;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

‘புதைத்த’ அரிசி மீட்பு !!

குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஒருதொகை அரிசி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்ட சம்பவமொன்று நுவரெலியா-நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது. அரிசி விலை கடந்த காலங்களில் அதிகரித்து இருந்தபோது தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக…

இலங்கையில் ஆபத்தான வைரஸ் ஒன்று பரவுகின்றது !!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின் படி, இலங்கையில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.…

பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்!!

பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகளின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அண்மைய நாட்களாக வெயில் அனைவரையும் பொசுக்கி தள்ளியது ஆனால் தற்போது இந்தியாவில் சில மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது. பேருந்திற்குள்…

கழுகு மோதியதால் கண்ணாடி உடைந்தது.. டி.கே.சிவகுமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இன்று பிற்பகல் தேர்தல் பிரசாரத்திற்காக முலாபகிலு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது ஹெலிகாப்டர் மீது திடீரென கழுகு மோதியது. இதனால் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்தது.…

ஜெர்மனிக்கு அதிகம் புலம்பெயரும் இலங்கை இந்திய மக்கள் – வெளியான புதிய தகவல்! !

ஜெர்மனியில் 23 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனிய நாட்டில் மக்கள் சனத்தொகையானது 83 மில்லியன் ஆகும். இந்த 83 மில்லியன் சனத்தொகையின் 25 சதவீதமானவர்கள் அதாவது 23 மில்லியன் மக்கள் வெளிநாட்டை பூர்வீகமாக…

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்!!

தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காந்தியின்…

பாரிய எரிபொருள் நெருக்கடியால் தடைப்பட்ட பாரம்பரிய மே தின அணி வகுப்பு!

கியூபாவில் நிலவும் நாட்டின் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாரம்பரிய மே தின அணி வகுப்பு இரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கியூபாவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…

காஷ்மீரில் 12 இடங்களில் அதிரடி சோதனை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுதல், இயக்கங்களுக்கு ஆள் சேர்ப்பது, ஆயுத உதவி செய்வது, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்பட…

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற வைத்தியர்கள் நாடு திரும்பவில்லையாம்!!

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே இவ்வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்களும் நாடு திரும்பவில்லை என…

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!!

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு தொடர்பான அறிக்கையை வெளியிடும் ஆணைக்குழு, அந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கவனம்…

கடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு!!

கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும்…

ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் இந்தியாவின் யோசனை ஜி 7 நாடுகள் ஏற்பு!!

ஒரு பூமி,ஒரு குடும்பம்,ஒரு எதிர்காலம் என்ற இந்தியாவின் கருப்பொருளை ஜி 7 நாடுகள் ஏற்று கொண்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று உள்ளது. இதில் ஜி- 20 க்கான இந்தியாவின் கருப்பொருள் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்…

கர்நாடகாவில் பொது சிவில் சட்டம்… பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!!

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் பாஜக, இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், கர்நாடக மாநிலத்தில் உயர்மட்டக் குழுவின்…

சிறுமி மற்றும் இரு பெண்கள் உயிரிழப்பு!!

நாட்டின் மூன்று பிரதேசதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிறுமியும் இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ தும்மலதெனிய பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வீதிக்கு அருகாமையில் இருந்த இரு சிறுமிகள் மற்றும் பெண் மீது…

மூன்று மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!!

மேலும் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கேகாலை, பதுளை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,863,853 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,863,853 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,124,170 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,676,335 பேர்…

உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்… இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: பிரதமர் மோடி…

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில், கடந்த மாதத்தில் (ஏப்ரல்) ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி…

2 மாதங்களில் 3வது சம்பவம் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால் ஆனது!!

அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகி விட்டது. இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது. அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி…

4 மாடி கட்டிடங்களை அமைக்க நேற்று முதல் தடை!!

நுவரெலியா மாவட்டத்தில் 4 தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நேற்று (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில்…

பேச்சின்படி நடந்து காட்டுங்கள் – ஜனாதிபதிக்கு மனோ வலியுறுத்தல்!

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள். பெப்ரவரி…

மனைவி கொலை; கணவன் கைது!!

மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண்ணின் கணவனை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட தனது மகளை அழைத்து வருவதற்காக செல்லும் வழியில் இரவு 7…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாணவன் பெலாரஸில் சடலமாக மீட்பு!!

ரஷ்யா, பெலாரஸில் மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் (வயது 24) கடந்த சனிக்கிழமை (29.04.2023) மாணவர் விடுதி அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், வருடத்தின் சிறந்த மருத்துவ…

கேஸ் விலை குறைந்தது!!

மே 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் எடையுள்ள Litro உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை சுமார் 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

முகக் கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்!!

வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை…

வந்தே பாரத் ரயில் மீது திடீர் கல்வீச்சு தாக்குதல் – காரணம் என்ன தெரியுமா? !!

கேரளா மாநிலத்தின் மல்லப்புரம் மாவட்டத்தில் திருநவ்யா மற்றும் திருர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தாக்குதல்காரர்கள் ரயிலின் சி4 பெட்டி மீது கற்களை…

பசிக்குது பாஸ்.. சுவரில் காட்சிக்கு ஒட்டப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிட்டு மாணவர் செய்த…

சியோல் தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த கவின்கலை மாணவர் ஒருவர் கலைப்படைப்பாக சுவரில் டேப் கொண்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட சம்பவம் பேசிபொருளாகி இருக்கிறது. மௌரிசியோ கேடிலன் என்ற கலைஞர் காட்சிக்கு வைத்திருந்த வாழைப்பழம்…

அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!!!

அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர் தாஸ், போலீசார் தனக்கு தொல்லை கொடுத்ததாலேயே, இந்த முடிவை எடுத்ததாக…

இரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து – ஐந்து பேர் பலி!!

சீனாவின் பீஜிங் நகரில் உள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு பலத்த காயமும், ஒருவர் காணாவில்லை என்று தகவல்கள் வெளியாகி் வருகின்றன. இந்த சம்பவம் இரசாயன ஆலையினுள் ஹைட்ரஜன்…

யாழ்.கொடிகாமத்தில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு ! (PHOTOS)

யாழ்ப்பாணம் , கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் எருவன் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இலங்கை போக்குவரத்து…

கொள்ளையடித்தது எப்படி? வீடியோ பதிவிட்ட இரு திருடர்கள் கைது – போலீஸ் அதிரடி!!!

திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு திருடர்களை டெல்லி காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைதான இரு கொள்ளையர்களும், தாங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை வீடியோ பதிவு செய்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக…

குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் – அமெரிக்காவின் அதிரடி முடிவு என்ன தெரியுமா? !!

குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி எவ்வித திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு விரைவில்…

விலைமாதுக்கள் கைகலப்பு – பொலிஸார் விசாரணை!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் ஒருவரை…

சூடானில் இருந்து இதுவரை 2,500 இந்தியர்கள் நாடு திரும்பினர்!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையிலான மோதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை மீட்கும்…