;
Athirady Tamil News
Daily Archives

30 March 2024

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்… குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின்…

ஸ்பெயின் நாட்டில் விடப்பட்டுள்ள தொடர் விடுமுறை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் விரும்பினார். இதன்படி, ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர்…

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை: 7 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, லக்னெள சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தாதாவாக இருந்து பின்னா் அரசியலுக்கு வந்த…

அதிகரிக்கப்படும் கனடிய பிரதமரின் சம்பளம்

கனடாவில் பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின்…

கனடாவில் குரங்கம்மை குறித்து எச்சரிக்கை கனடாவில்

குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச்…

13 பெண்கள் உட்பட 798 பேர் அதிரடியாக கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 பெண்கள் உட்பட 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களுள் , 43 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு , 14 சந்தேக நபர்களின்…

ஒரே ரயில் மோதி இரு இடங்களில் இருவர் உயிரிழப்பு

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறிடங்களில் இருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், இன்று காலை 8.45 மணியளவில்,…

யாழில் மனைவியின் கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய கணவன்; காரணத்தால் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களின் முன்பு யாழில் இளம் குடும்ப…

வெளிநாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்: தொலைத்தொடர்புத் துறை

வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை…

மீண்டும் தமிழகத்துக்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்குபேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி மணல் திட்டில் தரையிறங்கிய இவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.…

புற்றுநோய் சிகிச்சையில் உள்ள மன்னர் சார்லஸ்.,உடல்நலனை பாதுகாக்க செய்யப்போகும் விடயம்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது உடல்நலத்தைப் பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் மேடின் சேவையில் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சை மன்னர் சார்லஸ் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு…

அதிபர்த் தேர்தலை முதலில் நடத்துங்கள்: அரசை சாடும் சுமந்திரன்

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் அதிபர்த் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி…

நீர் பற்றாக்குறையால் அவதியுறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள்

கிளிநொச்சி(Kilinochchi) கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த…

பெண்ணின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற ஹமாஸ்., புகைப்படத்திற்கு சிறப்பு விருது.,…

காசாவின் தெருக்களில் பெண்ணின் சடலத்தை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதற்காக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை சிறப்பு விருதை வென்றது. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலான எதிர்வினைகளை…

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள உயர்வு தற்போது…

அதிகாலை நேர்ந்த பயங்கரம் : மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி!

ஹாலிஎல - கல உட பகுதியில் மகனின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 53 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக…

இதுவரை மக்கள் பார்க்காத ஆடையில் வந்த இலங்கைபொலிஸார்

மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை பேசுபொருளாகியுள்ளது. இதுவரை மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனையில் பொலிஸார்…

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட…

கல்லூரி மாணவர் Bank Account -ல் திடீரென ரூ.46 கோடி Transaction! பார்த்தவுடன் அவர் செய்தது…

கல்லூரி மாணவரின் பான் எண்ணை தவறாக பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கில் ரூ.46 கோடி பரிவர்த்தனை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.46 கோடி பணப் பரிமாற்றம் இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த…

சிறுவர் மீதான கொடுமை மூன்று மடங்காக அதிகரிப்பு

இலங்கையில் சிறுவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் உடல் ரீதியான தண்டனைகளை ஒழிப்பது சிக்கலானது என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்தின் தலைவர் சன்னக உதயகுமார தெரிவித்துள்ளார். குறித்த தகவலை அவர் ஊடகம் ஒன்றிற்கு தெரிவிக்கும் போதே…

என் தந்தை எம்.ஆர்.ராதா இருந்தால் பாஜகவில் சேர்ந்தது பற்றி என்ன சொல்லியிருப்பார்? ராதிகா…

ராதிகா சரத்குமார் பாஜகவுடன் இணைந்தது பற்றி எம்.ஆர்.ராதா என்ன சொல்லியிருப்பார் என்று அவரே தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு…

இஸ்ரேலின் மோசமான தாக்குதல்: சிரியாவில் 44 பேர் பலி

சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் அலெப்போரின் புறநகா் பகுதியான ஜிப்ரீனில் இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலானது, அலெப்போ சா்வதேச விமான நிலையத்திறகு…

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! அதிகரிக்கும் அடிப்படை சம்பளம்

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு…

நீதிமன்றில் காணொளி பதிவு செய்தவருக்கு நீதவான் கொடுத்த உத்தரவு

Join us on our WhatsApp Group விளம்பரம் கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றவேளை நீதிமன்ற வளாகத்தில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி காணொளியை பதிவு செய்ததாக கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அளுத்கடை நீதவான்…

இலங்கை இந்திய உறவில் விரிசல்! கடற்றொழிலாளர் பிரச்சினையால் வலுக்கும் சிக்கல்

இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் வழியாக அரபிக்கடலுக்குள் சிறிலங்கா கடற்றொழிலாளர்கள் செல்வதற்கு இந்தியா அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா விடுத்த கோரிக்கைக்கு இந்தியா எந்த வித பதிலினையும் அளிக்காமால் புறக்கணித்து வருவதாக…

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கே வெற்றி : ஐக்கிய தேசியக்கட்சி உறுதி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremasinghe) வெற்றி உறுதி என முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மேற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளருமான…

யாழ் ஆரோக்கிய பவனி

அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை, யாழ் பிரதேச செயலகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ்…

நிலைகுலையும் உக்ரைன்: சரமாரித் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதன்போது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி சரமாரியாக ரஷ்யா…

இந்தியா முழுக்க யார் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு தான் – சீமான்!

எவர் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பரப்புரை கூட்டம் விருதுநகர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் என்பவர்…

உக்ரைன் போரை எதிர்த்த பத்திரிகையாளர்: ரஷ்யா எடுத்த அதிரடி தீர்மானம்

ரஷ்யாவின் உக்ரைனுடனான போரை எதிர்த்த பத்திரிகையாளருக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைனுடனான போருக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை…

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் இளவாலை - வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை பகுதியைச் சேர்ந்த ஐயங்கன் சிவானந்தராஜா (வயது 47) என்பவரே சடலமாக…

இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச…

நிறுத்திவைக்கப்பட்டுள்ள இழுவைப் படகுகளால் மயிலிட்டி துறைமுகத்தில் படகுகளை கரை சேர்ப்பதில்…

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும்…

போதனா வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு. வைத்தியசாலை அபிவிருத்திக் குழு…

யாழ் போதனா வைத்திய சாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற…

கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்னால் மெழுகுதிரி ஏற்றி மக்கள் போராட்டம் -(video)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுதிரி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது. அதாவது வெள்ளிக்கிழமை(29) மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன்…