;
Athirady Tamil News
Monthly Archives

May 2023

வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . சடலம் காணப்படும் நிலை சந்தேகத்திற்கு…

மே 11 முதல் எல்லோரும் வரலாம்.. அந்த கட்டாயத்தை நீக்க அமெரிக்கா முடிவு!!!

மே 12 ஆம் தேதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள்…

சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ்…

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹஏஎஸ்…

நெடுந்தீவில் பலரது பாராட்டுக்களை பெற்ற வைத்தியரை கண்ணீரோடு விடையனுப்பிய மக்கள்!! (PHOTOS)

நெடுந்தீவுக்கு வைத்தியராக சென்று இனம், மதம், மொழி கடந்து அன்பால் மக்களை கவர்ந்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய பண்டாரகம, களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தரிந்து சூரியராட்சி அவர்களை கண்ணீரோடு மக்கள் விடையனுப்பி உள்ளனர். வைத்தியர்…

மூத்த குடிமக்கள் பயணம் மூலம் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்: ரெயில்வே தகவல்!!

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரெயில்களில் 40 சதவீத கட்டண தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது. ரெயில்களில் பல்வேறு…

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா?…

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான்…

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கணிக்க என்னிடம் ‘மந்திர விளக்கு’ இல்லை: பரூக்…

அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்…

எல்படையில் குளவி கொட்டு ஐவர் பாதிப்பு !!

பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலய கட்டடத்துக்கு அருகில் உள்ள ஆலமரத்தில் கட்டியிருந்த குளவி கூடு இன்று (02) காலை கலைந்து கொட்டியதில் ஐவர் பாதிப்பு. பாதிக்கப்பட்டவர்களில் மூவர் மாணவர்கள், ஏனைய இருவரும் காப்பாற்றச் சென்றவர்கள் என…

பால்மா விலை குறைவடையும் சாத்தியம் !!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என சங்கத்தின்…

இரண்டு ஆணுறுப்பு.. ஆனால் ஆசனவாயே இல்லை.. புதிதாக பிறந்த குழந்தையை கண்டு பதறிய டாக்டர்கள்!…

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மிக மிக அரிய ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த குழந்தைக்கு இரண்டு சிறுநீர் குழாய்கள் இருந்த நிலையில், ஆசனவாய் இருக்கவில்லை. இப்போது மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் பல…

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக்கணிப்பில் புதிய தகவல்!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜ.க. மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற…

அன்பு இருக்கலாம்! அதுக்குன்னு இப்படியா! தனது பழைய ஓனருக்காக கோல்டன் ரெட்ரீவர் செய்த…

புதிய ஓனரிடமிருந்து தப்பித்து 64 கி.மீ தூரத்தை தனியாக கடந்து பழைய எஜமானியிடம் நாய் ஒன்று வந்து சேர்ந்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றிக்கு பெயர் பெற்றது நாய். நாய்களுக்கும் மனிதர்களுக்குமான தொடர்பு என்பது ஏறத்தாழ 17…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு 30 மணிநேரம் காத்திருப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நீண்ட…

“டல்லான” ஹாலிவுட்.. உச்சம் தொட்ட கொரியன் படைப்புகள்! 2.5 பில்லியன் டாலரை கொட்டிய…

தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து உள்ளது. ஹாலிவுட்டை விரைவில் முந்தும் என்று கூறப்படும் தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? விரிவாக…

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!!

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வரும் நாச வேலைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளால் நாசவேலைகள் செய்ய இயலவில்லை. இந்த நிலையில் காஷ்மீரில் சமீபத்தில்…

கல்யாணம் வேண்டாம்! பேபிதான் முக்கியம்! சம்பளத்துடன் லீவு தரோம்! சொந்த நாட்டிலேயே…

மக்கள்தொகையை பெருக்க , திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்று கொள்ளலாம் என சீன அரசு புதிதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு 2023 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி…

மராட்டியத்தில் என்கவுண்டர்: 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!!

மராட்டிய மாநிலம் கட்சிரோலி அருகே உள்ள ராஜ்ராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடத்தப்பட்டது. போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன…

பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு…

திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் 2-வது நாள்: மலையப்பசாமி குதிரை வாகனத்தில் உலா!!

திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா…

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.…

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9-வது நாளாக நீடிப்பு: பா.ஜனதா எம்.பி.க்கு சம்மன் அனுப்ப…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு…

டோக்கியோ கல்லூரியில் பேராசிரியராகும் ஜாக் மா..! !

டோக்கியோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் புதிய அமைப்பான டோக்கியோ கல்லூரியில் வருகை பேராசிரியராக அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா அழைக்கப்பட்டுள்ளார். 58 வயதான மா, இன்றைய தினம் பள்ளியில் வருகை பேராசிரியராக சேர்ந்தார். குறிப்பாக ஆராய்ச்சி…

திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி…

சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதியிலும் இந்த ஆண்டுக்குள் 4 ஜி சேவை!!

சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஓராண்டுக்குள் 4 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.அருணாச்சல பிரதேசம், இந்திய சீன எல்லையில் உள்ள லம்போ என்ற இடத்தில் தனியார் நிறுவனத்தின் 4 ஜி சேவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அரசு…

சத்தீஸ்கரில் 2 டிப்பர் லாரிகளுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சரண் அடைந்து தாங்கள் திருந்தி வாழபோவதாக தெரிவித்தனர். மற்ற மாவோயிஸ்டுகளும்…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் பலத்த மழைக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,863,770 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,863,770 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,089,095 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,638,748…

கொழும்பில் படையினர் துப்பாக்கிச் சூடு!!

கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி…

கடனை திருப்பி செலுத்தாததால் 11 வயது சிறுமியை மணந்த வாலிபர் கைது!!

பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே. 40 வயதான அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருக்கிறார். இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடனை…

பிரசாரம் செய்ய வந்துவிட்டு உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள்… பிரதமரின்…

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக…

வீட்டின் காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபர்…

வீட்டின் அழைப்பு மணியை அடித்து குறும்புத்தனம் செய்த 3 சிறுவர்களை கொன்றதாக இந்திய வம்சாவளி நபர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வரும் அனுராக் சந்திரா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ !! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு… காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி…

கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரத்தில் தலைவர்களுக்கிடையிலான வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர்…