;
Athirady Tamil News
Daily Archives

8 March 2025

போலந்து இளைஞர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி: டொனால்ட் டஸ்க் அதிரடி அறிவிப்பு!

அனைத்து ஆண்களுக்கும் இராணுவ பயிற்சி திட்டத்தை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் வரலாற்று…

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்: பாதுகாப்பு அமைச்சகம்…

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சோ்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த ஒப்பந்தம் மூலம்…

ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அனுசியா…

சமூக அக்கறையுடன் முன்நிற்கும் ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும் எமக்கானதாக மாற்றப்படும் என்று யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் சம்மேளனத்தின் தலைவரும் வடக்கு மாகாண…

உக்ரைனை சமாளிப்பது கடினம்..,ரஷ்யாவை சமாளிப்பது எளிது! டிரம்ப் கருத்து

உக்ரைனை சமாளிப்பது மிகவும் கடினம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது. உக்ரைன் குறித்து டிரம்ப் கருத்து உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரைனை சமாளிப்பது கடினம்…

பெண் விமானிகள் – பணிகுழாமினருடன் பயணித்த விசேட விமான சேவை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி முற்றிலும் பெண் விமானிகள் மற்றும் பணிகுழாமினருடனான விசேட விமானமொன்றை சேவையில் ஈடுபடுத்தியிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர்! கின்னஸ் சாதனையில் இந்தியர்!

உலகிலேயே முகத்தில் அதிக முடிகள் கொண்ட நபர் என்ற கின்னஸ் சாதனையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படைத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் லலித் பட்டிடார் (வயது 18), இவருக்கு ஏற்பட்டுள்ள 'வேர்வுல்ஃப்…

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் இயற்கைச் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து…

ஒரு புது யுகம் பிறந்தது: நட்பு பாராட்டும் பிரித்தானியாவும் அயர்லாந்தும்

ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் அயர்லாந்து, இந்தப் பக்கம் பிரித்தானியா. அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு, பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லை. ஆக, 1920ஆம் ஆண்டு, மத வித்தியாசங்கள் காரணமாக பிரிந்த அயர்லாந்தும்…

இலங்கையில் திடீரென வேலையிழந்த இலட்சக்கணக்கானோர்

நாட்டில் நிலவும் தேங்காய் பற்றாக்குறை காரணமாக உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதால் சுமார் 450,000 பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். நாட்டின் தேங்காய் உற்பத்தியில் கணிசமான பகுதி ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்ளூர்…

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்கு உளவு பார்த்த மூவர் கைது: அதிர்ச்சி தகவல்!

பிரித்தானிய கடற்கரையில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த மூவர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய உளவாளிகள் கைது உளவுத் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், ரஷ்யாவின் GRU உளவு சேவைக்காக பிரித்தானியாவில் உளவு பார்த்த…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும்…

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் தலைமையில் இன்றைய தினம் சனிக்கிழமை (08.03.2025) காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30…

கழுகை ஏமாற்றிய அணில்: தொப் என்று பிடிக்க கடைசியில் நடந்ததை பாருங்க

தொலைவில் இருந்து அணிலை உற்று நோக்கி பறந்து வந்த கழுகின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரல் வீடியோ விலங்குகள் சண்டையிடும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி…

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

ஏப்ரல் மாதம் முதல், சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கான விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. பிரித்தானியாவுக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி ஆண்டொன்றிற்கு சுமார் ஒரு மில்லியன் சுவிஸ்…

இந்தியாவின் நடுக்கடலில் மிதந்த இலங்கை படகு

தமிழகத்தில் இலங்கை படகு ஒன்றை இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழை பகுதியில், நடுக்கடலில் இலங்கை பைபா் படகு ஒன்று கவிழ்ந்த நிலையில் நேற்று (07) மிதந்துள்ளது.…

பூந்தொட்டியை மிதித்ததற்காக பிரதமர் ஹரிணி மீது வழக்கு

பூந்தொட்டியை மிதித்ததற்காக தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (8) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டு மகளிர் தினத்தன்று பொல்துவ சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தை நினைவு…

சிரியா: பாதுகாப்புப் படை – அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 போ் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபா் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்தனா். இது குறித்து, அந்த நாட்டு போா் விவகாரங்களைக்…

ஆகஸ்ட் மாதம் பதவி துறக்கும் அர்ச்சுனா எம்.பி

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டு உரையாற்றியுள்ளார். மேலும்,…

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் நடவடிக்கை!

