;
Athirady Tamil News
Yearly Archives

2024

சூரியனையும் சொந்தமாக்கிய இந்தியா! இறுதி இலக்கை அடைந்த ஆதித்யா எல்-1

ஆதித்யா எல்-1 விண்கலமானது மாலை 4.11 மணியளவில் தனது இறுதி இலக்கை அடைந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல்-1 ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் ஆதித்யா எல்1…

யாழ். சண்டிலிப்பாயில் வீட்டின் மீது வன்முறை குழு தாக்குதல்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாயில் வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மீது வன்முறை குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி தெற்கு பகுதியில் வீடு ஒன்றின் மீது நேற்று (06.01.2023) நள்ளிரவு 12.00 மணியளவில்…

காஸா: இஸ்ரேல் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 122 பேர் பலி

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 122 போ் பலியாகியுள்ளனர். காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனா். அந்த மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேல்…

யாழில் போதை மாத்திரை விற்ற குற்றத்தில் மருந்தக ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதும் போதை மாத்திரைகள்…

இந்திய – ரஷ்யா உறவுநிலை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து

உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் காணப்பட்டாலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்புறவு நிலையானதாக உள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

பெருமளவான சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நடத்திய சோதனையின்போதே சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.…

திறைசேரி விடுத்துள்ள எச்சரிக்கை

அரச நிறுவனங்களின் தலைமை கணக்கு அதிகாரிகளை திறைசேரி எச்சரித்துள்ளது. 2024க்கு ஏற்கனவே வரவுசெலவுத் திட்டத்தில் இல்லாத எந்தவொரு செலவினத்திற்கும் அவர்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்றே திறைசேரி எச்சரித்துள்ளது. இது ஒரு…

கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை

வடக்கு அரபிக் கடலில், சரக்கு கப்பலைக் கடத்த முயன்ற கடற்கொள்ளையா்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை சனிக்கிழமை ஈடுபட்டது. இதற்காக, அந்தப் பிராந்தியத்தில் பயணிக்கும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைக் கடற்படை ஆய்வு செய்து வருகிறது. எம்.வி.லீலா…

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பொலிஸார் நடத்திய சோதனையில், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 02 ஆம் வட்டாரம் கோம்பாவில், கர்ணன் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 18 வயதுடைய இரு…

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் ஆபத்தான நிலைமை! திடுக்கிடும் காரணம்

இலங்கையில் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார ஊழியர்கள் தீவிர…

இலங்கையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிறுவுகிறது சீனா

அங்குனகொலபலஸ்ஸ ஜந்துர பிரதேசத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலையை நிர்மாணிக்க சீனாவின் ஹைனான் மாகாண அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி உற்பத்தியில் பெரும் ஏகபோகம் இருப்பதாகவும், அந்த…

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம் பெற்ற விசேட…

யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சி பிரதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்விடுதியில் இடம் பெற்றது யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சுதந்திர தினத்திற்கு முன் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்

சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு நோக்கிய விஜயத்தை இலக்கிருத்தி கடந்த வாரம் முதல், சிறையில்…

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். முனைக்காடு, வாவிகரை பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமே நேற்றையதினம் (06.01.2024) பொலிஸாரால்…

நாட்டில் போதைப்பொருள் தட்டுப்பாடு : மாற்று வழிகளை நாடும் பாவனையாளர்கள்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் போதைப்பொருட்களின் விலையும்…

உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகத்திற்கும் அம்பாறை மாவட்ட பொது…

இலங்கையின் முப்பது வருட யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் குறைகள் மற்றும் அநீதிகளை நிவர்த்தி செய்வதற்கும் சுகப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் உண்மையைக்…

யாழ்.வந்த ஜனாதிபதி ஐஸ் கிறீம் சுவைக்கவும் மறக்கவில்லை

யாழில் உள்ள ஐஸ் கிறீம் விற்பனை நிலையம் ஒன்றில் ஐஸ் கிறீம் சுவைத்தவாறே , meet-and-greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார். நிகழ்வில், வடமாகாணத்தில் கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக்…

சீனாவின் இரகசிய திட்டம் அம்பலம்: வெளிவந்த செயற்கை கோள் புகைப்படம்

பூட்டானின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கு சீனா திட்டமிட்டு வருவது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா, ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை…

ஆண்களுக்கும் தனி பேருந்து? மகளிர் இலவச திட்டத்தால் திணறல் – முக்கிய ஆலோசணை

ஆண்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவது குறித்த ஆலோசணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எண்ணிக்கை அதிகரிப்பு தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் அரசு மகளிருக்குப் பேருந்து பயணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப் படுத்தி வருகிறது.…

பொலிஸ் அதிகாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு!

சிலாபம் - புத்தளம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (06-01-2024) 10.45 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில்…

சுவாச நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு : நோயாளர்கள் பாதிப்பு

அரச வைத்தியசாலைகளில் சுவாச நோய்களுக்குத் தேவையான பெரும்பாலான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் காலநிலையினால்…

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் அரச புலனாய்வாளர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள…

மகனால் தாய்க்கு நேர்ந்த சோகம்! கம்பளையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

கம்பளை - ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர்…

தவறான மத போதனையால் ஏற்பட்டுள்ள ஆபத்து: நாடு முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை

சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது இரகசியப் பொலிஸ்…

மாலைதீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில்…

தன்னிச்சையான கைதுகள் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

தன்னிச்சையான கைதுகள், காவல்துறையினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நீதிச்செயன்முறை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் மக்களின் நம்பிக்கையை…

மலசலகூடத்துக்கு சென்ற நபர் கைது; தொடரும் மேலதிக விசாரணை

நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், பருத்தித்துறை - துடுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட…

மீண்டும் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்கா அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக நாடு திரும்பலாம் எனவும் அக்கட்சி…

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் ஐவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்துக்கள் நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்பிட்டிய - அம்பலாங்கொட வீதியில் 09 ஆவது…

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ்…

பிரதமர் மோடியின் தமிழக பயணம் திடீர் ரத்து – என்ன காரணம்?

பிரதமர் மோடியின் திருப்பூர் சுற்றுப்பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திருச்சி வந்த நிலையில், இந்த மாதமே தமிழகத்துக்கு 2வது முறையாக வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. கேலோ…

இஞ்சியின் விலை அதிகரிப்பு

இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக இஞ்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, 01 கிலோகிராம் இஞ்சி 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், 01 கிலோ உலர் இஞ்சியின் விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது. விலை…

நாட்டில் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை இன்று (07.1.2023) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,…

சிறார்கள் என கூறி பிரித்தானிய நிர்வாகத்தை ஏமாற்றிய 4000 புலம்பெயர்ந்தோர்: சிலருக்கு 30…

சுமார் 4,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்குள் நுழைவதற்காக சிறுவர்கள் போல் நடித்து தற்போது பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 45 சதவீதம் பேர் பெரியவர்கள் இவர்களில் சிலருக்கு குறைந்தது 30 வயதிருக்கலாம் என்றும்…