;
Athirady Tamil News
Monthly Archives

January 2025

ஈராக்கில் 9 வயதில் பெண்களுக்கு திருமணம் செய்ய சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் பெண்களுக்கு திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 28 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்வதாக ஐ.நா ஆய்வறிக்கை…

யாழில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரும் தொகையை இழந்த குடும்பஸ்தர்; அவதானம் மக்களே!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தரிடம் இணையவழியைப் பயன்படுத்தி வங்கியிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 36 குடும்பஸ்தரே இவ்வாறு மோசடிக்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சமுர்த்தி மற்றும் அஸ்வெசும நிவாரணங்களை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவலகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்…

போதையில் தூங்கிய பொலிஸார் பணியிடை நீக்கம்

இலங்கை பொலிஸார் சிலர் உத்தியோகபூர்வ சீருடையுடன் போதையில் தூங்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொலிஸார்…

டிரம்ப் உத்தரவால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே அதிகரிக்கும் ’சிசேரியன்’!

அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படவிருப்பதால், முன்கூட்டிய பிறப்புகளுக்கான சிகிச்சை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பிறப்புசார் குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பிப்ரவரி 20…

பிரித்தானியாவைத் தாக்கும் புயல் Eowyn… ரயில் சேவைகள் ரத்து, சிவப்பு எச்சரிக்கை…

இயோவின் புயல் காரணமாக ஸ்கொட்லாந்தில் வெள்ளிக்கிழமை ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்றும் மணிக்கு 100 மைல் வேக காற்று வீசக் கூடும் என்பதால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணம் செய்ய வேண்டாம் Eowyn…

நியாயம் கோரி நீதிமன்றம் சென்றார் மஹிந்த!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்…

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளை பெற்றவர்கள்

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான பரமேஸ்வரன் பிரசோதன் புலமை பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் 220 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் , 134 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.…

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலையில் விபத்து! 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர். பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில்…

யாழில் மூன்று பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட இளம் தாயான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு நேற்று…

இலங்கையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபா

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளது. பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும்…

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்: பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம்

உக்ரைன் போரில், உக்ரைன் கவச வாகன தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர் ஒருவர் பிணவறையில் திடீரென கண் விழித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிணவறையில் நிகழ்ந்த எதிர்பாராத திருப்பம் உக்ரைன் போரில், கவச வாகனம் ஒன்று தாக்கியதில் தூக்கி…

யாழ் . பல்கலை மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம்…

ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி: இதற்காகத்தான்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் உக்ரைன் ஜனாதிபதி. ஜேர்மனிக்கு நன்றி தெரிவித்துகொண்ட ஜெலென்ஸ்கி சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றுவரும் உலக…

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் (24) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.…

தில்லியில் அடா் மூடுபனி: விமானங்கள், ரயில்கள் தாமதம்!

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அடா் மூடுபனி நிலவியது. இதைத் தொடா்ந்து, விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகின. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. தில்லியில் இரண்டு வாரங்களுக்கு மேலாக…

மனைவியுடன் எடுத்த படத்தால் நக்சல் தலைவர் அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொன்றது ராணுவம்

சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயராம் ரெட்டி என்பவரும்…

ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி மர்மநபர்களால் சுட்டுக்கொலை! லெபனானில் பரபரப்பு

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, பிணைக் கைதிகள்…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை நாடா வெட்டி திறந்து வைத்தனர் முற்றவெளி…

பிளைமவுத்தில் தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு: காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி

பிரித்தானியாவின் பிளைமவுத்தில் தாக்குதல் காயங்களுடன் நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தாக்குதல்தாரியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிளைமவுத் தாக்குதல் பிரித்தானியாவில் புதன்கிழமை மாலை வெஸ்ட் ஹோ(West Hoe)…

வவுனியாவில் பெண்களிடம் வழிப்பறிக் கொள்ளை; பொலிஸார் துரித நடவடிக்கை

வவுனியா - ஓமந்தை பகுதியில் பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (23) முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிஸார் துரித…

இந்திய மீனவர்களுக்கு பெரும் தொகை அபராதம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி விதித்துள்ளது. 64 லட்சம் அபராதம் அதன்படி, கிளிநொச்சி…

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவன்!

இலங்கையில் நேற்றையதினம் வெளியான 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப்…

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் பாதிப்படைந்த 10 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள…

இலங்கை மக்களுக்கான எச்சரிக்கை ; சட்டவிரோத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்

கொழும்பு புறக்கோட்டை கதிரேசன் வீதியில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று, உரிய ஆவணங்களின்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை விற்பனை செய்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று…

தமிழர் பகுதியில் கொடூரம் – இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை

வவுனியா - சுந்தரபுரத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச் சம்பவம் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுந்தரலிங்கம்…

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (23) வௌியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள்…

யாழில். இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட கட்டடத்திற்கு மூன்றாவது தடவையாக பெயர் மாற்றம்

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு , " யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்" என தற்போது பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட "யாழ்ப்பாணம் கலாசார மத்திய…

மனைவியை கொன்று குக்கரில் சமைத்த கணவன்.. ஹைதராபாத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் சமபவம்.!

ஹைதராபாத் ஆடவர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக நறுக்கி பிரஷர் குக்கரில் போட்டு வேகவைத்து, அவற்றை ஏரியில் வீசி தனது குற்றத்தை மறைக்க முயன்றுள்ளார். குருமூர்த்தி, 45, என்பவரின் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார்…

கொழும்பில் உலக வர்த்தக மையத்தில் உள்ளே இரவில் திருடிய நபர் கைது

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) அதிகாலையில் நான்கு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏராளமான பொருட்களை திருடிச் சென்ற நபரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரின் திருட்டுகளின் முடிவில் 'பேட்மேன்' என்று சுவர்களில்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே பரவிய புதிய காட்டுத்தீ!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கில் பரவிய ஒரு புதிய காட்டுத் தீயானது 9,400 ஏக்கருக்கும் (38 சதுர கி.மீ.) அதிகமாக பரவியது. பலத்த காற்று மற்றும் உலர் மரங்களால் தூண்டப்பட்ட காட்டத் தீ 31,000 க்கும் மேற்பட்ட மக்களை அவர்களில் சொந்த…

நெல் தொடர்பில் ’யார் கூறுவது பொய்’? நிதி குழுவின் தலைவர் கேள்வி

நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். நெல் உற்பத்தி தொடர்பான தரவுகள் பிழையாக இருந்தால் தீர்மானங்களும் தவறானதாக அமையும் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவரும்…

ஒரே பாலின திருமணங்களுக்கான வரலாற்று சிறப்புமிக்க நாள்: தாய்லாந்தில் தம்பதிகள் உற்சாகம்

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கான வரலாற்று சிறப்புமிக்க நாளாக இது மாறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் ஆசியாவில் LGBTQ+ உரிமைகளுக்கான ஒரு முக்கியமான தருணம் இன்று. அதாவது தாய்லாந்து அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தை…

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்றழைக்கப்படும் அமிர் ஹொசைன் மக்சொதலூ…