மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் – முதல் மந்திரி பினராயி விஜயன்!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிபா வைரஸ்…