவும் முடிவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.…

மீண்டும் வந்துவிட்டேன்… மீண்டு வந்துவிட்டேன்: இன்று இரவு 8 மணிக்கு மீண்டும்…

சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார். அவரது…

கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் – மாநில…

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை ஆந்திர மாநில அரசு வறட்சி நிவாரண திட்டத்துக்கு மாற்றியதாக தெரிகிறத. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தது.…

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு!!

நாட்டில் நாளை 3 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20…

இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் மூன்று வேட்பாளர்கள் – யாருக்கு வெற்றி சாத்தியம்?…

இலங்கையில் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு, புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 20) முற்பகல் நடைபெறவுள்ளது. இதன்படி, ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்கள், இன்று…

வவுனியாவில் இரு உயிர்களைக்காவுகொண்ட பாதுகாப்பற்ற புகையிதைக்கடவைக்கு பாதுகாப்பு கடவை…

வவுனியா செட்டிகுளம் துடரிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பாதுகாப்புக்கடவை அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது . வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபையினால் இறம்பைக்குளம் ஈஷி மிஷனிடம்…

ரணிலின் அறிக்கையை ஏற்கமுடியாது !!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைகளை நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது என கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்தார். பதில்…

யாழில் QR கோர்ட் விற்பனை!! (படங்கள்)

எரிபொருளுக்கான தேசிய பாஸ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் , பாஸை அடையாள அட்டை போன்றும் , கீ டேக் போன்றும் செய்து கொடுத்து கட்டணம் அறவிட்டு வருகின்றனர். யாழில் உள்ள ஒருவர் QR கோட்டினை வாகன திறப்புக்களில் மாட்டி விட கூடியவாறாக கீ டேக்…

இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் வழங்கும் நாட்களில் திருத்தம்!!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றில் அமைச்சர் இதனை…

மத்தியபிரதேசத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கனமழைக்கு இடையே பாலத்தை கடக்கும்போது நீரினால் கார் சிக்கியது. பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியே வந்து ஜீப்பை பாதுகாப்பாக இழுக்க முயன்றனர். கயிறு மூலம் இழுக்க முயன்றும் பலனில்லை. இறுதியில் கார் பலத்த…

சர்வதேச அளவிலான தரவரிசையில் இடம்பெற்றது சண்டிகர் பல்கலைக்கழகம்..!!

என்.எஇ.ஆர்.எப். வெளியிட்டு உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலில் சண்டிகர் பல்கலைக்கழகம் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து சண்டிகர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சட்னம் சிங் சந்து, சண்டிகர்…

உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய கசப்பு உணவுகள்…. !! (மருத்துவம்)

சமையல் உலகில், கசப்பான உணவுகள் தான் எப்போதும் எல்லாராலும் ஒதுக்கப்படுவது. நாங்கள் இனிப்பு வகைகளைச் சாப்பிடுகிறோம், சுவையான உணவுகளை ஆறுதல்படுத்துவதற்காக அடிக்கடி சாப்பிடுகிறோம். ஆனால் கசப்பான உணவுகள் அதன் வலுவான சுவை காரணமாக எவரும்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் – தயாசிறி!!

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனால் பாராளுமன்றத்தில் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதற்குப்…

இனி “டோக்கன்” முறை இல்லை !!

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 'தேசிய எரிபொருள் உரிமத்தின்' படி வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில்…

பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு!!

அனைத்து அரச மற்ற அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் ஜூலை 25ஆம் திகதி வரை விடுமுறை நீடிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 21 பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியிருந்தது. "அதிரடி" இணையத்துக்காக…

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் போது தமிழ் பேசும் கட்சிகள் மக்களின் அபிலாசைக்கு இடம்…

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எமது நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் நாட்டு மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தார்மீக பொறுப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார்…

மனைவி பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம்; சகபோலீசார் 3 பேரை சுட்டுக்கொன்ற போலீஸ்..!!

தலைநகர் டெல்லியில் ஹைதர்பூர் மாவட்டத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையில் உள்ளது. இந்த நிலையத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் போலீஸ் பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில், சீக்கிம் மாநிலத்தை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு…

பல மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் மீண்டும் கொரோனா!!

பல மாதங்களுக்குப் பிறகு, இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆக நேற்று (18) பதிவாகியுள்ளது. இவ்வாறான பின்னணியில் மீண்டும் கொவிட் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர். மேலும்,…

மூவரும் டளஸூக்கு ஆதரவு !!

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான மூவ​ர், இடைக்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டளஸ் அழகபெருமவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும்…

யாழில் நட்சத்திர ஆமை மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த ஆமை அரிய இனம் என்றும் , அதனை பாதுகாப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும் ஊர் வாசிகள் தெரிவித்தனர்.…

கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளி மேற்கூரையில் இருந்து குதித்த…

ஒடிசா மாநிலம் கியான்கஞ்ச்ஹர் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியும் அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள தங்கள் அக்கா வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸ்சில் சென்றுள்ளனர். சிறுமியும், அவரது சகோதரனும் ஜஜ்பூரில் உள்ள சுகுந்தா ஷார்மிட் பகுதியில் இரவு பஸ்சை…

ஜனாதிபதி தெரிவில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கருத்தில் எடுத்து முடிவெடுங்கள்!!

ஜனாதிபதி தெரிவின் போது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டு தமிழ் கட்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜெல்சின் தெரிவித்தார்.…

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 07 பேர் கடல் வழியாக தமிழகத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து கூட்டி செல்லப்பட்ட 07 பேரை தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள ஐந்தாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகோட்டிகள் தப்பி…

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும்!!

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. கோதுமையின் விலை குறைக்கப்பட வேண்டும் 50 ரூபாவால் பாணின் விலையை குறைக்க முடியும்! வெளியான…

பிரபல இந்தி பாடகர் பூபிந்தர்சிங் மரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!!

பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (82), கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி…

உலகளாவிய காரணிகளால் தான் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது – நிர்மலா…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,…

மின் கட்டணம் அதிகரிக்கின்றது!!

எதிர்வரும் ஓகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மின்சாரக் கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்…