;
Athirady Tamil News
Monthly Archives

October 2023

மணிப்பூரில் மாணவா்கள் தாக்குதல்: பாதுகாப்புப் படையினா் மீது நடவடிக்கை -முதல்வா் உறுதி..!

மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது கூடுதல் பலப் பிரயோகம் செய்த பாதுகாப்புப் படையினா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் பிரேன் சிங் உறுதி அளித்தாா். மணிப்பூரில் இணைய சேவை கடந்த சில தினங்களுக்கு முன்பு…

ஸ்குவாஷ், டென்னிஸில் இந்தியாவுக்கு தங்கம்: ஹாக்கி-பாகிஸ்தானை பந்தாடியது

ஆசியப் போட்டியில் ஸ்குவாஷ், டென்னிஸில் தங்கமும், துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது இந்தியா. சீனாவின் ஹாங்ஷௌ நகரில் ஆசியப் போட்டிகள் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் சீனா பதக்க…

நிபா வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

அயல் நாடான இந்தியாவில் பரவிய நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை குறைந்த ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

திருகோணமலை வைத்தியசாலையில் இடம் பெற்ற பரபரப்பு சம்பவம்..!

திருகோணமலை வைத்தியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று (01.10.2023) காலை ஆறு மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும்…

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக்…

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள்..!

கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளில் 2340 பேர் பட்டதாரிகள் என தெரிவந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிறையில்…

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.ரூ.1,898-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய…

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்!!

நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன்…