இலங்கை கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அதோடு பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித…

துபாய் லொட்டரியில் ஜாக்பாட் அடித்த கேரள நபர்! எட்டு ஆண்டுகளுக்கு பின் விழுந்த அதிர்ஷ்டம்

துபாயில் இந்தியர்கள் இணைந்து வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு ஒரு மில்லியன் டொலர் ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது. துபாய் டியூட்டி ஃப்ரீ குலுக்கல் இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்தவர் பிரசாத் சிவதாசன். 45 வயதாகும் இவர் 20 ஆண்டுகளாக துபாயில்…

கர்நாடகாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இஸ்ரேலியர் உள்பட 2 பெண்கள்

பெங்களூரு: கர்நாடகாவின் ஹம்பி அருகே துங்கபத்ரா ஆற்றங்கரையில் பொழுதை கழித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளில் 2 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட…

யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற EMS (Express Mail Service) ஊக்குவிப்பு…

நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில்,…

வேட்புமனு படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும்…

வேட்புமனு விண்ணப் படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராதிகார சபை தேர்தல் உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள கபே அமைப்பின்…

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தாா் டிரம்ப்

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா். அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதமும் சீன…

உக்ரைனின் மின்சாரம், எரிவாயு உள்கட்டமைப்பு மீது பாரிய ஏவுகணை தாக்குதல்! ரஷ்யா மக்களை…

ரஷ்ய ராணுவம் பாரிய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை உக்ரேனிய மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் மீது நடத்தியுள்ளது. எரிவாயு உள்கட்டமைப்பு உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பு மீது ரஷ்ய ராணுவம், வெள்ளிக்கிழமை பாரிய அளவிலான…

ஹரியாணாவில் போர் விமானம் விபத்து- உயிர்தப்பிய விமானி

ஹரியாணாவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணா மாநிலம், அம்பாலாவில் இருந்து வழக்கமான பயிற்சிக்கு சென்ற இந்திய விமானப்படையின் ஜாகுவார் விமானம் மோர்னி மலைகளுக்கு அருகே…

நாடுகடத்தப்பட்ட 112 பேருக்கு சுதந்திரம் அளிக்கும் பனாமா!

அமெரிக்காவிலிருந்து பனாமா நாட்டிற்கு அதிரடியாக நாடு கடத்தப்பட்ட மக்களுக்கு உள்ளூரில் சுதந்திரமாக பயணிக்க அனுமதியளிக்கப்படவுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளி நாட்டவர்கள் சுமார் 112 பேர் மத்திய அமெரிக்க நாடான பனாமாவிற்கு…

அணுசக்தி திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை: ஈரானுக்கு டிரம்ப் கடிதம்!

அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் இணைந்து…

இலங்கையின் முன்னேற்றம் குறித்து IMF பணிப்பாளர் மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளரான கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் காணொளி தொழில்நுட்பம் மூலம்…

ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்!

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட கூட்டணி தெரிவித்துள்ளது. பட்டலந்த ஆணைய அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதில் உள்ள…

மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஜனதிபதி அனுர!

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாட்டப்படும் நிலையில், சர்வதேச மகளிர் தினம் பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என இலங்கை ஜனாதிபதி அநுரக குமார திசாநாயக்க மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழில்…

வீடுதேடிச்சென்ற பொலிஸ்; முன்னாள் அமைச்சர் தலைதெறிக்க ஓட்டம்!

இலங்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய அவரது வீட்டிற்கு பொலிஸ் அதிகாரிகள் குழு சென்றபோது, அவர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆவணங்கள்…

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2024 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு…

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆசிரியையின் சடலம்

கிளிநொச்சி, பளை - வேம்படிக்கேணியில் தனிநபருக்குச் சொந்தமான காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (07) மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்து…