இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம் : துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்து
இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கூடி…