;
Athirady Tamil News
Daily Archives

3 March 2024

வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் செய்த செயல்: 25 ஆண்டுகள் சிறை

ஒரு நாள் இரவு, தன் வீட்டு காம்பவுண்டுக்குள் வாகனங்கள் சில வரிசையாக நுழைவதைக் கண்ட வீட்டு உரிமையாளர் செய்த செயல், அவரை சிறைக்கு அனுப்பியுள்ளது. வீட்டுக்குள் வரிசையாக வாகனங்கள் நுழைவதைக் கண்ட நபர் கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒரு…

சகோதரர்கள் சண்டைக்கு ரூ 20,000 கோடியை இழக்கும் இந்திய தொழிலதிபர்

இந்தியாவை சேர்ந்த 5 சகோதரர்கள் முன்னெடுத்த பல ஆயிரம் கோடிக்கான 21 ஆண்டு கால சட்டப் போராட்டம், இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. தொழில் ஒப்பந்தங்களை மீறியதாக ஐந்து மாத காலம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில் ஹரேஷ் ஜோகானி என்பவர்…

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அமைக்கும் நாடு: உருவாகும் 150,000 வேலை வாய்ப்புகள்

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை அரபு நாடான சவுதி அரேபியா அமைத்து வருகிறது. சவுதி தலைநகரான ரியாத்தில் கிங் சல்மான் என்ற இந்த சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகள் அதில் சுமார் 57 சதுர கிலோமீட்டர்கள்…

சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்: இந்தியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சீனாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் அணு ஆயுத பொருட்களை பாகிஸ்தான் பெற்று ரொக்கெட் உற்பத்திகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகரை நோக்கி சென்ற சி.எம்.ஏ. சி.ஜி.எம்.…

இலங்கையில் இடம்பெறவிருந்த பாரிய விபத்து: பல உயிர்களை காப்பாற்றிய சாரதி! நெகிழ்ச்சி செயல்

கண்டியில் அமைந்துள்ள கடுகன்னாவ பகுதில் பேருந்து ஒன்றின் பிரேக் செயலிழந்ததால் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸின் சாரதி தடுத்திருந்த சம்பவ ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கண்டியலிருந்து…

இலங்கை மக்களுக்கு நாளையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கையில் நாளையதினம் (04-03-2024) அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. நாளை பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேல், மேற்கு மற்றும்…

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை கடற்படை அனுப்பும் இரண்டாவது கப்பல்

சர்வதேச கடற்பரப்பில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையின் கடற்படை இரண்டாவது முறையாக கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பவுள்ளது. கடற்படை ஊடகப் பணிப்பாளர், கெப்டன் தயான் விக்கிரமசூரிய இதனை தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் எண்ணிக்கை வங்கதேசத்தை விட அதிகம்: ராகுல்…

வங்கதேசம் மற்றும் பூடானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் ’இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை’ நேற்று(மார்ச்.2)…

போதைப்பொருள் வர்த்தகம்! கொழும்பில் கைதாகிய கும்பல்

கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தைப் பெறுமதி சுமார்…

பிரித்தானியாவிற்கு பேரிழப்பு: ஹவுதி தாக்குதலின் எதிரொலி

ஈரானிய ஆதரவு அமைப்பான ஹவுதிகளால் தாக்குதலுக்குள்ளனா பிரித்தானிய வர்த்தக கப்பலொன்று செங்கடலில் மூழ்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர் Rubymar என்ற பிரித்தானிய சரக்கு கப்பல் ஹவுதி அமைப்பின் தாக்குதலுக்குள்ளானது.…

நாட்டை விட்டு வெளியேறும் தொழில்நுட்ப வல்லுநர்கள்: கடும் நெருக்கடியில் வைத்தியசாலைகள்

கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறை காரணமாக பல மருத்துவமனைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை,…

சமூக ஊடகங்களில் இதனை செய்யவேண்டாம்… இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் கடவுச்சீட்டுகள், தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு சமூக ஊடக பாவனையாளர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில்,…

தமிழர் பகுதியில் மகனை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய தம்பதிக்கு நேர்ந்த அதிர்ச்சி!…

நாவலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்றைய தினம் (03-03-2024) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும்…

பிரான்ஸ் பேஷன் ஷோவில் திடீர் குழப்பம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பேஷன் ஷோவில் திடீரென புகுந்து பீட்டா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ண ஆடை அணிந்தபடி இளம் பெண்கள் ஒய்யார நடை போட்டபோது, விலங்குகளுக்கு பாதுகாப்பு கோரும் வாசகம் அடங்கிய…

