;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு – நாளை வாக்குப்பதிவு!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்துக்கு நாளை (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இதற்கான…

பாகிஸ்தானில் சோகம் – சாலையில் கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் மோதி 13 பேர் பலி!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான் யார் மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேன் அங்குள்ள ருகன்பூர் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது.…

ஜார்க்கண்டில் துணிகரம் – ராம்கரில் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பிட்கா பவாரி என்பவர் பார்ககோன் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் உதவியாளராக இருந்து…

பப்புவா நியூ கினியாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட…

உக்ரைன் போரில் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவத்தயார்- பிரதமர் மோடி உறுதி!!

ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் 2 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி வரவேற்றார். ஜனாதிபதி மாளிகையில் ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்சை பிரதமர் மோடி…

இந்திய முட்டைகளை 30 ரூபாய்க்கு வழங்க தீர்மானம்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகள் அடங்கிய கப்பல் இன்று(26) நாட்டை வந்தடையவுள்ளது. முட்டைகளை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ…

நானே! பிரதமர்: இராஜினாமா செய்யேன்; தினேஷ்!!

பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்திகளும் அறிக்கைகளும் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு, ஸ்ரீ…

முதலிடத்தைப் பிடித்த சீதையம்மா !!

களனிவெளி, தலவாக்கலை, ஹொரணை ஆகிய பெருந்​தோட்ட நிறுவனங்களுக்குரிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறந்த கொழுந்து பறிப்பவர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று (25) ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றது. ஹேலீ்ஸ்…

உக்ரைனுக்கு மேலும் 2 பில்லியன் டாலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை…

இரும்பு பெரலில் குளித்தவர் மரணம் !!

இரும்பு பேரலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கலவான பபோடுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் இரும்பு…

ஒரே சிந்தனை கொண்ட கட்சிகளுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயார்- கார்கே அறிவிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலம், நவராய்ப்பூரில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில், கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் சாசனம் மீதும், ஜனநாயக மதிப்பீடுகள் மீதும் தொடரும் தாக்குதல்கள், சீன எல்லையில் தேசிய பாதுகாப்பு…

கட்டுநாயக்க விமான நிலைய சம்பவம்: நான்கு பொலிஸார் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சர்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ்…

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2.14 மணிக்கு…

இந்தியாவில் உயர்ந்து வரும் நிலக்கரி உற்பத்தி- 16 சதவீதம் அதிகரிப்பு!!

இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகள் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில…

கனவில் புத்தர் கூறியதாலையே நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நிலாவரை…

அரச உத்தியோகஸ்தர்கள் குருதிக்கொடை வழங்க முன் வர வேண்டும்!

யாழ்.மாவட்டத்தில் குருதி தட்டுப்பாடு உள்ளது. இதனால் நாம் மற்றவர்களிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. யாழ்.மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் குருதிக்கொடை செய்வதற்கு முன்வரவேண்டும் என யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன்…

உக்ரைனுக்கு எப்-16 போர் விமானங்களை வழங்க தயார்- டென்மார்க் அறிவிப்பு!!

உக்ரைன்-ரஷியா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னைய சஞ்சிகைகள் இருப்பின் வழங்குமாறு கோரிக்கை!!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இருந்து வெளியிடப்பட்ட கலைமலர் சஞ்சிகையின் பிரதிகள் இருப்பின் கலாசாலை நூலகத்திற்கு வழங்கி உதவுமாறு கலாசாலை அதிபர் கோரியுள்ளார். கலாசாலை நூற்றாண்டைக் காணும் தருணத்தில் கலாசாலையுடன் தொடர்புடைய வெளியீடுகளை…

தீயாய் பரவும் பறவைக் காய்ச்சல்- 4 ஆயிரம் கோழிகள், வாத்துகள் அழிப்பு!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி 2ம் தேதி பண்ணையில் பறவைகள் இறக்கத் தொடங்கியதை அடுத்து, அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு…

கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு ; சந்தேகநபர்கள் இருவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம், இருபாலை - கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் திகதி கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற…

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வாரத்தில் மட்டும் இஸ்ரேலின் மூத்த ராணுவ அதிகாரிகளை நெதன்யாகு ஐந்து முறை சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில்…

தமிழக – கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்…

கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்காவிட்டால், தமிழக - கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை…

இலங்கையின் கடன் நெருக்கடிக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்!!

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு…

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது!!

லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனை…

எல்லை நிர்ணய சபையின் அறிக்கை விரைவில்!!

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியாக பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும்…

உலக வங்கி தலைவராக இந்தியர் நியமனம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!

உலக வங்கியின் தலைவராக உள்ள டேவிட் மால்பஸ் பதவிக் காலம் 2024 ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் பதவி விலகப் போவதாக மால்பஸ் கடந்த வாரம் அறிவித்தார். இதையடுத்து வரும் மே மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்…

சென்னையில் அதிரடி வேட்டை: வாகன பதிவெண்களில் பெயர்- போட்டோ ஒட்டியவர்களிடம் அபராதம் வசூல்!!

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் வாகன பதிவெண்களில் பலர் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் போட்டோக்களை எழுதி வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ பதிவெண்களை அரசின் விதிமுறைகளுக்கு முரணாக சிறியதாகவோ அல்லது தடிமனாகவோ அமைத்திருப்பர். இதுபோன்ற…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

கிழக்கு ஜப்பானின், ஹொக்டைடோ நகரில் இன்று(25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தினால் சுனாமி…

சர்க்கரை நோய் பாதிப்பில் தமிழகம் 2-ம் இடம்!!

வட மாநிலங்களைக் காட்டிலும் தென் மாநிலங்களிலேயே சர்க்கரை நோய் விகிதம் அதிகமாக காணப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 27.4 சதவீதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 22.3 சதவீதம் பேரும்,…

முன்னாள் அதிபரைக் கொல்வோம் : வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த ஈரான் – பதற்றத்தில்…

நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம். இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம் என ஈரானிய உயர்மட்ட அதிகாரியொருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து…

உலக அளவிலான தேர்வு திறமை தமிழ் வழி மாணவர்களிடம் குறைந்தது- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில் உள்ள ஸ்டான் போர்டு நிறுவனம் உலக அளவிலான தேர்ச்சி திறமை இந்திய மாணவர்களிடம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு நடத்தி இருக்கிறது. நாடு முழுவதும் 10 ஆயிரம் பள்ளிகளில் 20 மொழிகளில் படித்து வரும் 86 ஆயிரம் 3-ம் வகுப்பு மாணவர்களிடம்…

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரத்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும்…

அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரத்தால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் 6,278 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்பது சமீபகாலமாக சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த…

காப்பகத்தில் எட்டு குழந்தைகளுக்கு திடீர் வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் –…

திருச்சி அருகே, ஆதரவற்றோர் காப்பகத்தில் எட்டு கைக்குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் இயங்கிவரும் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகத்தில், சுமார் 30 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.…

சுமார் 8,500 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக எரிக்சன் நிறுவனம் அறிவிப்பு : ஊழியர்கள்…

உலகளவில் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், அந்த பட்டியலில் எரிக்சன் நிறுவனமும் இணைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள தனது அலுவலகங்களில் சுமார் 8,500…