;
Athirady Tamil News
Yearly Archives

2024

யாழில். இரவலாக தாலிக்கொடியை பெற்று , மோசடி செய்த குற்றத்தில் யுவதி கைது

வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம் ,…

நெடுந்தீவில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் ரோந்து…

பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 10 பேர் பலி! 1000 வீடுகள் எரிந்து சேதம் – அவசரநிலை…

சிலி நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கர காட்டுத்தீ சிலியின் மத்திய Valparaiso பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, கிட்டத்தட்ட 480 ஹெக்டேர் பரப்பளவை சூழ்ந்துள்ளது. இதுவரை இந்த…

யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட கறுப்புக்கொடிகள்

இலங்கையின் 76ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் இன்று கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்றன. இந்தநிலையில்,…

கிளிநொச்சியில் போராட்டத்தை அடக்க பொலிஸார் குவிப்பு

கிளிநொச்சியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் போதையில் நுழைய முற்பட்ட இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் போதனா வைத்தியசாலை மதிலினால் ஏறி வைத்திய சாலைக்குள் உட்புகுந்த இருவரை வைத்தியசாலை…

அமெரிக்காவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் ஒக்லஹோமா மகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது ஒக்லஹோமா மாகாணம், ப்ராக் நகருக்கு 8 கிலோ மீட்டர் வடமேற்கே நேற்று முன்தினம்(02.02.2024)…

யாழ் போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறிய இருவர் கைது

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் அத்துமீறி நுழைய முற்பட்ட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று(03) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மது போதையில்…

ஜனாதிபதி வேட்பாளர் யார்..!பசிலின் வருகைக்காக காத்திருக்கும் மொட்டு கட்சி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கின்றனர். எனவே, அது தொடர்பில் விரைவில் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுங்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பீடத்திடம் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை…

யாழில் விபத்தில் காயமடைந்தவர் நிமோனியா காய்ச்சலால் மரணம்!

விபத்தில் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். சுழிபுரத்தைச் சேர்ந்த செல்வரட்ணம் பாலசந்திரன் (வயது – 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நிமோனியா காய்ச்சல்…

Joseph Vijay…களத்தில் சந்திப்போம்..! திமுக ஆதரவாளரின் வாழ்த்து – வைரல்…

நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை நிறுவியுள்ள விஜய் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர துவங்கியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பலரும்…

ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு ஆரம்பம்

புதிய இணைப்பு இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன. முதலாம் இணைப்பு இலங்கையின்…

வாகன விபத்தில் 12 வயது மாணவன் ஸ்தலத்தில் மரணம்

லொறி ஒன்றுடன் மோதுண்டு 12 வயது மாணவன் உடல் நசுங்கி பலியாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் நேற்று  (03)…

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு - காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன. இன்றைய நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் டின்ஸ் குணவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினர் இதில்…

இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி

சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (3) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு இளைஞர்கள்…

கசிப்புடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய  தினம் சனிக்கிழமை இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞன் கைது…

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடக்கு மாகாண அரச…

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள்…

மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி

பல மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம்1ஆம் திகதி முதல் தண்ணீர் கட்டணமும் கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்திலும் வேல்ஸ்…

225 கோடி சொத்துக்களை பிறருக்கு வழங்கும் 31 வயது ஜேர்மனி பெண்! அவர் கூறிய காரணம்

ஜேர்மனியின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றின் வாரிசான மர்லின் ஏங்கல்கார்ன் தனது 225 கோடி சொத்துக்களை பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறார். 25 மில்லியன் யூரோக்கள் 1865ஆம் ஆண்டில் Baden Aniline and Soda Factoryஐ தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்ஹார்ன்…

போா்க் கைதிகள் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பு: உக்ரைன் குற்றச்சாட்டு

விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கள் நாட்டைச் சோ்ந்த 65 போா்க் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரி…

மருமகளின் மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்

உத்தர பிரதேசத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. சில…

புளோரிடாவில் குடியிருப்பு மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது: பலர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் புளோரிடாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியின் மேல் விழுந்து தீப்பிடித்ததில் பலர் உயிரிழந்திருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்கிழக்கு அமெரிக்க மாகாணம் புளோரிடாவின் கிளியர்வாட்டர் பகுதியில்…

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகும் ரணில்: விசேட குழு நியமனம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான தேர்தல் குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.க. தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில்…

மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம் : ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்…

இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா

பிரித்தானியா அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 6,000…

அதிரடியாக கைது செய்யப்பட்ட இரு காவல்துறை உத்தியோகத்தர்கள்

மாத்தளை - மஹாவெல காவல்நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம்…

மீண்டும் கரட் விலை அதிகரிக்குமா? இன்றைய மரக்கறி விலைப்பட்டியல்

நுவரெலியாவில் கரட் விலைக்கு நிகராக பீட்ரூட் விலையும் உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் நுவரெலியா கரட்டின் மொத்த விற்பணை விலை 630 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் இலை வெட்டிய பீட்ரூட் கிழங்கின் விலை 630 ரூபாயாக மொத்த விற்பனை விலை…

சரி கம பா அஷானியை கௌரவிக்கும் மலையக மக்கள் சக்தி!

தென்னிந்திய தொலைக்காட்சியில் மலையக மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த மலையக குயில் அஷாணியை கௌரவிக்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. நாளை 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று கொட்டக்கலை வூட்டன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மலையகத்தின் இலை…

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் மூன்று…

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

" 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையிலேயே அது குறித்து சீமான் இவ்வாறு கருத்து…

துரியன் பழத்தால் பறிபோன உயிர்!

மேற்கு பத்பேரிய - வடப்பிட்டிய பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எஹெலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர்…

இலங்கை சிறுமியை வைத்து தகாத படம் தயாரித்த கும்பல்; காட்டிக்கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

இலங்கைச் சிறுமியின் அந்தரங்க வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியுள்ளதாக தெரிவிக்கபப்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த சிறுமி என குறிப்பிடப்பட்ட ஒருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக…

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு எம்.பி் பதவி!

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி திருமதி சமரி பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் மொட்டு கட்சியினால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக…

விளக்கமறியலில் கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல,…