இலங்கையில் கடனாளியாக மாறியுள்ள இலட்சக்கணக்கான மக்கள் : பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி…
நாட்டிலுள்ள முப்பது இலட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து முந்நூறு குடும்பங்களில் ஆறு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து எண்ணூறு குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக மாறியுள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத்…