;
Athirady Tamil News
Monthly Archives

April 2024

சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம் திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு…

சநாதனம் குறித்த சா்ச்சை பேச்சு விவகாரத்தில் தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றிணைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து முறைப்படி அணுகும்படி தமிழக அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம்…

நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள 10 முக்கிய வைத்தியசாலைகள்!

இலங்கையில் உள்ள 10 வைத்தியசாலைகளில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் இன்றைய தினம் (02-04-2024) முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது இடம்பெற்றுவரும்…

பேருந்து பயண கட்டண திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போதைய சூழலில் பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் பரிசீலிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்றையதினம் ( 01-04-2024) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

மருத்துமனைக்கு பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மொழிப் பிரச்சினையால் நேர்ந்த…

புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசோனைக்காக வந்துள்ளார். இதன்போது, அங்கு பணியில் இருந்த பணியாளரிடம் தனக்கான பரிசோதனை தொடர்பில் கூறியிருக்கிறார். ஆனால், அவர் பேசிய மொழியை சரியாக…

தொடரும் போர் பதற்றம்: உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா, உக்ரைனின் எரிசக்தி மையங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்போது, மேற்குப் பிராந்தியமான லிவீவில் க்ரூஸ் வகை ஏவுகணை மூலம் ரஷ்யா நேற்றையதினம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அதில் ஒருகட்டடம் தரைமட்டமாகியுள்ளதாக…

வலி தாங்க முடியல… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்! பெரும் சோக சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான…

விண்வெளிக்கு ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவன 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள்களை ஏவியுள்ளது. அத்தோடு, குறித்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. மேலும், இதற்காக…

கனடாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வேலைவாய்ப்புகளும் சராசரி சம்பளங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், அதிகளவு கேள்வியுடைய தொழில்களின் விபரங்கள் தொடர்பில் கனேடிய ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார வாகனம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி தனது முதல் SU7 மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார வாகன அறிமுக நிகழ்வில் ஷாவ்மியின் தலைமை நிர்வாகி லய் ஜுன் SU7 மின்சார வாகனத்தின் விலை 215,900 யுவான்(ரூ.24.89 லட்சம்) மற்றும்…

கமீலாவுடன் நெருக்கம் காட்டும் வில்லியம்! இளவரசர் ஹரி மனம் உடைவது ஏன்?

பிரித்தானிய ராணி கமீலாவுடனான இளவரசர் வில்லியமின் உறவு அதிகரிப்பது இளவரசர் ஹரிக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜாங்க பணிகளில் கவனம் பிரித்தானிய ராணி கமீலாவுடன் தனது சகோதரர் இளவரசர் வில்லியம் நெருக்கமாக பழகுவதை…

மனைவி, 2 குழந்தைகளை கொன்ற கணவன் – 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த கொடூரம்!

மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று கணவன் சடலங்களோடு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடத்தையில் சந்தேகம் உத்தரப்பிரதேசம், பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகான்(32). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு பாயல்(6), ஆனந்த்(3) என்ற…

Rolex உள்ளிட்ட சொகுசு கடிகாரத்தால் சிக்கலில் சிக்கிய ஜனாதிபதி., தொடங்கப்பட்ட விசாரணை

பெரு நாட்டின் ஜனாதிபதி டினா பொலுவார்டே (Dina Boluarte) விலை உயர்ந்த கடிகாரத்தை அணிந்து பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். அவர் ஆடம்பர கடிகாரங்களில் ஒன்றாக அறியப்படும் ரோலக்ஸ் (Rolex) கடிகாரத்தை அணிந்திருந்தார். மேலும், அவரிடம்…

சுதந்திரக் கட்சி செயற்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake), லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) மற்றும் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) ஆகியோரை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம்…

ஹமாஸ்-இஸ்ரேல் போர்: மயக்க மருந்து இல்லாமல் கால் துண்டிக்கப்பட்ட 14 வயது சிறுமி!

