;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

முத்த வெளியில் திரண்ட சனங்கள்

இந்திய அமைதிகாக்கும் படையினரால் யாழ்.பொது வைத்தியசாலையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்ட நாள் அது என்பதனால்,சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியை வேறொரு நாளில் வைக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்தது. அக்கோரிக்கையை சந்தோஷ் நாராயணன்…

ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு; 5 குடும்பங்கள் வெளியேற்றம்

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக ஹப்புத்தளை பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹப்புத்தளை நிர்வாக கிராம அதிகாரி ஜகத் லியனகே தெரிவித்துள்ளார். அப்பிரதேசத்தில் வசிக்கும் 5 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு, உறவினர்…

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று திருக்குடமுழுக்கு விழா

கிழக்கிலங்கையில் உயரமான பாலமுருகன் சிலைக்கு இன்று சுப முகூர்த்த வேளையில் திருக்குடமுழுக்கு விழா இடம்பெற்றது. கிழக்கிலங்கையின் பிரிசித்திபெற்ற தொன்மை வாய்ந்த முருகன் ஆலயங்களில் சிறப்பிடம் பெறும் தாந்தாமலை முருகன் ஆலயத்தை பிரதிபலிக்கு முகமிக…

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா

வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு தனியார் கத்தோலிக்க பாடசாலையான சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழா கல்லூரி முகாமையாளரும் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கடந்த வியாழக்கிழமை (26) கல்லூரி…

20 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரும் அரச ஊழியர்கள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் செ. துஷியந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - பட்டிருப்பு தேசிய…

உணவை பகிர்ந்து கொண்டால் அபராதம்: உணவகத்தின் விதிகளால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவில் குழந்தைகள் அழுதால் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும் என உணவகம் ஒன்று அறிவித்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. Strict உணவகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள toccoa Riverside என்ற உணவகம் தன்னுடைய…

அதிகநாள் விடுமுறையால் வேலை இழப்பு : பின்னர் அடித்த ஜாக்பொட்

நிறுவனமொன்றில் வருடத்திற்கு ஆறு நாட்களே விடுமுறை எடுக்கலாம் என்ற நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவர் 69 நாட்கள் விடுமுறை எடுத்த நிலையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விடயம் தொடர்பாக மேலும்…

கேரளாவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்! ஒருவர் பலி : 25 இற்கும் அதிகமானோர் படுகாயம்

கேரளா - எர்ணா குளம் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதோடு 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று(29) காலை 9 மணியளவில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இந்தச்சம்பவம் பதிவாகியுள்ளது. 2000 ற்கும்…

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் – பரபரப்பு!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்‌ கேரளாவில் நடத்தப்பட்ட போராட்டத்தில்‌ ஹமாஸ்‌ அமைப்பின் தலைவர் 'கலீத்‌ மஷல்‌' காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ்…

முல்லைத்தீவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட வயோதிபர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வயோதிபர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(28.10.2023) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கைவேலி மயில்குஞ்சன்…

சீனக் கப்பல் ஆய்வில் இணையும் அரச நிறுவனம்: மேற்கு கடல் பகுதியில் சோதனை

இலங்கையை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளுடன் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் / நாரா நிறுவனம் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், “ஷி யான் 6” என்ற சீன ஆய்வுக்…

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று(29) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. விசாரணை…

கேரளாவில் வழிபாட்டு தளத்தில் குண்டு வெடிப்பு – தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

எர்ணாகுளத்தில் வழிபாட்டு தளத்தில் நடத்தப்பட்ட வெடிக்குண்டு தாக்குதலை அடித்து தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை ''முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடற்தொழிலாளர்களை அழைத்து அவர்களின் பிரச்சினையை கேட்டுத் தீர்த்து வைக்க முயற்சி செய்யுமாறு'' யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள்…

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்: நீதிமன்ற உத்தரவை மீறிய 40 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி கடந்த 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் விஜயம் செய்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த 40 பேருக்கு நீதிமன்ற கட்டளையை மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளதாக…

வசூலிக்கப்பட வேண்டிய வரிகள்! அதிர்ச்சியளிக்கும் செய்தி: சம்பிக்க

எமது வரிச் செயற்பாட்டு முறையில் சிக்கல்கள் உள்ளன என்பது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எடுத்துக்காட்டப்படுகிறது. 1000 பில்லியன் ரூபா வரி வசூலிக்கப்பட வேண்டியுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும். எதிர்பார்க்கப்படும் வரி…

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டம்

2025 ஆம் ஆண்டு முதல் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு…

இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம் : துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்து

இஸ்ரேலை போர் குற்றவாளியாக அறிவிப்போம், அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறோம் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள அட்டதுர்க் விமான நிலையத்தில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் கூடி…

அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம்: குடும்பத்தையே அலறவிட்ட அந்த நபர் யார்?

உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை இருக்கும் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான இவர் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் ஒருவர் எனலாம். முகேஷ்…

அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியானது

இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியாகி உள்ளது. அதில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனை பிரேதப்…

அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அட்டூழியங்கள்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி…

ஆசிரியர் கலாசாலை புனித மரியன்னை சிற்றாலயத்தில் பெருநாள் திருப்பலி

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் அமைந்துள்ள புனித மரியன்னை சிற்றாலயத்தின் பெருநாள் திருப்பலி 27.10.2023 வெள்ளி காலை 9 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. கலாசாலையின் கிறிஸ்தவ மன்ற ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மறைக்கோட்ட முதல்வரும்…

பேராசிரியராகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை…

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு: மட்டுப்படுத்தப்பட்டுள்ள…

மருந்துகள் மற்றும் இரசாயன பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பிரச்சினைகளை தீர்க்க இதுவரை…

சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு

தன்னை விரைவில் நேரில் வந்து சந்திக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

மாற்றமடையவுள்ள கொழும்பு நகரம்

மழை காரணமாக நீரில் மூழ்கக் கூடிய கொழும்பு நகரில் உள்ள 20 இடங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால…

ஹமாஸை கூண்டோடு ஒழிக்க களமிறங்கியது ‘பிசாசு’ படை : இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கை

இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது காஸாவில் செலுத்திக் கொண்டிருக்கிறது.…

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு : அமைச்சர் டக்ளஸ் நேரடி நடவடிக்கை

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட…

கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரிப்பு

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாமிமலை, மஸ்கெலியா, நல்லதண்ணி ஆகிய நகரங்களில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாட முடியாத அளவுக்கு கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் அதிகரித்துக்…

அதிகரிக்கும் எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி : 37 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய கடற்தொழிலாளர்கள் 37 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14…

யாழில் பெருமளவான கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (29.10.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் நடவடிக்கை…

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68…

தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த நபரால் பரபரப்பு

மட்டக்களப்பில் நபர் ஒருவர் தனது சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக…

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் - பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள…