;
Athirady Tamil News
Daily Archives

29 October 2023

இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம் : துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்து

இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கூடி…

அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம்: குடும்பத்தையே அலறவிட்ட அந்த நபர் யார்?

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை இருக்கும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான இவர் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவர் எனலாம். முகேஷ்…

அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியானது

இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியாகி உள்ளது. அதில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை பிரேதப்…

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி…

ஆசிரியர் கலாசாலை புனித மரியன்னை சிற்றாலயத்தில் பெருநாள் திருப்பலி

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி 27.10.2023 வெள்ளி காலை 9 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. கலாசாலையின் கிறிஸ்தவ மன்ற ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைக்கோட்ட முதல்வரும்…

பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை…

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு: மட்டுப்படுத்தப்பட்டுள்ள…

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை…

சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு

தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

மாற்றமடையவுள்ள கொழும்பு நகரம்

மழை காரணமாக நீரில் மூழ்கக் கூடிய கொழும்பு நகரில் உள்ள 20 இடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால…

ஹமாஸை கூண்டோடு ஒழிக்க களமிறங்கியது ‘பிசாசு’ படை : இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கை

இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது காஸாவில் செலுத்திக் கொண்டிருக்கிறது.…

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் நேரடி நடவடிக்கை

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட…

கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக்…

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்தொழிலாளர்கள் 37 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14…

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நடவடிக்கை…

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68…

தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் - பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள…

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் – முதலமைச்சர்…

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நூற்றாண்டு விழா டி.எஸ். சீனிவாசன் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பரிதாப மரணம்

திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் விசாரணை இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சனுக பாசன (14வயது) என…

பதவிகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் தர பாதுகாப்பு : அரசியல்மட்டத்தில் கடும் சர்ச்சை

அரசியலில் ஈடுபட்டு தற்போது பதவி ஏதும் இன்றி வீட்டிலேயே இருக்கும் பல பிரபலங்களுக்கு அமைச்சுப் பாதுகாப்பு வழங்கப்படுவதால் அரசாங்கத்திற்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சில பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுவதற்கு போதிய அதிகாரிகள்…

இலங்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பில் வெளிவரும் மர்மம்

இலங்கையில் காலநிலையில் துல்லியமான கணிப்புகளை செய்வதற்கு போதிய அறிவோ பயிற்சியோ இல்லாமல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவில் சாதாரண தரம் மட்டும் சித்தியடைந்த ஐந்து வானிலை ஆய்வாளர்கள் பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

இலங்கையில் தமிழக கடற்தொழிலாளர்களுக்கு பரவியுள்ள கண் தொற்று நோய்

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களில் 12 பேர் கண் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக கடற்றொழில் சங்க உறுப்பினர்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கண் தொற்று நோய் அதிக நெரிசலான…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி உண்டியல்கள் குறித்து முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அவ்வகையில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஏல விற்பனையின் ஊடாக…

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் விவகாரம் : முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும்…

நாட்டில் சட்டம், ஒழுங்கை அமுலாக்குவதற்கும், அமைதியைப் பேணிக்காப்பதற்காகவும் உரிய நடவடிக்கைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.…

இலங்கையை அதிர வைத்த படுகொலைகள் : சந்தேக நபர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் தேடப்பட்டு வந்த துப்பாக்கிதாரியான தங்கல்லே சுதா என அழைக்கப்படும் நிலந்த குமார கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லே சுதா உனவட்டுன பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த…

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள் ஒழிக்கப்படும் என்பதுடன், எட்டு மணி நேர வேலைக் காலத்திற்குப் பிறகு…

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லண்டனில் ஆர்ப்பாட்டம் – ஒன்பது பேர் கைது!

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வலியுறுத்தி லண்டன் மற்றும் இங்கிலாந்து முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிகுண்டுத் தாக்குதலை நிறுத்தக் கோரி, தலைநகரின்…

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டுள்ளார். கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள்…