;
Athirady Tamil News
Monthly Archives

November 2023

ஈரான் சிறையிலிருந்து இரகசியமாக சென்ற கடிதம்

வெளிநாட்டு ஊடக தகவல்களின்படி, 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையிலிருந்து நோபல் குழுவுக்கு இரகசியமாக கடிதம்…

தொடரும் காசா பகுதி மோதல்: எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

காசா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு (01.11.2023) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…

யாழில் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாக புகுந்த திருட்டு

வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான சித்தன்கேணி பகுதியில் உள்ள…

இந்தியாவில் 6-ஆம் வகுப்பு முதல் AI பாடத்திட்டம் அறிமுகம்!

இந்தியாவின் கல்வி பாடத்திட்டத்தில் AI படிப்புகளை இணைக்கும் திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்டது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அறிவியல் (Date Science) அறிவுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய,…

முடங்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 2023.11.02 ஆம் திகதி தென்கிழக்கு…

வட மாகாணத்தில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை முதல் வேலை நிறுத்தம்

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை(03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மாகாண ரீதியாக…

விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை பத்திரிகையில் பிரசுரித்தமைக்காக விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம்…

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கிறார்கள் எனினும் அரசு கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர்…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலையிலுள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம்…

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்…

காசாவிலிருந்து மக்கள் வெளியேற முதல்முறையாக அனுமதி

இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வரும் காசா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற முதல்முறையாக நேற்று(01.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினா், காயமடைந்தோா் ஆகியோா் மட்டும் காசாவிலிருந்து எகிப்து செல்ல…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் ஒன்பதாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

காஸாவில் சிக்கியிருந்த 17 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

அரச ஊழியர்களுக்கு பேரிடி: சம்பள உயர்வுக்கு புதிய திட்டம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வழங்க வேண்டுமென்றால் சமகாலத்தில் ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சாத்தியம் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள்…

திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இந்திய நிதியமைச்சர் வழிபாடு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய நியமனங்கள்

சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் இன்று (02) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன. அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த…

வங்கியில் உள்ள 400 கோடி ரூபாய் பணம் தண்ணீரில் மூழ்கி வீணான சோகம்

இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் வங்கியில் இருந்த 400 கோடி ரூபாய் ரொக்க பணம் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது. தண்ணீரில் மூழ்கிய ரூ.400 கோடி இந்திய மாநிலம், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால்,…

அம்பிட்டியே தேரர் விவகாரம்! அஸ்கிரிய பீட செயலாளரின் விளக்கம்

வடக்கு - கிழக்கு விவகாரங்களில் அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் கலாநிதி மதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்னர் வடக்கு - கிழக்கு…

வைத்தியசாலையில் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சூரியவெவ வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சூரியவெவ பிரதேசத்தை…

இஸ்ரேலை இணைய வரைபடத்திலிருந்து நீக்கிய சீனா

சீனாவில் பிரபல்யமான பைடு மற்றும் அலிபாபா நிறுவனங்களின் இணைய வரைபடத்தில் இஸ்ரேல் பெயரை நீக்கியுள்ளன. பாலஸ்தீனத்தை ஆதாரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20இற்கும் மேற்பட்ட நாட்களாக மோதல் போக்கு…

அனைத்து பல்கலைக்கழங்களிலும் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம்

நாடுதழுவிய ரீதியில் 17 அரச பல்கலைக்கழகங்களும் இன்று (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியில் உள்ள குறைவு போன்ற பல கோரிக்கைகளை உள்ளடக்கியே இந்த…

நாடளாவிய ரீதியில் எச்.ஐ. வி நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

இலங்கையில் இவ்வருடத்தின் குறிப்பிட்ட காலப்பகுதியில் 485 எச்.ஐ.வி. தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இவ்வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ்…

யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்ட்டது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்…

தலைநகர் கொழும்பில் மரங்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து

கொழும்பு நகர மக்களுக்கு ஆபத்தான மரங்களை அகற்றும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக மாநகர சபை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை சேதப்படுத்தியவருக்கு நேர்ந்த கதி

வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப்பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த…

குறையப்போகும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்: பொதுமக்களுக்கு ஓர் மகிழ்ச்சி தகவல்

லங்கா சதொச நிறுவனம் இன்று (02) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை…

மீண்டும் வரும் நித்தி!! “மதுரை ஆதினம் நான் தான்” !! நீதிமன்றத்தில் மனு…

ஆன்மீகவாதியான நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற நாட்டில் வசித்து வருகிறார். தமிழகத்தை அடிப்படையாக கொண்ட சாமியார்களின் அதிக கவனம் பெறுபவர் நித்தியானந்தா தான். சிறு சிறு உபேதசங்கள் செய்து வந்த அவர் மக்களிடம் பெற்ற செல்வாக்கை சில இடங்களில்…

வீதி விபத்துகளில் பறிபோகும் சிறுவர்களின் உயிர்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 115 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வீதி விபத்துக்களை தடுப்பதற்கான நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் சமத் தர்மரத்ன தெரிவித்துள்ளார். ''பாதுகாப்பான சாலைகள்-பாதுகாப்பான குழந்தைகள்"…

பால் மாவின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட விலை நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால்…

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

சமகாலத்தில் அரசாங்க ஊழியர்களை குறைத்தால் மட்டுமே சம்பள உயர்வு வழங்க கூடிய நிலை காணப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 4 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் ட்ரில்லியன்கள் தேவைப்படுமென…

செயலியின் மூலமாக மக்களி்ன் தனித்துவமான தகவல்களை திருடும் அபாயம்

டார்க் வெப் (Dark web) என்பது நாம் சாதாரணமாக அணுக முடியாத இணையத்தின் பகுதியாகும். இந்த டார்க் வெப் (Dark web) இணையத்தளங்களும் தேடுபொறிகளினால் வரிசைப்படுத்தப்பட்டிருக்காது. மேலும் டார்க் வெப் (Dark web) இணையக்குற்றங்கள் அதிகளவு…

எரிபொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை உயர் மட்டத்தில் இருந்த போதிலும் அரசாங்கம் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் விலையை உயர்த்தியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து…

கொழும்பு நோக்கி வந்த ரயிலில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் : பரிசோதகரால் தவிர்க்கப்பட்ட…

தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக…