;
Athirady Tamil News
Monthly Archives

April 2023

புதிதாக 7,171 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது !!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26-ந்தேதி பாதிப்பு…

மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (29) பிற்பகல் 2.30 வரையில் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மையம் விடுத்துள்ள…

எல்லை மீள்நிர்ணய அறிக்கை மீது எழும் கேள்விகள் !! (கட்டுரை)

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான நிலைமைகள் நாட்டில் இல்லை என்பது, முன்னமே நன்றாக தெரிந்திருந்த சூழ்நிலையிலும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, பின்னர் காரணங்களைச்…

மார்பக புற்றுநோயை தடுக்கும் மாதுளை !! (மருத்துவம்)

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் ’சேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்’ பத்திரிக்கையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மை…

அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் – வெளியாகிய புதிய சர்ச்சை..!

''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக கமலா ஹாரிஸ் அதிபராகும் நிலைதான் ஏற்படும் என்று கூறியுள்ளார். தற்போது…

மனைவியின் ஆபாச படம் பார்த்த கணவன் தற்கொலை- காதலன் வெட்டிக் கொலை!!

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 24). இவரும், இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்நிலையில்,…

உக்ரைன் மக்களை அச்சுறுத்த எல்லை மீறிய ரஷ்ய படைகளின் நடவடிக்கை..!

ரஷ்யா படைகள் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை குறி வைத்து நடத்திய ஆகாய வழித் தாக்குதல்களில் இரண்டு பிள்ளைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 12 ஏவுகணைகள் உக்ரேனிய நகரங்கள் மீது பாய்ச்சப்பட்டதுடன், உமான் எனும் நகரம் மிகவும் மோசமாக…

காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது- கர்நாடக பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

கர்நாடக மாநில சட்ட சபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். பிதார் மாவட்டம் ஹம்னபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-…

பிரித்தானியாவின் முக்கிய ஆவணங்கள் கழிவறையில் மீட்பு!

பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த…

புறாக்களை கொன்று தின்ற மூவர் கைது !!

அளுத்கமவில் வீட்டில் வளர்க்கப்பட்ட புறாக்களை திருடிச் சென்று அவற்றை நெருப்பில் சுட்டு சாப்பிட்ட சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர்கள் இந்த செயலை டிக் டொக் வீடியோவாக உருவாக்கி,…

லாட்ஜ் மாடியில் இருந்து கீழே தள்ளி காவலாளி கொலை- சென்னை சினிமா நடன கலைஞர்கள் 4 பேர் கைது!!

சென்னையை சேர்ந்தவர்கள் மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் திரைப்பட நடன கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றனர். அங்குள்ள லாட்ஜில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று…

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர்…

கோப்பாய் பொலிஸாருக்கு வீதியில் வைத்து கிறீஸ் கத்தியைக் காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர். உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பணியில்…

குருநாகல் பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் 50,000 முட்டைகள் கண்டுபிடிப்பு!!

குருநாகல் ஹெட்டிபொல - கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. இன்று (29) பிற்பகல் முட்டை கொள்வனவு செய்வதற்கு முகவர் ஒருவரை பயன்படுத்தி…

போதும்! நீ செய்த ‘தானம்’: 550 குழந்தைகளின் தந்தைக்கு அதிரடியாக தடை விதித்த…

நெதர்லாந்து நாட்டின் செயற்கை கருத்தரிப்புச் சட்ட விதிமுறைகளின்படி, விந்தணுவை தானம் செய்யும் ஒரே நபர் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது. மேலும், செயற்கை கருத்தரிப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு…

திருமலையில் கோலாகலம்: பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடுகள் நிறைவு!!

திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவ முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்தன. திருமலையில் உள்ள நாராயணகிரி கார்டனில் இன்று (சனிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு பத்மாவதி பரிணயோற்சவம் நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் முடித்துள்ளது.…

பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாய் மாறிய வீட்டு வாடகை – வரலாறு காணாத அளவில் மாற்றம்…

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள்.…

அவதூறு வழக்கில் இதுவரை யாருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படவில்லை- ராகுல்காந்தி…

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைதொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம்…

சூடானில் வலுக்கும் போர் பதற்றம் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் இராணுவத்தினரின்…

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே கடந்த 15-ந் திகதி முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சூடானில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் சூடான் நாட்டை விட்டு…

ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி !!

வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.…

ஆட்சி, அதிகாரத்திற்காக சமுதாயத்தை பிளவுப்படுத்த காங்கிரஸ் முயற்சி: பசவராஜ் பொம்மை!!

யாதகிரி மாவட்டம் ஷாகாப்புரா தொகுதி பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து திறந்த வாகனத்தில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி நாட்டை பிளவுப்படுத்தியது. பிறகு…

ஜேர்மன் நிறுவனத்தை கைப்பற்றியது ரஷ்யா – எதிரி நாடுகளுக்கு பதிலடி..!

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல நாடுகளிலுள்ள ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அந்த சொத்துக்களை விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு, உக்ரைனை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுவருகிறது. இந்நிலையில்,…

சிவராம் மற்றும் ரஜிவர்மன் நினைவு தினம்!! (PHOTOS)

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும் , ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு…

குண்டர்களுக்கு துணையாக இருக்கும் காங்கிரசால் எவ்வாறு நல்லாட்சி வழங்க முடியும்?: ஸ்மிரிதி…

கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர்…

கனடாவில் வசிப்போருக்கு ஓர் அவசர எச்சரிக்கை – இந்த இடங்களுக்கு செல்லவேண்டாம் !!

கனடாவின் மேற்குப் பகுதி மக்களுக்கு காலநிலை தொடர்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நிலவும் குளிர்காலம் மாற்றமடைந்து வசந்த காலம் ஆரம்பமாகும் நிலையில் வெப்ப நிலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.…

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சடலமாக மீட்பு!!

கட்டான பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் பீட்டர் ஹப்பு ஆராச்சி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் சடலம் வண்ணாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள அவரது தென்னந்தோப்புக் காவல் வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.…

பாணந்துரை கடற்கரைக்கு வந்த ஆபத்தான விருந்தாளி!!

சுமார் 07 அடி அளவு கொண்ட முதலை ஒன்று பாணந்துறை கடற்கரையில் நேற்று (28) மாலை அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, கறித்த பகுதியில் கரையோரம் உள்ள பாறையின் அருகே முதலை இருப்பதைப் பார்த்த மீனவர் ஒருவர் கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு…

’ரத்மலானே குடு அஞ்சு’ இன்டர்போல் பொலிஸாரால் கைது!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ரத்மலானே குடு அஞ்சு என்று அழைக்கப்படும் சிங்ஹாரகே சமிந்து சில்வா பிரான்சில் வைத்து சர்வதேச பொலிஸ் பிரிவான இன்டர்போல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்…

கர்நாடகத்தில் ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசம்: குமாரசாமி தேர்தல் அறிக்கை…

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றி பெற்றால் நாங்கள் அமல்படுத்த போகும் திட்டங்களை இதில் கூறியுள்ளோம். குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்கள்…

உக்ரைனில், ரஷ்ய படை தாக்குதலில் 21 பேர் பலி!!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை, டிரோன் தாக்குதலில் 21 பேர் பலியாயினர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 14 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நேற்று அடுத்தடுத்து…

நாங்கள் துணை நிற்கிறோம்… போராடும் மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்த பிரியங்கா காந்தி!!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராஙகனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக விசாரணைக் கமிட்டி…

24 இந்திய மாலுமிகளுடன் அமெரிக்க கப்பல் சிறைபிடிப்பு!!

அமெரிக்காவுக்கு சொந்தமான அட்வான்டேஜ் சுவீட் என்ற எண்ணெய் கப்பல் குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நகருக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலில் 24 இந்திய மாலுமிகள் பணியில் இருந்தனர். அந்த கப்பல் ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற் பகுதியில் சென்று…

மே மாத இறுதிக்குள் கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைக்க தீர்மானம்!!

மே மாத இறுதிக்குள் கல்லூரிகளுக்கு புதிய மாணவர் குழுக்கள் இணைத்துக் கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று (28) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு…

குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு கட்ட சீனாவின் உதவி!!

சீன உதவியுடன் கொழும்பில் வசதி குறைந்தவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு சீனாவினால் 450 மில்லியன் டாலர்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.…