அமெரிக்காவுக்கு எதிராக செங்கடலில் ஆயுதக்கடத்தல்

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பாகிஸ்தான் பிரஜைகள் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து ஆயுதக் கடத்தல்காரர்கள் நான்கு பேருடன்…

ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது ட்ரோன் தாக்குதல்

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (02.003.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

கண்ணீரில் நனைகிறது தமிழர் தாயகம்! சாந்தனுக்கு கொடிகாமத்தில் அஞ்சலி

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருக்கும் சாந்தனின் ஊர்தி பவனி நெல்லியடி பேருந்து நிலையத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சிவகுரு ஆதீன குரு…

இந்தியாவின் ஈவு இரக்கமற்ற செயல்… வவுனியாவில் சாந்தனுக்காக குவிந்த பெருந்திரளமாக…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் என்ற சுதேந்திர ராசா சில தினங்களுக்கு முன் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் சாந்தன் அவர்களின் பூதவுடல்…

பெரும் துயரத்தில் யாழ்ப்பாணம்… சாந்தனுடன் இருந்த முருகனின் தாயார் மற்றும் சகோதரி…

இந்தியாவில் மறைந்த சாந்தனின் புகழுடல் யாழை வந்தடைந்துள்ள நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வவுனியாவில் இருந்து சாந்தனின்…

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவம்

புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருதை சேர்ந்த எம். எஸ். எம். பர்சான் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

தென்கிழக்கு பல்கலைகழகத்தில் உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் ஒன்றுகூடல்!

Committee of Vice-Chancellors and Directors Sri Lanka (CVCD) எனப்படும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் பணிப்பாளர்களின் 472 ஆவது ஒன்றுகூடல்; தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 2024.03.02 ஆம் திகதி CVCD இன் தலைவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட உத்தேச மறுசீரமைப்பு தொடர்பான புலமைசார் செயலமர்வு நேற்று 2024.03.02ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணி…

நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

நடிகை காயத்ரி ரகுராமுக்கு அதிமுகவில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம் நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பாஜக மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை…

என் வாழ்க்கை மலர் படுக்கையல்ல-மகனின் வார்த்தைகளைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத முகேஷ்…

திருமண கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி பேசிய வார்த்தைகளைக் கேட்டு முகேஷ் அம்பானி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் திருமண கொண்டாட்டத்தில், மணமகனான ஆனந்த் அம்பானி தனது பெற்றோர் மற்றும் குழந்தைப் பருவத்தைப்…

காசாவில் பட்டினியால் இறக்கும் மக்கள் – இராணுவ விமானங்கள் மூலம் உணவு விநியோகம்

அமெரிக்கா, ஜோர்டானுடன் இணைந்து காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை விமானங்கள் மூலமாக 'ஏர் டிராப்' செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இராணுவ விமானங்களை பயன்படுத்தி 38,000 பெறுமதியான உணவுகளை காசாவுக்குள் எறிய…

ஆபத்தான நிலையில் காலி சிறைச்சாலை… மீண்டுமொரு கைதிக்கு ஏற்பட்ட நிலை!

காலி சிறையில் மீண்டுமொரு கைதி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நோயாளி தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த…

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை உறுவாகியுள்னது. திருச்சி சிறப்பு முகாமில்…

யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது சாந்தனின் இறுதி ஊர்வலம்..!

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி தற்போது யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்தது. வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம்…

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பிணை கைதிகள் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி 250 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்ற ஹமாஸ் போராளிகள், இதுவரை 100 பேரை விடுதலை செய்துள்ளனர். ஹமாஸ் வசம் பிணை…

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு இறுதி வணக்கங்கள்!

காந்தி தேசத்தின் அநீதியால் பலியான சாந்தனுக்கு எமது இறுதி வணக்கங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த தாயக மண்ணில் காலடி பதிக்க…

யாழில் நடுக்கடலில் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீனவர்களின்…

குடும்பத்தில் உள்ள அனைவரும் விபரீத முடிவு.., மதுரையில் சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் என நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மனைவி இடையே தகராறு தமிழக மாவட்டமான மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார்…

காசாவில் வீடுகள் மீதான இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் 17 பேர் பலி; 100 க்கும் மேற்பட்டோர்

மத்திய காசா பகுதியில் உள்ள வீடுகள்மீது இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். கடந்த (07.10. 2023) ஆம் திகதி இஸ்ரேல் - காசா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கிய…

இலங்கை தாதியர்களுக்கு வெளிநாடில் வேலைவாய்ப்பு

இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில்…