;
Athirady Tamil News
Yearly Archives

2024

சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு புதிய நடைமுறை

நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டில் காணப்படும் முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல்…

திருகோணமலையை வளைத்துப்போட நினைக்கும் இந்தியா!

திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் உள்ளிட்ட குழுவினர் ஆராய்துள்ளனர்.. இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும்…

இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும்: ரணில் எச்சரிக்கை

இஸ்ரேல் - பாலஸ்தீன யுத்தத்தின அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக…

மனைவியுடன் ராமரை தரிசிக்க சென்ற நாமல் ராஜபக்க்ஷ!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மனைவியுடன் இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி…

5 சிறந்த கடற்படை வீரர்களை இழந்த அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிரீச் விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிக்காக CH-53E சூப்பர் ஸ்டாலியன் ஹெலிகாப்டரில்…

கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன்..மதுபோதையில் நடந்த கொலை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞரை, மனைவின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியுடன் சண்டை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டு…

போர்க்களமாக காட்சி அளிக்கும் முற்றவெளி மைதானம்

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவீதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அசம்பாவீதங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 06 பேர் யாழ்ப்பாண…

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகினறது குறித்த தகவலை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பு முன்னேற்றம் இந்த…

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : இன்று 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் இன்றைய தினம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(2024.02.10) மாலை 05:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணி வரை இந்த…

யாழ்.குருநகர் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில் ஆணொருவரின் சடலம் இன்று(2024.02.10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் புதிய அஸ்வெசும பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி ஆரம்பமாக்கியுள்ளது. அந்தவகையில், 4 இலட்சம் விண்ணப்பங்கள் கோரும் பணிகள் இன்று (10.2.2024) சனிக்கிழமை ஆரம்பமாகி உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.…

ஹவுதி கிளா்ச்சியாளர்களுக்கு பேரிடி: அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல்

ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க ராணுவம் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல்…

இவ்வாண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவே தற்போது விடைத்தாள்கள் திருத்தல் முறையாக…

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கான அறிவிப்பு

செவிலியர் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்வுள்ளது. இந்த நேர்முகப்பரீட்சை மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (10) கண்டி தாதியர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் கட்டமைப்பு ஒன்று பொருத்தப்பட்ட பாதணியுடன் வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக வந்த பயணி ஒருவர் நேற்று இரவு கைது…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிரான டயானா கமகேவின் வழக்கு ஒத்திவைப்பு

கட்சி உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கிய, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த பதவிநீக்க மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மீண்டும்…

அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும் : வஜிர அபேவர்தன

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன்…

தேர்தல் தகராறு.. ஃபேஸ்புக் நேரலையில் சுட்டுக்கொலை… நாட்டை உலுக்கிய சம்பவம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் முன்னாள் கவுன்சிலர் அபிஷேக். இவர் மும்பை தகிஷர் பகுதியில் உள்ள ஐசி காலனியில் வசித்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர்மவுரிஸ் நொரோனா. ஐசி காலனி பகுதியில் பிரபலமான சமூக…

வவுனியாவில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு…

யாழில் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை பனை மரத்தில் ஏறி பார்வையிட்ட இளைஞர்கள்!

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தற்போது பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த இசை நிகழ்வை பனை மரத்தில் ஏறி நின்று இளைஞர்கள் பலர் பார்வையிட்டு வந்துள்ளனர். மேலும், ஹரிகரனின் இசை…

மலையகத்தவருக்கான காணி உரிமை விரைவில்; ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்ட பகுதிகளில் பிறந்து வாழ்ந்து வரும் அனைவருக்கும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை…

யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தகுதியானவர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 38ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியானவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பொதுப் பட்டமளிப்பு விழாவானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி…

மன்னர் சார்லசை கவனித்துக்கொள்ளும் சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறையைப் பின்பற்றும் மருத்துவர்;…

மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர், சர்ச்சைக்குரிய சிகிச்சைமுறைகளைப் பின்பற்றுபவர் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.…

விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பாதீர்கள்! வெள்ளை மாளிகை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொல்வதை நம்ப வேண்டாம் என அமெரிக்கர்களிடம் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆவார். இவர், இந்த…

சிறுவன் மீது நாயை ஏவிய இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்

ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது குழந்தையை தாக்குவதற்கு இராணுவ நாயை அனுப்பியதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் குறிப்பிடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

சிறையில் அடுத்தடுத்து பெண்கள் கர்ப்பமாவதால் பரபரப்பு

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள சிறைகளிலேயே இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது.…

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு : விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கனடாவில் உள்ள பலர் தற்போது தங்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறொரு வெளிநாட்டுக்கோ செல்லத் திட்டமிட்டு வருவதாகவும் இதனால்…

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோயின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். நிலவும் கடும் வெப்பமே இதற்குக் காரணம் எனவும்…

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு – 4 பேர் பலி, 250 பேர்…

மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. தீவிரமாகும் வன்முறை உத்தராகண்ட் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும்…

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்களுக்கு எதிராக நடவடிக்கை

நூற்றுக்கணக்கான வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிப்படுத்தாத…

தெமட்டகொடை ருவனின் குடும்பத்தினர் விடுவிப்பு

ருவன் சமில பிரசன்ன என்றழைக்கப்படும் தெமட்டகொடை ருவனின் மனைவி , மகன் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (8) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சட்டவிரோதமான…

இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல்!

இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் நால்வரை தாக்கி காயப்படுத்திய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பதியத்தலாவை பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் ஒன்றின் நடத்துனரும் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த…

ஹமாஸின் போா் நிறுத்த செயல்திட்டம்: இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம், பிப். 8: காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள செயல்திட்டத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காஸா போா் நிறுத்தம்…

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 40 வரிகள் : செலுத்தப்படாத நாட்டின் கடன்கள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகிறார். எனினும், 2022.04.12 ஆம் திகதிக்கு பின்னர் ஒரு சதம் கூட வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படவில்லை என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல…