;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

தமிழர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி ஆசிரியை உயிரிழப்பு !

திருமலையில் பாதசாரிகள் கடவையால் வீதியை கடந்தபோது மோட்டார் சைக்கிளால் விபத்துண்டு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருமலையின் பிரபல ஆசிரியை ஒருவரே…

வவுனியாவில் பெண்களை தாக்கி தொலைபேசியை கொள்ளையடித்த இருவர் கைது..!

வவுனியா ஓமந்தை A9 வீதியில் இன்று (23) காலை பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை…

யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறை, இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா சர்வதேச…

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் அமெரிக்கா

கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றஞ்சாட்டிய டொனால்ட் டிரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பில் இருந்து 2026ஆம் ஆண்டு ஜனவரி…

அமெரிக்காவில் 538 பேர் கைது!

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம்…

பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு தீா்ப்பு: சிபிஐ மேல்முறையீட்டு மனு மீது ஜன.27-இல்…

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரும் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 27-இல் கொல்கத்தா உயா்நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.…

‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனாவில் ஹூதி கிளா்ச்சியாளா்களின் அரசைச்…

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றிய 132 பேர் கைது

இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்…

கொழும்பு பேர வாவியில் திடீரென உயிரிழக்கும் பறவைகள்

கொழும்பு, பேர வாவியில் பறவைகள் உயிரிழக்கின்றமை தொடர்பில் நீர் மாதிரிகள் குறித்த ஆராய்ச்சி அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது. குறித்த…

வவுனியாவில் உளுந்து செய்கை முற்றாக அழிவு: விவசாயிகள் கவலை

வவுனியாவில் (Vavuniya) கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக உளுந்துச் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது உளுந்து செய்கை என்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் தானியங்களில்…

விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள்: பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி…

டெங்கு விழிப்புணர்வு ஆவணப்படம் யாழ். இந்துக் கல்லூரியில் வெளியீடு

யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் அனுசரணையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்படமாக்கலில் உருவான டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஆவணக் குறும்படம் கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டு…

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பகீர் தகவல்

மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக…

தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் சட்டம்

நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக…

மகிந்தவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். பெலியத்த பகுதியில் வைத்து இன்று(25) அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச…

இந்தியாவில் இருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்த ஆபத்தானபொருள்; ஆடிப்போன அதிகாரிகள்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பதுக்கி வைக்க முயன்ற 35 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.…

இயோன் சூறாவளி குறித்து பிரித்தானிய மக்களுக்கு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு மிகவும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

ஒரே கிராமத்தில் 17 மர்ம மரணங்கள் – தீவிர விசாரணையில் அதிகாரிகள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் 17 பேர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிசம்பர் 7 முதல் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் என்ற கிராமத்தில் 12 குழந்தைகள் உட்பட பல இறப்புகள்…

சூடானில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை

சூடானில் வன்முறை வெடித்துள்ள நிலையில் சமூக ஊடகங்களுக்கு தற்காலிக தடை விதித்து தெற்கு சூடான் உத்தரவிட்டுள்ளது. சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும்…

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் உள்ள சாரதிகளுக்கு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை விடுத்துள்ளது. அதன்படி, மலைப்பாங்குப் பகுதிகளில் வாகனம் ஓட்டி செல்லும் சாரதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

சிறைக்கைதிகளின் நலன்களையும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் ஒன்று நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம்…

மருந்துகளின் புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை அறிமுகம்

மருந்துகளின் விலையைக் குறைக்க புதிய விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முறையின் கீழ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்தை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலை வரம்புகள் வர்த்தமானியில்…

வலிப்பு நோயால் உயிரிழந்த 22 வயது யுவதி ; வைத்தியசாலை மீது குற்றச்சாட்டும் பெற்றோர்

பதுளை தியத்தலாவை வைத்தியசாலையில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியமே காரணம் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். துல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தேவ்மினி சமத்கா…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம்,…

ஒரே நாளில் வாய்ப்பில்லை… உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்பின் அடுத்த நடவடிக்கை

உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விரைவில் சந்திக்க விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முடிவுக்கு கொண்டுவருவேன் அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் பலமுறை உக்ரைன்…

1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல தைவான் அரசு திட்டம்!

தைவான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தைவானின் மத்திய…

பாடசாலை செல்லும் 7 லட்சம் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும். இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படும் எனப் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய…

காஸாவை அடுத்து இன்னொரு பகுதிக்கு குறிவைத்துள்ள இஸ்ரேல்: தப்பியோடும் மக்கள்

மேற்குக் கரை நகரத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஜெனின் அகதிகள் முகாம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இரும்புச் சுவர் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப்…

‘எனது பிள்ளைகள் இன்னமும் இடிபாடுகளிற்குள்ளேயே உள்ளனர் “துயரத்தில் சிக்கியுள்ள…

காசாவில் துப்பாக்கிகள் மரணித்திருக்கலாம் ஆனால்மஹ்மூட் அபு டல்பாவிற்கு அவர் எதிர்கொண்டுள்ள துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. யுத்தத்தின் ஆரம்பநாட்கள் முதல் கட்டிடஇடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது மனைவியனதும் ஐந்து பிள்ளைகளினதும்…

ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்!

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக திமுக எம்பி ஆ. ராசா உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்தாண்டு…

2026 முதல் கல்வித் துறையில் புதிய சீர்திருத்தங்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வித்துறையில் பல எதிர்காலத் திட்டங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். முந்தைய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு முறையான செயல்படுத்தல் திட்டம்…

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மரியாதையை எதிர்பார்க்கிறோம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய…

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி குழுமம்

இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் அதானி நிறுவனம் முன்மொழியப்பட்ட 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களை இரத்து செய்ததாக வெளியான செய்திகளை அதானி குழுமம் மறுத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையை அதானி குழுமம்…

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தும்…

சமூக நல்லிணக்கத்திற்காக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் அணிதிரட்டுதல் என்ற பிரதான நோக்குடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் (24.01.2024) யாழ்.மாவட்ட…