காசா போர் பாதிப்பில் சிக்கிய 14 வயது சிறுமி, மயக்க மருந்து இல்லாமல் இரு கால்களையும் துண்டித்த கொடுமைக்கு பிறகு சிகாகோவில் சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டின் மீது பாய்ந்த குண்டு காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ்…

குழந்தைகளின் இணையத்தளப் பாவனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் விளையாடும் நிகழ்நிலை விளையாட்டுக்களில் குழந்தைகள் பார்க்கக்கூடாத வன்முறை மற்றும் தவறான காட்சிகள் உள்ளதாகவும் பெற்றோர் எச்சரிக்கையாக செயற்பட வேண்டுமெனவும் கல்வி மற்றும் உளவியல் ஆலோசகர் சரண்யா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.…

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; மோடி மீண்டும் தமிழ்நாடு வருகை – சென்னையில் பரப்புரை!

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் களம் நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய கட்சி…

யாழில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது; இருவருக்கு நேர்ந்த கதி

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள்ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது. யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில்…

பிரித்தானிய பிரதமரின் கட்சிக்கு பெரும் பின்னடைவு

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரிசி சுனக்கின்(rishi sunak) கன்சர்வேட்டிவ் கட்சி(Conservative Party) பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கருத்து கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. தேர்தலில் யாருக்கு என்பது தொடர்பில் சிவில் சமூக…

கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று (01) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்திருந்தார். மட்டி…

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கையை எடுத்துச் சென்ற…

கரீபியன் படையினருக்கு இராணுவ பயிற்சி வழங்கும் கனடா

கரீபியன் படையினருக்கு கனடா இராணுவம், பயிற்சிகளை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயிற்சிகளை வழங்கும் நோக்கில் கனடிய படையினர் ஜமெய்க்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஹெய்ட்டியில் முன்னெடுக்கப்பட உள்ள அமைதி காக்கும் பணிகளில்…

திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: அமெரிக்க நகரமொன்றில் பதற்றம்

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் தீடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது, மக்கள் நடமாட்டமுள்ள வணிக வளாகமொன்று வெளியே நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே இந்த துப்பாக்கி சூடு…

இரவு ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடிப்பு! 7 பேர் பலி

சிரியாவில் இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் கூடியபோது குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில்…

”பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாது” கெமுனு விஜேரத்ன

தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்க முடியாதென தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக…

எலிசபெத் மகாராணியின் வாக்குகள் திரும்புகின்றதா.. அதிர்ச்சியில் மன்னர் குடும்பம்!

ஆட்சிப்பொறுப்பேற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மறைந்த எலிசபெத் மகாராணியார், இது ஒரு துரதிர்ஷ்டமான ஆண்டு அல்லது பயங்கரமான ஒரு ஆண்டு என்று பொருள் படும் வகையில், ’annus…

வித்யா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி திடீரென உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

மூன்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிய ஐந்து பொலிஸார்!

மூன்று முஸ்லிம்களிடம் இன்று (01) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிங்கள பாணியில் வணக்கம் செலுத்தி மன்னிப்புக் கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பதிவு…

4 வருடங்களின் பின் இலங்கை வந்த தாய் ஏர்வேஸ்!

தாய்லாந்தில் இருந்து 4 வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும்…

எரிபொருள் விலையை குறைப்பதாக மக்களை ஏமாற்றிய அரசாங்கம்

இலங்கையில் எரிபொருள் பொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில எரிபொருட்களின் விலைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்திருந்தது.…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு- அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் இருந்து வருகிறாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு…

கச்சத்தீவு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.…

யாழில். மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். கொழும்புத்துறை கடற்பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டி…

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்..…

அகவை நாளில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் உதவி வழங்கிய, சுவிஸ் திருமதி.செல்வி சுதாகரன்.. (வீடியோ, படங்கள்) ###################### புங்கையூர் செல்வியே, புன்சிரிப்பு நாயகியே ஊர் ஒன்றியத்தின் செயல்வீரராய் ஒளி வீசும் அற்புதமே..…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில்…

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய…